tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5315740910077487221..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: 6,00,000 தந்ததற்கு நன்றி நண்பர்களே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90455739889816939742020-04-29T15:33:24.418+05:302020-04-29T15:33:24.418+05:30அடேங்கப்பா... வாழ்த்துகள் நாமு சார்அடேங்கப்பா... வாழ்த்துகள் நாமு சார்PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66404477873773416652017-11-10T21:22:47.347+05:302017-11-10T21:22:47.347+05:30ஐயா , வணக்கம் தகுதி இல்லாத விகுதியில் உள்ள என் ப...ஐயா , வணக்கம் தகுதி இல்லாத விகுதியில் உள்ள என் பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி .ஜெர்மனி சென்று இருந்ததால் பின்னூட்டம் தாமதம் ஆகிவிட்டது .உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றி ஆனால் இதெல்லாம் நீங்கள் பார்க்கவே தேவையில்லை .பலரின் நெஞ்சங்களில் நீங்கள் ஆசானாக நிலை பெற்று இருக்கிறீர்கள் என்பதே வாழ்நாள் சாதனை .தூய உள்ளம் கொண்டுள்ளதால் இன்னும் உயரம் தொடுவீர்கள் என்பதில் ஐயமில்லை .<br />Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50627878284685732452017-11-10T21:08:59.378+05:302017-11-10T21:08:59.378+05:30ஆறு லட்சம். ஆறு மனமே ஆறு....
என்ன சொன்னீங்க? விசு...ஆறு லட்சம். ஆறு மனமே ஆறு....<br /><br />என்ன சொன்னீங்க? விசு போல நகைச்சுவையா? என்னை வைச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே.? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6649292693992425702017-11-01T19:15:04.946+05:302017-11-01T19:15:04.946+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.
என்னையும் நினைவில்...மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர். <br />என்னையும் நினைவில் கொண்டதற்கு நன்றியும் கூட.<br />வலைப்பக்கம் தாண்டி சாதித்துக் கொண்டிருக்கும் நீங்கள்<br />எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர்தான்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53226705485500397802017-10-29T10:44:43.414+05:302017-10-29T10:44:43.414+05:30ஆறு இலட்சம் பக்கப் பார்வைகள் சாதாரண செய்தியல்ல ஐயா...ஆறு இலட்சம் பக்கப் பார்வைகள் சாதாரண செய்தியல்ல ஐயா<br />தங்களின் கடின உழைப்பிற்குக்கிடைத்திருக்கும் பரிசு இது<br />இலட்சங்களைத் தாண்டி, பல கோடிகளையும் தங்களின் வலைப் பூ வாசம் வீசும் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30964922697692924002017-10-29T09:37:19.825+05:302017-10-29T09:37:19.825+05:30புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். நேற்...புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். நேற்று (28.10.17) திருச்சியில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களை நேரில் சந்தித்தபோது, இந்த சலசலப்பு பற்றி கோடிட்டு காட்டியுள்ளேன். உடன் கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களும் இருந்தார். நல்லதே நடக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35683690229335064982017-10-29T08:59:13.731+05:302017-10-29T08:59:13.731+05:30அன்பின் ஐயாவுக்கு...
ஆறு லட்சம் பக்கப் பார்வை என்ப...அன்பின் ஐயாவுக்கு...<br />ஆறு லட்சம் பக்கப் பார்வை என்பது மிகப்பெரிய மைல்கல்தான்...<br />சிறந்த பதிவுகளுக்கு அதிகமான பார்வையாளர்கள் வருவதில்லை... காரணம் நாம் இன்னும் சினிமாவிலும் ஆன்மீகத்திலும் அதிக மோகத்தில்...<br />வாக்குகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை... அது நமக்குத் தேவையில்லை... இது மன நிறைவுக்கான எழுத்து அவ்வளவே...<br />அந்த வகையில் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவையே.... என்னைப் போல் சும்மா கிறுக்காமல் நிறைய அறியத்தரும் பதிவரில் தாங்களும் ஒருவர்...<br />சமீபத்திய வாக்கு அரசியல் மோசமான முன்னுதாரணமாகியிருக்கிறது.<br />உங்கள் மனசுக்குள் இந்த (மனசு, பரிவை) குமாரும் இருப்பதில் மகிழ்ச்சி....<br />வாழ்த்துக்கள் ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34713005618326354982017-10-28T21:19:25.134+05:302017-10-28T21:19:25.134+05:30இன்னும் பல உயரங்களையும், பல லட்சங்களையும் பார்க்க ...இன்னும் பல உயரங்களையும், பல லட்சங்களையும் பார்க்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். <br />பதிவர்களின் வரிசையில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி அய்யா!<br />வாழ்த்துக்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73633030602261566512017-10-28T14:37:15.331+05:302017-10-28T14:37:15.331+05:30தம்பி! முதற்கண் வாழ்த்துகள்! பட்டி மன்றத்தை இரண்ட...தம்பி! முதற்கண் வாழ்த்துகள்! பட்டி மன்றத்தை இரண்டுமுறை பார்த்தும் கேட்டும் சுவைத்தேன்!முதுமை<br />என்னை அதிகம் எழுத விடவில்லை இன்றைய வலையுலகம் ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையைப் போல சுருங்கி விட்ட நிலையை நீங்கள்<br />அறிவீர்கள்!தற்போது அதற்கும் பழுது வரும் நிலையில்<br />ஏதோ ஒரு சலசலப்பு ஏற்ட்டிருப்பதாகத் தெரிகிறது!! யார்<br />காரணம் என்று தெரியவில்லை !அன்புகூர்ந்து ,ஆய்ந்து, கண்டு சரி செய்ய வேண்டுகிறேன்<br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41994701543201900462017-10-28T14:33:49.834+05:302017-10-28T14:33:49.834+05:30வாழ்த்துகள்ண்ணே. இந்த ஹிட்ஸ் எங்க இருக்குன்னு தெரி...வாழ்த்துகள்ண்ணே. இந்த ஹிட்ஸ் எங்க இருக்குன்னு தெரியாது. என் பேரே இதுல இல்ல. நான் உங்க பேச்சு கா. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.. நான் உருப்படியா எழுதலன்னுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33661329307993797072017-10-28T10:24:14.361+05:302017-10-28T10:24:14.361+05:30தாங்கள் பதிலிட்டால், அதுபற்றிக் கருத்துக் கூற எனக்...தாங்கள் பதிலிட்டால், அதுபற்றிக் கருத்துக் கூற எனக்கு இரண்டு நாளாகும் நண்பரே! இன்று மாலை திருச்சியிலும், நாளை மாலை ராணிப்பேட்டை(வேலூர்)யிலும் நிகழ்ச்சி. திங்களன்று பதில் தருவேன். (கருத்துகளை எனது ஐஃபோனில் பார்க்க முடியும், பதில் தர மேசைக்கணினி வேண்டும் எனக்கு!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71800714691316853642017-10-28T10:20:38.515+05:302017-10-28T10:20:38.515+05:30தங்கள் கேள்வி என்னைக் கொஞ்சநேரம் யோசிக்க வைத்தது உ...தங்கள் கேள்வி என்னைக் கொஞ்சநேரம் யோசிக்க வைத்தது உண்மைதான் நண்பரே! ஏனென்று யோசித்ததில், “ஊடறு” மட்டுமே நம்பிக்கையூட்டி நிற்கிறது. மேலும் சிலவற்றைப் பார்க்கத்தான் செய்கிறேன், எனினும் இணைய இதழ்கள் சில தவிர்த்து, ஈழத்தமிழர் வலைப்பக்கங்கள் பலவும் நிறைவாக எனக்குப் படாததாலும், அவரவர் சார்பு அரசியல் என்னை அச்சுறுத்துவதாலும் அதுபற்றி எழுதத் தயக்கம். நாமே தெளிவின்றி அதுபற்றிக் கருத்துக் கூறுவது தவறல்லவா நண்பரே? தங்களுக்குத் தோன்றும் கருத்துகளைத் தெரிவித்தால் நல்லனவற்றைத் தொடரவே விரும்புகிறேன். உதவுங்கள்.நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84593578861162717712017-10-28T08:19:38.553+05:302017-10-28T08:19:38.553+05:30உங்களின் எழுத்தும், பேச்சும், பண்பும், நினைவாற்றலு...உங்களின் எழுத்தும், பேச்சும், பண்பும், நினைவாற்றலும், நண்பர்களை ஊக்குவித்தலும் இந்நிலைக்குக் காரணம் ஐயா. மாற்றுக்கருத்துக் கொள்பவர்களைக்கூட எழுதவைக்கவேண்டும என்ற எண்ணத்தில் அமைகின்ற உங்களது கருத்துகளை எண்ணி வியக்கின்றேன். பதிவில் என் எழுத்தையும் சுட்டிக்காட்டியதைக் கண்டேன். நண்பர்களின் பதிவுகளை நீங்கள் அலசியதை வியப்புடன் நோக்கினேன். தங்களின் எழுத்துக்களைத் தொடர்வோரில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. உங்களின் இலக்கு ஈடேறும். மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84531515207571911642017-10-28T04:38:40.010+05:302017-10-28T04:38:40.010+05:30இப்போது பலர் தமிழ்மணத்தில் இல்லை அவர்களின் அசட்டைய...இப்போது பலர் தமிழ்மணத்தில் இல்லை அவர்களின் அசட்டையீனம் பற்றி நீங்களும் எழுதுவிட்டீர்கள் விரைவில் நானும் எழுத ஆசை பார்க்கலாம் நேரம் வரட்டும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-444245329666462252017-10-28T04:36:55.413+05:302017-10-28T04:36:55.413+05:30ஐயாவிடம் உரிமையுடன் ஒரு கேள்வி இத்தனை பதிவர்கள் மீ...ஐயாவிடம் உரிமையுடன் ஒரு கேள்வி இத்தனை பதிவர்கள் மீது ஒப்பீடு செய்தீர்கள் அதில் ஒரு இலங்கை/ஈழத்து பதிவர்கள் கூடவா உங்களை எழுத்தில் ஈர்க்கவில்லை ? நேரச்சிக்கல் எல்லோருக்கும் பொதுவானது. உங்களின் நடுநிலைமையான பதில் நிச்சயம்கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனிமரம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34151739385589010072017-10-28T04:34:45.528+05:302017-10-28T04:34:45.528+05:30இனிய வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல கோடிகள் தாண்ட வா...இனிய வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல கோடிகள் தாண்ட வாழ்த்துக்கள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30937377407224115522017-10-27T22:27:02.469+05:302017-10-27T22:27:02.469+05:30ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள். ஆற...ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள். ஆறு லட்சம் தடவை உங்கள் வலைத்தளம் தமிழ் வாசகர்களால் பார்க்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்.<br /><br />இங்கே சுட்டிக் காட்டிய பதிவர்களில், என்னையும் சொன்னமைக்கு நன்றி.<br /><br />சோதிடம், ஆன்மீகம், சினிமா மற்றும் ஜோக்குகள் அடங்கிய பதிவுகள் என்பது அவரவர் விருப்பம். நீங்கள் உங்களுக்கென்று இருக்கும் கொள்கையில் எழுதுகிறீர்கள். <br />என்னதான் தமிழ்மணத்தின் ரேங்க் பற்றி பலரும் விமர்சனம் செய்தாலும், எல்லோருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. பணியில் இருக்கும்போது வலைப்பக்கம் நிறையவே எழுதினீர்கள்; பணி ஓய்விற்குப் பிறகு, அடிக்கடி வெளியூர் பயணம் நீங்கள் செல்வதால் எழுதுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் வலைத் தளத்தினப் பின் தொடர்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71184994514040653412017-10-27T21:39:46.867+05:302017-10-27T21:39:46.867+05:30வாழ்த்துக்கள் அய்யா !உங்களைப் போல என்னால் எழுத முட...வாழ்த்துக்கள் அய்யா !உங்களைப் போல என்னால் எழுத முடியவில்லையே நான் வருந்திக் கொண்டிருக்கிறேன் :)<br /><br />த ம முதல்வன் நான் ராஜினாமா பல நாட்கள் ஆகிவிட்டது,தினசரி நான் பதிவும் போடுவதில்லை ,முதல்வன் போர்டையும் கழட்டி தூர எப்போதோ எறிந்து விட்டேன் !<br /> நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட கண் மருத்துவமனையின் பெயரை நண்பர் DD க்கு சிபாரிசு நலம் அய்யா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32803772238726475872017-10-27T21:06:09.119+05:302017-10-27T21:06:09.119+05:30கடவுள் சோதிடநம்பிக்கைதான் மனிதனை பாழ்படுத்து கின்ற...கடவுள் சோதிடநம்பிக்கைதான் மனிதனை பாழ்படுத்து கின்றனஎனவே கடவுள்கள்மறுப்பு சோதிடமறுப்பு கருத்துகளை எழுதவேண்டுகிறேன்.Parthasarathihttps://www.blogger.com/profile/15165462778684411129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91732121579389130332017-10-27T18:13:15.493+05:302017-10-27T18:13:15.493+05:30எல்லோருக்கும் சேர்த்து தனபாலன் அவர்களே நல்ல கருத்த...எல்லோருக்கும் சேர்த்து தனபாலன் அவர்களே நல்ல கருத்தை சொல்லிவிட்டார்.எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லுங்கள் .... அன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப எழுதுங்கள் அவ்வளவுதான்...<br /><br />நான் மிக ஆராய்ந்து எல்லாம் இப்போது எழுதுவதில்லை நாளிதழ்களில் வருவதையும் சமுக வலைதளங்களில் வருவதையும் படித்து அதன் பின் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எனது பொழுது போக்கிற்காக எழுதி வருகிறேன் நான் எழுதுவது நினைப்பது எல்லாம் சரி என்று சொல்லவில்லை தவறுகள் இருக்கலாம் அது தெரிந்தால் நான் திருத்தி கொள்கிறேன்<br /><br /><br />இங்கே பதிவிடும் பதிவர்கள்(எழுதுபவர்கள்) நூறு பேர்களுக்குள்தான் இருப்பார்கள் அவர்களுக்காக எழுதாமல் அவர்கள் கருத்து சொல்வார்கள் வோட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் நமது தளத்தை எதனை எதிர்பார்த்து வந்து படிக்கிறார்கள் யார் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்து எழுதினாலே போதும்...அதுவே அதிக பார்வையாளர்களை மேலும் கொண்டு வரும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86270054246454062262017-10-27T17:55:59.807+05:302017-10-27T17:55:59.807+05:30வாவ் வாழ்த்துகள் அண்ணா.....மதுரை தமிழனை விட அதிகமா...வாவ் வாழ்த்துகள் அண்ணா.....மதுரை தமிழனை விட அதிகமாக வாழ்த்துகள் அண்ணாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46540280304825330062017-10-27T17:21:01.665+05:302017-10-27T17:21:01.665+05:30ஐயா! மிகவும் அடக்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள்! ஆறு...ஐயா! மிகவும் அடக்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள்! ஆறு இலட்சம் என்பது கண்டிப்பாகப் பெரிய எண்ணிக்கையே! அதுவும் 750 பதிவுகளில்! சிறுவனின் பணிவன்பான வாழ்த்துக்கள் ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85166283398291127072017-10-27T17:03:02.886+05:302017-10-27T17:03:02.886+05:30வாழ்த்துக்கள்,மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு ச...வாழ்த்துக்கள்,மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதும் மக்களுக்கு செய்யும் சேவையே! தொண்டே!தொடரட்டும் உங்கள் கருத்து பரப்புரை,மீண்டும் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/10363100663126270607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76035757112160283572017-10-27T16:40:43.046+05:302017-10-27T16:40:43.046+05:30ஆறு இலட்சம் கடந்தாச்சா
அது எத்தனையோ
தடைகளைக் கடந்த...ஆறு இலட்சம் கடந்தாச்சா<br />அது எத்தனையோ<br />தடைகளைக் கடந்து வந்தாச்சு<br />எது எப்படி இருப்பினும்<br />தங்கள் பக்கம்<br />தனித்துவம் நிறைந்த பக்கமாச்சே!<br />வருகையாளர் மேலும் மேலும் கூட<br />நாமும் தொடர்ந்து வருவோம்!<br />வாழ்த்துகள் ஐயா!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73140504842316458442017-10-27T16:01:06.688+05:302017-10-27T16:01:06.688+05:30உங்கள் பதிவுகளில் உள்ள வீச்சு எனக்குப் பிடிக்கும்....உங்கள் பதிவுகளில் உள்ள வீச்சு எனக்குப் பிடிக்கும்.<br />வாழ்த்துகள்முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.com