tag:blogger.com,1999:blog-3817666928335657661.post514779886030511191..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பசுவிடம் பால்குடிக்கும் குழந்தை - புகைப்படக் கவிதைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43558544458544636132014-03-18T13:48:41.810+05:302014-03-18T13:48:41.810+05:30சரிதான் :)சரிதான் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35128440449740278682014-03-17T18:08:43.639+05:302014-03-17T18:08:43.639+05:30ஆமாம்மா... அதுதான், அந்தப்படம் பார்த்தவுடன் பச்சக்...ஆமாம்மா... அதுதான், அந்தப்படம் பார்த்தவுடன் பச்சக்னு மனசுல ஒட்டிக்கிச்சு... அதைப் பகிர்ந்துக்கிட்டேன்... நன்றிம்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70953523093418143312014-03-17T18:07:01.778+05:302014-03-17T18:07:01.778+05:30எவ்வளவோ கண்டுபிடிக்கிறோம்... இதக் கண்டுபிடிக்க மாட...எவ்வளவோ கண்டுபிடிக்கிறோம்... இதக் கண்டுபிடிக்க மாட்டமாம்மா? (இதுக்குள்ள இருக்கு குறிப்பு) இப்ப இல்லன்னா, நல்ல விவரமா ஆயிட்டீங்கன்னு அர்த்தம். சரியா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7289746328008232472014-03-17T15:27:10.081+05:302014-03-17T15:27:10.081+05:30ஹாஹா..இரண்டாவது விசயம் எப்படி கண்டுபிடிச்சீங்க :) ...ஹாஹா..இரண்டாவது விசயம் எப்படி கண்டுபிடிச்சீங்க :) ஆனால் அது ஒரு காலம் ஐயா..இப்போ இல்லை. நல்ல சாதகக் கணிப்பு. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80548677058140793322014-03-15T20:13:48.695+05:302014-03-15T20:13:48.695+05:30வணக்கம் சகோதரரே !
அருமையான படம். குழந்தைகளுக்கு இப...வணக்கம் சகோதரரே !<br />அருமையான படம். குழந்தைகளுக்கு இப்போ எல்லாம் ரொம்ப புத்திங்க கலப்படப் பாலை குடித்து களைத்துப்போய் கலப்படம் இல்லாமல் எப்படி குடிக்கலாம் என்று ஐடியா பண்ணி இருக்கே. <br />ஆனாலும் அந்தப் பசு மறுக்காமல் மனிதக் குழந்தை என்று வேறுபாட்டின்றி தன் குழந்தை என்றே எண்ணி ஊட்டுகிறதே உண்மையில் அற்புதம். நன்றி ! வாழ்த்துக்கள்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9728611047723073792014-03-14T05:28:14.678+05:302014-03-14T05:28:14.678+05:30எனக்கும் அவரது தளத்திலும், ரூபிகா மேடம் தளத்திலும்...எனக்கும் அவரது தளத்திலும், ரூபிகா மேடம் தளத்திலும் கருத்திட ஆசை ,ஆனா எப்டி சொல்லுறதுன்னு தெரியலை ! நான் நினைத்ததை நீங்க உங்க பாணில தெளிவா சொல்லிடீங்க அண்ணா! துறை அய்யா தான் முதன்முதலா என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35156577292449997802014-03-13T21:01:15.045+05:302014-03-13T21:01:15.045+05:30ஒரு ரகசியத்த உனக்கு மட்டும் சொல்றேன் - எனக்கு வரும...ஒரு ரகசியத்த உனக்கு மட்டும் சொல்றேன் - எனக்கு வரும் கணினிச் சந்தேகங்களைத் தீர்க்கும் ஆசிரியர் இருவர் - ஒருவர், கஸ்தூரி, அடுத்தவர் என் மகள்(இவளுக்குக் கணினி தெரிந்த அளவுக்கு வலைப்பக்கம் தெரியாது, ஆனால், என் செல்பேசியில் திருக்குறள், பாரதியார்கவிதை எல்லாம் வைத்து எல்லாரையும் மிரட்டிக்கொண்டிருக்க கற்றுத்தந்தவள் அவள்தான். பிள்ளைகளிடம் கற்று்க்கொள்ளும் சுகத்தை ஏன் பல பெற்றோர்கள் இழந்துவிடுகிறார்களோ தெரியவில்லை. நீயும் என் மகள் போலும் ஓர் இளைய தங்கைதானே?அதுதான்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13973515164165225712014-03-13T20:51:36.588+05:302014-03-13T20:51:36.588+05:30உங்களுக்கு வேறு வரியேதும் தோனலியா கவிஞரே? நம் நட்ப...உங்களுக்கு வேறு வரியேதும் தோனலியா கவிஞரே? நம் நட்புக் கவிஞர்கள் கலக்கியிருக்காங்க பாருங்க.. “புகைப்படக் கவிதைப் போட்டி” ஒன்னு நடத்தலாம் போல! (நடத்திடுவமா?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32544750205719036332014-03-13T20:47:46.509+05:302014-03-13T20:47:46.509+05:30ஆமாம் நண்பரே, நண்பர்களின் கருத்துகள் மிகவும் முக்க...ஆமாம் நண்பரே, நண்பர்களின் கருத்துகள் மிகவும் முக்கியம். உங்களின் “நான் ரசித்த பாடல்” வலையில் இசைஇணைப்புடன் நல்ல பாடல்களை அந்தந்த படம்-இசையமைத்தவர்-பாடியவர் விவரம் உட்படத் தந்திருப்பது, பின்னாளில் பெரிய ஆவணமாகும் ஆனால், முக்கியமாக அதை எழுதியவர் பெயரை எழுத விட்டுவிட்டீர்களே நண்பா! அதையும் சேருங்கள்! நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11841226650882041912014-03-13T20:43:09.712+05:302014-03-13T20:43:09.712+05:30நன்றி தோழரே! தங்கள் வலையின் http://mabaclicks.blog...நன்றி தோழரே! தங்கள் வலையின் http://mabaclicks.blogspot.in/ <br />இந்த ஒரு படத்துக்கு எதுவும் ஈடாகாது பார்த்து வியந்து மகிழ்ந்தேன் - நல்லது, தொடர்க தொடர்வேன், தொடர்வோம்<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42076852402146759852014-03-13T20:42:32.495+05:302014-03-13T20:42:32.495+05:30ஆஹா அழகான படமும் வரிகளும்.ஆஹா அழகான படமும் வரிகளும்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36689384668096228002014-03-13T20:30:57.793+05:302014-03-13T20:30:57.793+05:30நன்றி தோழரே.
உங்கள் வலைப்பதிவில் பக்தி பிரதானமாக ...நன்றி தோழரே. <br />உங்கள் வலைப்பதிவில் பக்தி பிரதானமாக உள்ளதே! <br />உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். <br />அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். <br />நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.<br />தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.<br />படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்<br />நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா<br />நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்<br />படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே<br />http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04115l1.htm<br />இது என் கருத்து, தாங்கள் ஏற்கவேண்டும் என்று அவசியமில்லை. இருந்தாலும் சொல்லவேண்டுவது என் கடமைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22533784046559111332014-03-13T19:59:45.394+05:302014-03-13T19:59:45.394+05:30படங்களும் படங்களுக்கான உங்கள் கருத்துகளும் அருமை! ...படங்களும் படங்களுக்கான உங்கள் கருத்துகளும் அருமை! பின்னூட்டத்திலும் எல்லோரும் கலக்கி இருக்கிறார்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90619294359438680602014-03-13T19:22:32.726+05:302014-03-13T19:22:32.726+05:30எக்கச்சக்கம் ங்கோ அப்டிங்கிறத சுருக்கிசொன்னேன்!
அண...எக்கச்சக்கம் ங்கோ அப்டிங்கிறத சுருக்கிசொன்னேன்!<br />அண்ணா நம் சின்ன பாப்பாவிடம் குறுஞ்செய்தி அனுப்பிப்பழகுங்கள் ! நான் என் தம்பியிடமும், நம் மாணவச்செல்வங்களிடமும் கற்றுக்கொள்கிறேன். எழுத்து இளமையா இருக்கும்ல!!!:)))) மற்றபடி குழந்தையை மெச்சும் தாயின் பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணா !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76590876245126513232014-03-13T15:51:54.724+05:302014-03-13T15:51:54.724+05:30படங்களும் கவிதைகளும் அருமை!படங்களும் கவிதைகளும் அருமை!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39333845235269169762014-03-13T11:22:53.049+05:302014-03-13T11:22:53.049+05:30நன்றி அய்யா.
உங்கள் இணையத் தொகுப்பில் நம் வலைப்பக...நன்றி அய்யா. <br />உங்கள் இணையத் தொகுப்பில் நம் வலைப்பக்கம் சேரவில்லையே அய்யா? நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குத் தனியே மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறேன் -muthunilavanpdk@gmail.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64789227885690489452014-03-13T10:12:34.723+05:302014-03-13T10:12:34.723+05:30கவிதைகள் காட்சியாகி -
கண்களை நிறைக்கின்றன..
இனிய ...கவிதைகள் காட்சியாகி - <br />கண்களை நிறைக்கின்றன..<br />இனிய பகிர்வுக்கு நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82507916199302257552014-03-13T10:01:27.896+05:302014-03-13T10:01:27.896+05:30நல்லது எங்க இருந்தாலும் பறந்துபோய் ரசிக்கிறதும், ப...நல்லது எங்க இருந்தாலும் பறந்துபோய் ரசிக்கிறதும், பாராட்டுறதும், மத்தவங்களுக்கும் சொல்லிப் பாராட்டவைப்பதும் தானே நம்ம வேலை? நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25888858316234080792014-03-13T10:00:27.757+05:302014-03-13T10:00:27.757+05:30ஆமாம் அய்யா என் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்தது மட்டும...ஆமாம் அய்யா என் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்தது மட்டுமே என் வேலை இதையும் குறிப்பிட்டிருந்தேனே? நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53641402039036375822014-03-13T09:58:58.558+05:302014-03-13T09:58:58.558+05:30நன்றிம்மா (தனித்தனிக் கருத்தாப் போட்டதையே நம் துளச...நன்றிம்மா (தனித்தனிக் கருத்தாப் போட்டதையே நம் துளசிதரன், கிரேஸ், மைதிலி மாதிரி ஒன்னாத் தொகுத்துத் தந்திருக்கலாம்ல? (நமக்கு எண்ணிக்கையும் முக்கியம்தான் ஆனால்.. கருத்து அதைவிடவும் முக்கியம்ல?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49425006111331601082014-03-13T09:55:13.923+05:302014-03-13T09:55:13.923+05:30சிறந்த பகிர்வு
தொடர வாழ்த்துகள்சிறந்த பகிர்வு<br />தொடர வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8985675776213306982014-03-13T09:55:03.781+05:302014-03-13T09:55:03.781+05:30திரைப்படக் கவிஞர் எழுதின செல்பேசி விளம்பரம் அருமை!...திரைப்படக் கவிஞர் எழுதின செல்பேசி விளம்பரம் அருமை!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3554269170944374542014-03-13T09:54:17.527+05:302014-03-13T09:54:17.527+05:30பாசக்காரப் புள்ளையா இருக்கீங்களே? வாசம் போகுமா தங்...பாசக்காரப் புள்ளையா இருக்கீங்களே? வாசம் போகுமா தங்கச்சி?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55397277508709756212014-03-13T09:53:21.437+05:302014-03-13T09:53:21.437+05:30இருங்க, தோழர் நல்ல(க்)கண்ணு கிட்ட கேட்டுச் சொல்றேன...இருங்க, தோழர் நல்ல(க்)கண்ணு கிட்ட கேட்டுச் சொல்றேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80631232732478955122014-03-13T09:52:24.671+05:302014-03-13T09:52:24.671+05:30வாங்க வாங்க சொல்லவே இல்ல...
---- நீங்க டி.ஆரின் த...வாங்க வாங்க சொல்லவே இல்ல... <br />---- நீங்க டி.ஆரின் தங்கைன்னு?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com