tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4902744322208835547..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கொஞ்சம் உலக அறிவும் கொஞ்சம் கலக அறிவும்..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29945081997221956102016-04-04T18:40:54.819+05:302016-04-04T18:40:54.819+05:30அய்யா கலக்கிட்டீங்க!அய்யா கலக்கிட்டீங்க!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30635614649381829712016-04-03T17:19:31.660+05:302016-04-03T17:19:31.660+05:30ஆலமரத்தடியில் பாடுவது.....ஆடிவெள்ளி தேடி உன்னை நான...ஆலமரத்தடியில் பாடுவது.....ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்....அது மட்டுமே.ilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60377091877115787722016-04-03T16:04:08.521+05:302016-04-03T16:04:08.521+05:30உங்களின் இந்தப் பதிவை வாசித்ததும் ”கலந்து கட்டி எத...உங்களின் இந்தப் பதிவை வாசித்ததும் ”கலந்து கட்டி எதையும் வாசிக்கனும்ல” என்று என் பத்தாம் வகுப்பு வரலாற்று ஆசிரியர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. சமயங்களில் இவைகள் தேவை தான். நான் சார்லி சாப்ளின், கோபுலு ஜோக்ஸ் என புரளுவதுண்டு. தகவல்கள் சுவராசியம் என்றால் அந்த தகவலுக்காக தரப்பட்ட பஞ்ச் இன்னொரு சுவராசியம். காந்தியின் மீது இருக்கும் மிகப்பெரிய மரியாதையைப் போல அவர் மீது எனக்கு மிகப்பெரிய மாற்றுக் கருத்துகளும் உண்டு. தேசத்தந்தை என்பதற்காக(இந்த பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை என அரசாங்கம் சொல்லி இருக்கிறது)கொண்டாடித் திரிய வேண்டியதில்லை. சில உதாரணங்கள் - நீங்கள் சொன்னதைப் போல இந்துத்துவாவும் பேசி, ஜனநாயகமும் பேசி நிகழ்த்திய குழப்பம் - பகத்சிங் விடுதலை விசயத்தில் கொண்ட இறுக்கம் - வ.உ.சி.க்கு கொடுத்தனுப்பிய பணம் கையாடல் (காந்திகணக்காவே போயிடுச்சு)- தன் மகனின் காதலை ஏற்கவில்லை என்பதை விட அதை அவர் வெளிப்படுத்த நடந்து கொண்ட முறை -தன் அடையாளத்தை நிலை நிறுத்த அவர் செய்த அரசியல் தந்திரங்கள் - பெண் சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் காந்தியைச் சொல்லும் நாம் அவர் கஸ்தூரிபாய் அம்மையாருக்கு தந்த சுதந்திரம் -இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70231162512979373272016-04-03T07:21:58.023+05:302016-04-03T07:21:58.023+05:30தகவல்துளிகள் அருமை என்றால் அதற்கான தங்கள் கருத்துத...தகவல்துளிகள் அருமை என்றால் அதற்கான தங்கள் கருத்துத்துளிகள் வெகு அருமை. அந்த சுவாரின் பறவைத்தகவலில் மட்டுமே கொஞ்சம் நம்பகத்தன்மை இடிக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியப் பறவைகள் தொகுப்பு சார்ந்து என்னிடம் உள்ள புத்தகங்களில் எதிலும் இந்தப் பறவை பற்றிய குறிப்பே இல்லை. வேறு பெயரில் இருக்கும் பறவையாக இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78804740593907309112016-04-02T23:56:38.390+05:302016-04-02T23:56:38.390+05:301. ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்...
2....1. ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்...<br /><br />2. வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11677031293585643792016-04-02T20:29:34.821+05:302016-04-02T20:29:34.821+05:30 வெறும் தகவல்கள சொல்லி இருந்தா சுவாரசியம் இருந்த... வெறும் தகவல்கள சொல்லி இருந்தா சுவாரசியம் இருந்திருக்காது.கூடவே ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு பஞ்ச் அருமை ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62290638234164170892016-04-02T20:10:36.642+05:302016-04-02T20:10:36.642+05:30கலக்கலான துணுக்குகள் [அடைப்புக்குறிக்குள் சொன்ன வி...கலக்கலான துணுக்குகள் [அடைப்புக்குறிக்குள் சொன்ன விஷயங்களும் தான்!]. ரசித்தேன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63975476572149475082016-04-02T19:13:13.983+05:302016-04-02T19:13:13.983+05:30இதெல்லாம் ஒன்னும் நம்ம “கண்டுபிடிப்பு“ இல்லிங்க, ந...இதெல்லாம் ஒன்னும் நம்ம “கண்டுபிடிப்பு“ இல்லிங்க, நமக்கு எங்க அந்தளவு மண்டையில மசாலா இருக்கு?<br /><br />இந்த வார்த்தைகளில் வைத்து விட்டீர் நண்பரே சிரிப்பை...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48310370044185237972016-04-02T17:56:05.347+05:302016-04-02T17:56:05.347+05:30ஆஹா சூப்பர் ஜி சூப்பர்.செல்வக்குமார் ஐயா கூறியதை ந...ஆஹா சூப்பர் ஜி சூப்பர்.செல்வக்குமார் ஐயா கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ஐயா,இதுதான் உங்கள் பின்னால் அலைய விடுகிறது ஐயா.தொடர்வேன் தொடருங்கள் ஐயா.அருமை..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56097299479125193742016-04-02T17:36:35.745+05:302016-04-02T17:36:35.745+05:30பல்துறைத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.பல்துறைத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52008630481593509342016-04-02T16:33:01.843+05:302016-04-02T16:33:01.843+05:30ஹா... ஹா... கலக்கல் ஐயா....
வேற பேரை பயன்படுத்தின...ஹா... ஹா... கலக்கல் ஐயா....<br /><br />வேற பேரை பயன்படுத்தினால் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே அம்மா பேரை பயன்படுத்தி அப்படியே ஐஸ் வச்சிக்கிட்டீங்க...<br /><br />குறும்படங்கள் ரசிக்க வைத்தன...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53355714791277918972016-04-02T13:44:56.429+05:302016-04-02T13:44:56.429+05:30இது..இது தான் உங்கள் பின்னால் அலைய விடுகிறது..
எந்...இது..இது தான் உங்கள் பின்னால் அலைய விடுகிறது..<br />எந்த விதிகளுக்கும் அடங்காத...யாராலும் கணிக்க முடியாத இலக்கணம் உங்களுக்கு..<br />சந்தடிச்சாக்கில் மல்லிகா மேடத்திற்கு கொஞ்சம் ஐஸ்...<br />புரிகிறது அட ரெண்டுநாளைக்குத்தான் தாங்கட்டுமே...<br /><br />கலக்குங்க அய்ய்யா.....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com