tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4871698992304274996..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49176832827380652862018-08-04T01:19:03.844+05:302018-08-04T01:19:03.844+05:30என் மனதில் இருந்ததை, நான் தட்டலாம் என்று வந்ததை நீ...என் மனதில் இருந்ததை, நான் தட்டலாம் என்று வந்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். பொருளாதாரத்தை விடுங்கள் பெண்களின் பாதுகாப்பு அதை விடப் பெரிய யோசனையாக இருக்கிறதே!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56558098496430835952015-08-31T18:50:50.806+05:302015-08-31T18:50:50.806+05:30மிக மட்டமான ஒரு விளம்பரம். அதற்கெதிரான சரியான பதிவ...மிக மட்டமான ஒரு விளம்பரம். அதற்கெதிரான சரியான பதிவு. <br />நடிகர்கள் நல்ல பாத்திரங்களில் நடிக்கும் போது அவர்கள் நல்லவர்கள் என்று நெகிழ்ந்து மதிப்பு வைப்பதும் ,கொண்டாடுவதும் ஆபத்தானது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73736051198356713652015-08-27T18:58:31.082+05:302015-08-27T18:58:31.082+05:30வணக்கம் கவிஞரே...
அருமையான விடயத்தை எங்களுக்கு அறி...வணக்கம் கவிஞரே...<br />அருமையான விடயத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு முதற்கண் நன்றி யாரிடம் போய் விளக்கம் கொடுப்பது கூத்தாடியிடமா ? இவன் தாலி கட்டிய மனைவியை விட்டு விட்டு அடுத்தவளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் இவனுக்கு என்ன தெரியும் பந்த பாசம் ? சொல்லும் நாம்தான் குற்றவாளி இவன் சினிமாவுக்கு வரும் முன்பு கேவலமான படங்களில் நடித்துக்கொண்டு இருந்தவன் அதிலிருந்தே இந்த தொழிலுக்கு வந்தவன் பணம் கிடைத்தால் பெண்ணை அன்னை என்றும் பிறகு அதே பெண்ணை காதலி என்றும் சொல்லும் சினிமாக்கார கூத்தாடிகளைப்பற்றி மேலும் பேச எனக்கு மனமில்லை ஆகவே நிறுத்துகிறேன் நானும் பதிவு எழுத என்னை உசுப்பேற்றி விட்டமைக்கு நன்றி<br />தமிழ் மணம் 7<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79931656330770669552015-08-26T11:20:10.250+05:302015-08-26T11:20:10.250+05:30விளம்பரம்தான் கண்டிக்கத்தக்கது....பிரகாஷ் ராஜ் ஒரு...விளம்பரம்தான் கண்டிக்கத்தக்கது....பிரகாஷ் ராஜ் ஒரு கருவியே...விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்வான செய்தி.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57883605510941704522015-08-26T07:29:29.671+05:302015-08-26T07:29:29.671+05:30கட்டுரையாளர் அவர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் க...கட்டுரையாளர் அவர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக இந்த ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள். கலைஞர்களின் படைப்புகளை வைத்து அவர்கள் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வது நம் தவறு. எல்லாம் வியாபாரம்தான் . சமூகத்தின் மீதான அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதை நாம் அப்படியே நம்பி விடக் கூடாது. படைப்புகள் அன்றி வேறு செயல்பாடுகள் மூலம் நிருபித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அவர் ஒரு நல்ல நடிகர் அவ்வளவே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28662336886238939052015-08-24T21:09:56.610+05:302015-08-24T21:09:56.610+05:30அண்ணாஅந்தவிளம்பரம் பார்க்கும்பொழுதுநானும்டென்ஷனாயி...அண்ணாஅந்தவிளம்பரம் பார்க்கும்பொழுதுநானும்டென்ஷனாயிட்டேன்<br />இப்பல்லாம்பெண் கிடைக்காம டென்ஷனாயிட்டு இருக்காங்கஇவருக்கு<br />பைசா கிடைத்தால் பெண்களையேடென்ஷனென்பாராம்வலியோடு<br />சொன்னாலும்நறுக்குன்னு சொல்லிட்டாங்கAnonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47959626555181035792015-08-24T15:53:25.654+05:302015-08-24T15:53:25.654+05:30நானும் விளம்பரம் பார்க்கவில்லை! சர்ச்சைக்குரிய விள...நானும் விளம்பரம் பார்க்கவில்லை! சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அவர் தவிர்த்து இருக்கலாம். ஆனால் இதை உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுகினால் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் மன நிலையை சித்தரித்து உள்ளதை உணர முடியும். பெண்களை பெற்றவர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85467671795691014702015-08-24T15:12:39.007+05:302015-08-24T15:12:39.007+05:30பெண்கள் இன்றைக்கு இரட்டைக் குதிரையில் சவாரி செய்கி...பெண்கள் இன்றைக்கு இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார்கள். பல குடும்பங்களை தாங்கிப்பிடிப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இன்னமும் பெண்ணை டென்ஷன் என்று சொல்லும் இந்த விளம்பரம் கண்டிக்கத்தக்கதுதான். <br />பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!<br />த ம 5S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2656079861899044572015-08-24T12:43:36.908+05:302015-08-24T12:43:36.908+05:30கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்க முடிய...கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா?கனவுத் தொழிற்ச்சாலை மூலம் காசு பண்ணும் வணிக மனங்களின் சமூகப் பார்வையெல்லாம் கைநிரப்பும் காசைப் பொறுத்ததே.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58811417294202009522015-08-24T12:42:50.621+05:302015-08-24T12:42:50.621+05:30ஐயா இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விமர்சன...ஐயா இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விமர்சனம் நன்று. ஆனால், இது ஒரு விளம்பரம்தானே. அதன் இயக்குனர் என்ன சொல்லுகின்றாரோ அதைத்தானே அவர் செய்ய வேண்டும். இந்த விளம்பரம் என்பது பிரகாஷ்ராஜிற்கு ஒரு வருமானம். அவ்வளவே. இங்கு பின்னூட்டம் பெரிதாகிவிடும் அதனால் இதைக் குறித்து எங்கள் தளத்தில் இரு பதிவு போடுவதாக இருக்கின்றோம் ஐயா...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55113349595097967452015-08-24T11:43:28.237+05:302015-08-24T11:43:28.237+05:30பிரகாஷ்ராஜ் இதனைத் தவிர்த்திருக்கலாம். பிரகாஷ்ராஜ் இதனைத் தவிர்த்திருக்கலாம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29623796153845500492015-08-24T07:43:43.939+05:302015-08-24T07:43:43.939+05:30அப்புறம் வேறு என்ன
தம +
அப்புறம் வேறு என்ன <br />தம + <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29738949145948237152015-08-24T07:43:31.666+05:302015-08-24T07:43:31.666+05:30மிகச்சரியான பார்வை
பிரகாஷ் உடன் நடவடிக்கை எடுப்பா...மிகச்சரியான பார்வை <br />பிரகாஷ் உடன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64361271590942514372015-08-24T07:19:30.328+05:302015-08-24T07:19:30.328+05:30விளம்பரத்தினை இன்னும்பார்க்கவில்லை
யார் நடித்திருந...விளம்பரத்தினை இன்னும்பார்க்கவில்லை<br />யார் நடித்திருந்தாலும் இவ்விளம்பரம் தவறே.<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48209865881453026622015-08-24T03:43:24.621+05:302015-08-24T03:43:24.621+05:30இன்னும் இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்கவில்லை ஆனால்...இன்னும் இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்கவில்லை ஆனால் நிச்சயம் பிரகாச்ராஜ் இதுக்கு விளக்கம் தருவார் என்று நம்புவோம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76012505056310738542015-08-24T01:56:50.605+05:302015-08-24T01:56:50.605+05:30விமர்சனத்துக்கு மட்டும் வந்திடுங்க! அவருக்கான பொரு...விமர்சனத்துக்கு மட்டும் வந்திடுங்க! அவருக்கான பொருளாதார நெருக்கடியை யாரும் கண்டுக்காதீங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com