tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5785238897178607037..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73280487791675435002017-07-20T17:08:18.985+05:302017-07-20T17:08:18.985+05:30பிழையின்றி தமிழ் எழுத பயிற்சி தந்தமைக்கு மிக்க நன்...பிழையின்றி தமிழ் எழுத பயிற்சி தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67639586422539226342017-07-18T08:07:21.689+05:302017-07-18T08:07:21.689+05:30அருமை தோழர். தொடர்ந்து சுட்டிக் காட்டும் போதுதான் ...அருமை தோழர். தொடர்ந்து சுட்டிக் காட்டும் போதுதான் பிழைகளை முற்றிலும் நீக்க முடியும்.அ.உமர் பாரூக்http://www.acuhome.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8270050760430343582016-02-15T19:05:54.562+05:302016-02-15T19:05:54.562+05:30சீரி( றி)ய கட்டுரை ; சிறந்த ஆய்வு ; வெல்க கொள்கை !...சீரி( றி)ய கட்டுரை ; சிறந்த ஆய்வு ; வெல்க கொள்கை !semmozhiththamizharamhttps://www.blogger.com/profile/00973209109216417922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38065694962128978972013-10-26T08:31:02.585+05:302013-10-26T08:31:02.585+05:30அய்யா வணக்கம்,
தங்கள் வருகைக்கும் நம்பிக்கைத் தர...<br />அய்யா வணக்கம், <br /><br />தங்கள் வருகைக்கும் நம்பிக்கைத் தரும் கருத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழில் பெயர் எழுதும் போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து எழுதும் நடைமுறையை கொண்டு வந்தது நமது ஆசிரியர் பெருமக்கள்தாம். அவர்களது சிறு பிழை இன்று ஆலமரமாய் விழுது ஊன்றி வளர்ந்து இருக்கிறது. அதை அகற்ற வேண்டியது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தே அந்தக் கட்டுரையை எழுதினேன். <br /><br />தங்களது கருத்தும் அவ்வாறே இருப்பது கண்டு மகிழ்வுறுகிறேன் அய்யா. நமது தமிழ் கூறும் பெருமக்கள், இத் தவறை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மெத்தப் படித்தவர் முதல், பாமரர் வரை இதை தவறு என்றும் உணர்வதில்லை.<br /><br /> 'ஊர் கூடி தேர் இழுத்தால்' மட்டுமே தேர் நிலை கொள்ளும் என்பதுபோல், தங்களது கருத்து எனது கருத்திற்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. இன் நிலை போக்க தங்களோடு இணைந்து பணியாற்ற விழைகிறேன். <br /><br />இதை நாம் தொடந்து முன்னெடுத்துச் செல்வோம். <br /><br />நன்றி அய்யா!<br /><br />அன்புடன்<br />-தோழன் மபா.<br />சென்னை-109. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13607877442593815642013-07-30T19:23:44.281+05:302013-07-30T19:23:44.281+05:30இவர்களை தமிழில் பேச வைப்பதே எனக்கு பெரும்பாடாக இரு...இவர்களை தமிழில் பேச வைப்பதே எனக்கு பெரும்பாடாக இருக்கிறது ஐயா. நீங்கள் நம்ம மு.க.அ விடம் சொல்லி எங்களுக்கும் வகுப்பு எடுக்கக் கூடாதா? தொடக்கக் கல்விக்குத் தானே முக்கியம்swathihttps://www.blogger.com/profile/09850026970550928872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63633011660846838132013-07-19T00:23:32.139+05:302013-07-19T00:23:32.139+05:30அனுப்புனர்: Murugesh Mu
பெறுநர்: "நா.முத்த...அனுப்புனர்: Murugesh Mu <br />பெறுநர்: "நா.முத்துநிலவன் MUTHUNILAVAN" <br />தேதி: 18 ஜூலை, 2013 7:54 PM <br /><br />இனிய தோழருக்கு,<br /> வணக்கம்.<br /> தமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்க் கொலையை <br /> மிகச் சரியாய் கு(த)ட்டியுள்ளீர்.<br /> மேலும், ஆங்கில எழுத்தை அப்படியே <br /> முன்னெழுத்தாக தமிழில் எழுதும் போக்கும் <br /> மாற்றப்பட வேண்டும்.<br /> ( எ.கா. = எம்.முருகேஷ் )<br /><br /> தமிழ்ப் பணி தொடரட்டும்.<br /> -மு.மு நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34598067796067397482013-07-16T23:01:03.072+05:302013-07-16T23:01:03.072+05:30இது பற்றி இன்னும் எழுதலாம் என்னும் நம்பிக்கை தந்த ...இது பற்றி இன்னும் எழுதலாம் என்னும் நம்பிக்கை தந்த நண்பர்கள், தனபாலன்,மரியா ரத்தினசாமி, மகிவதனா ஆகியோர்க்கு என் நன்றி... தொடர்வோம்.. (அதற்குள் வேறு ஏதாவது வேலை வந்து கையைப் பிடித்து இழுக்காமல் இருக்கணுமே?!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33957540427318371552013-07-16T21:43:50.259+05:302013-07-16T21:43:50.259+05:30தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..
...தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..<br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/06254255900332094969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10011114544325117082013-07-16T19:14:10.424+05:302013-07-16T19:14:10.424+05:30சுஜாதா இப்படித்தான் வெகு ஆழமான கருத்துக்களை கூட வி...சுஜாதா இப்படித்தான் வெகு ஆழமான கருத்துக்களை கூட விளையாட்டை சொல்வார்.ரோஜாவை ரோஜாவோடு கூட ஒப்பிடுவது தவறு என்று சொல்வார்கள்.அண்ணா இது ஒப்பிடுஅல்ல உவமை என்று சொல்லலாமா (இந்தஆங்கிலஆசிரியர்)?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75937394583383620182013-07-16T17:47:55.667+05:302013-07-16T17:47:55.667+05:30முகநூல் பின்னூட்டம் -
Kavivarman Srinevasan comme...முகநூல் பின்னூட்டம் - <br />Kavivarman Srinevasan commented on your link.<br />Kavivarman wrote: "துமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்…. கட்டுரையின் தகவல்கள், மற்றும் படிக்கவேண்டிய புத்தகஙகள் என்று ஒரு அற்புதமான ஆக்கம். உங்களால் மட்டுமே முடிந்த பணி. ஆர்வமுடன் படிக்கத் தோன்றுகிறது. நன்றி தோழரே…"நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8954166604621369442013-07-16T17:43:44.699+05:302013-07-16T17:43:44.699+05:30இனிய தோழர் வேணு அவர்களுக்கு, வணக்கம். தங்களின் உடன...இனிய தோழர் வேணு அவர்களுக்கு, வணக்கம். தங்களின் உடனடி மறுமொழி மகிழ்வளித்தது.<br />பிற மொழிகளில் அந்தந்த மொழியாசிரியர்கள்தாம் படைப்பிலக்கியத்தில் முன்னணயில் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது நம் தமிழாசிரியர்களைப் பார்த்து எனக்குக் கடும் கோபம் வருகிறது. அந்த வகையில் தமிழாசிரியர் அல்லாத தாங்கள் எண்ணற்ற படைப்புகளைத் தந்துகொண்டே இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், தங்கள் மீதொரு மரியாதையையும் தருகிறது. அதனால்தான், நேரடியாக “கமெண்ட்ஸ்“ பகுதியில் எழுதாமல் தாங்கள் தனியஞ்சல் செய்தாலும் அதை எடுத்து எனது படைப்புகளின் பின்னூட்டம் பகுதியில் இட்டு, இதோ பதிலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் சொல்லியிருந்த திருத்தத்தைச் செய்துவிட்டேன் நன்றி. மற்றொன்று - “மறுப்புத் திருமணம்“ என்று எழுதணுமா என்றும் கேட்டிருந்தீர்கள். இந்த க் ச் போடுவது, பொருள் மாறுபடும் இடமறிந்து செய்தால் போதும் என்பதே என் கருத்து(பெரும் புலவர் பலரிதை ஏற்பதில்லை என்பது வேறு!) அப்படியெனில் உங்கள் கடிதத்தின் கடைசியில் “எதற்காகச் சாடவேண்டும்“ என்று ச் சேர்த்தீர்கள்? இதை ஊடகங்கள் வழிநடத்துவதாகவே கருதுகிறேன். உங்களைப் போன்றவர்கள் தமிழால் -வருவாய் ஈட்டி- பிழைப்பு நடத்தும் நிலைமை இல்லாமலே நிறைய எழுதுகிறீர்கள், எதார்த்தமாகச் சிந்திக்கிறீர்கள். ஆனால், தனக்குச் சோறுபோடும் தமிழின் மீதும் அலட்சியமாக இருக்கும் தமிழாசிரியர்கள் மேல் எனக்குக் கோபம் வருவது சரியென்றே நினைக்கிறேன். தொடர்ந்து பேசலாம்... நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34101542325340423882013-07-16T17:33:59.640+05:302013-07-16T17:33:59.640+05:30அனுப்புனர்: Venugopalan SV
தேதி: 16 ஜூலை, 2013...அனுப்புனர்: Venugopalan SV <br />தேதி: 16 ஜூலை, 2013 8:47 AM<br /><br />அன்பின் தோழர் நா. மு அவர்களுக்கு <br /><br />பயனுள்ள அம்சங்கள் நிறைந்திருந்த இந்த அஞ்சலின் கடைசி வரியில்,<br />தன மகனின் <br /><br />காதல் மற்றும் சாதி மறுப்பு என்று எப்படி எழுதப் போயிற்று?<br />காதல் திருமணம் காதல் மறுப்பு திருமணம் என்றாகிவிடாதா...<br /><br />மறுப்பு திருமணம் என்றால் போதாதா.. மறுப்புத் திருமணம் என்று எழுதணுமா <br /><br />பிழைகளைச் சுட்டிக் காட்டும்போது அன்போடும் பரிவோடும் ஏற்கும் விதத்திலும் எடுத்துச் சொல்லலாமே...<br />மொழி மீதான அலட்சியம் அன்றி வேறில்லை என்று எதற்குச் சாட வேண்டும்...<br />அதில் ஓர் அதிகாரத் தோரணை வந்து விழுகிறதல்லவா <br /><br />எஸ்விவிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9356747495692186842013-07-16T09:17:15.686+05:302013-07-16T09:17:15.686+05:30தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...
அ...தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...<br /><br />அறிந்து கொள்ள வேண்டிய மற்ற விளக்கங்கள்...<br /><br />நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com