tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5147389235621228343..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தமிழை விழுங்கும் ‘தமிங்கிலம்!’ - 04-01-2023 இந்து தமிழ் நாளிதழில் எனது கட்டுரைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13477925251489181932023-01-04T18:45:40.106+05:302023-01-04T18:45:40.106+05:30உண்மை தான் ஐயா. செல்லிடப் பேசியில் நன்னடைத் தமிழ் ...உண்மை தான் ஐயா. செல்லிடப் பேசியில் நன்னடைத் தமிழ் வந்தால் தான் தமிழ் தொடர்ந்து வாழும். உணர வேண்டிய ஒன்றை நடைமுறைப் படுத்தலின் அவசியத்தை உணர்த்திய திறம் நனிநன்று ஐயா.உமாலீதியாள்https://www.blogger.com/profile/07704445677655516983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3991918201901757272023-01-04T18:39:22.365+05:302023-01-04T18:39:22.365+05:30தங்க்ளிஷ் ..தமிங்கிலம்..என்ன ஆனாலும் நம் அன்னை மொழ...தங்க்ளிஷ் ..தமிங்கிலம்..என்ன ஆனாலும் நம் அன்னை மொழி அழியாது..கட்டுரை சிறப்புselvakumarihttps://www.blogger.com/profile/16692276138075856696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62374482951352611372023-01-04T17:04:23.813+05:302023-01-04T17:04:23.813+05:30காலத்தில் வந்த எச்சரிக்கை மணியென முழங்கும் கட்டுரை...காலத்தில் வந்த எச்சரிக்கை மணியென முழங்கும் கட்டுரை. மிக மிக நேர்த்தியாகப் பின்னிய முத்துநிலவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செல்பேசியும்,கணினியும் நம் வசதிக்காக வந்தவை. தமிழர்களும் தமிழ்நாட்டரசும் தமிழ் வாழ்க என முழக்கமிட்டால் மட்டும் போதா. மிகுந்த கவனத்தோடு கண்முன்னே அச்சுறுத்தும் சவாலை அறிவார்ந்த வகையில் எதிர்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் விற்பனையாகும் கணினிகள்,கைபேசிகள் தமிழ் உள்ளீட்டு மொழியாக வர உத்தரவிட வேண்டும்.<br />நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சிகள் குட அனைத்தும் தமிழுக்கு வளம் சேர்ப்பதாய் அமையட்டும்.<br />தேவை மீண்டுமோர் தமிழியக்கம்.சுப்ரா நடராசன்,வளமை,வேதை.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35607927038477383222023-01-04T12:58:08.740+05:302023-01-04T12:58:08.740+05:30அருமையான உண்மையான உணர வேண்டிய தகவல்கள் ஐயா...அருமையான உண்மையான உணர வேண்டிய தகவல்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55265237666845911032023-01-04T12:55:48.567+05:302023-01-04T12:55:48.567+05:30நானும் அரசை வலியுறுத்துகிறேன்....அரசாணை வெளியிட்டு...நானும் அரசை வலியுறுத்துகிறேன்....அரசாணை வெளியிட்டு தமிழை காக்க முன்வரவேண்டும்<br />கவிவர்மனhttps://www.blogger.com/profile/16530994313896957697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5278029312048756232023-01-04T12:35:26.120+05:302023-01-04T12:35:26.120+05:30அருமையான கட்டுரை . சீரிய சிந்தனை. காலத்திற்கேற்ற அ...அருமையான கட்டுரை . சீரிய சிந்தனை. காலத்திற்கேற்ற அறிவுரை .Anonymousnoreply@blogger.com