tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4689337046161132537..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நான்கு ஆண்டு நானூறாவது பதிவு பார்க்க அழைக்கிறேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77814708423610755242015-01-20T10:46:27.509+05:302015-01-20T10:46:27.509+05:30சென்னையில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ...சென்னையில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. நானூறுக்கு வாழ்த்துக்கள் சார்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41841246689602798762015-01-14T23:59:36.803+05:302015-01-14T23:59:36.803+05:30அந்த சரக்குதான் முட்டு சந்தில் கூட கிடைக்குதே ...அ...அந்த சரக்குதான் முட்டு சந்தில் கூட கிடைக்குதே ...அது போதை தரும் சரக்கு ,உங்க சரக்கு பாதை காட்டும் சரக்காச்சே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16016845399179541422015-01-14T20:26:57.235+05:302015-01-14T20:26:57.235+05:30ஆகா... மிகக்குறுகிய காலத்தில் மிகஅதிகப் புள்ளிகளைப...ஆகா... மிகக்குறுகிய காலத்தில் மிகஅதிகப் புள்ளிகளைப் பெற்று தமிழ்மணத்தின் நம்பர் ஒன் நாயகராம் பகவானே! நன்றி<br />(அது பாருங்க நம்மகிட்ட “சரக்கு“ இருக்குஙகறது உங்களுக்குத் தெரியிது... நம்ம “குடி“ மக்களுக்குத் தெர்லயே.)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51811905822688246182015-01-14T20:24:23.072+05:302015-01-14T20:24:23.072+05:30நன்றி நண்பரே. தங்களுக்கும் எனது இனிய வாழ்த்துகள்நன்றி நண்பரே. தங்களுக்கும் எனது இனிய வாழ்த்துகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91591874765343746322015-01-14T20:02:19.361+05:302015-01-14T20:02:19.361+05:30உங்களிடம் சரக்கு இருக்கிறதே ,நானூறு என்ன நாலாயிரம்...உங்களிடம் சரக்கு இருக்கிறதே ,நானூறு என்ன நாலாயிரம் பதிவுகள் கூட வருமென்று நினைக்கிறேன் :)<br />வாழ்த்துக்கள் !<br />த ம 13Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10417129900458658492015-01-14T19:00:55.258+05:302015-01-14T19:00:55.258+05:30நாங்க சீனியரா?
நல்லா இருக்குய்யா கதை....
உங்களின் ...நாங்க சீனியரா?<br />நல்லா இருக்குய்யா கதை....<br />உங்களின் பகிர்வுகள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்கிறோம்..<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6734848142200284322015-01-14T17:17:25.922+05:302015-01-14T17:17:25.922+05:30வாழ்த்துக்கள் முத்து நிலவன் ஐயா.வாழ்த்துக்கள் முத்து நிலவன் ஐயா.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29766049965803791922015-01-14T16:57:52.964+05:302015-01-14T16:57:52.964+05:30ஆம் அய்யா.. உங்களைப பார்த்ததும் எனக்கும் மிகுந்த ம...ஆம் அய்யா.. உங்களைப பார்த்ததும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.. நீங்கள் எல்ல்ாம் போனபின்னர் முரளி வந்தார். அது பற்றித் தனியே எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8485559498552536822015-01-14T16:56:25.893+05:302015-01-14T16:56:25.893+05:30நிழல் தொட்டா...? வெய்யிலில்தானே நிழல் இருக்கும்?
ந...நிழல் தொட்டா...? வெய்யிலில்தானே நிழல் இருக்கும்?<br />நிழலில் நான் இருந்தால்.. ? ஏன்..இப்புடீ? சரி நல்ல்ாருங்க.<br />எந்தப் புத்தக வெளியீட்டு... ஓ..11-01-அன்று நடந்த கவிஞர் புதுகை வெற்றிவேலன் அவர்களின் “கண்ணகி காவியம்“ நூல்வெளியீட்டு விழாவா...நன்றிம்மாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74548215198367368062015-01-14T16:52:47.290+05:302015-01-14T16:52:47.290+05:30அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அ...அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63658891483353550332015-01-14T16:49:56.008+05:302015-01-14T16:49:56.008+05:30அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி.அன்புள்ள அய்யா,<br /><br /> மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56401046837953622602015-01-14T15:34:36.031+05:302015-01-14T15:34:36.031+05:30நேற்று புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மக...நேற்று புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நேரமில்லாத காரணத்தால் அதிக நேரம் உரையாட முடியவில்லை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79087963403505460792015-01-14T15:33:31.149+05:302015-01-14T15:33:31.149+05:30அகம் நானூறு
புறம்நானூறு
வளரும் கவிதையின்
படைப்பு...அகம் நானூறு<br /> புறம்நானூறு<br />வளரும் கவிதையின் <br />படைப்புகள் நானூறு<br />தங்கள் தடம் பற்ற இயலுமா?<br />தங்களின் நிழல்தொட்டு வர்வேன்.<br />அண்ணா நூல் வெளியீட்டு விழாவிற்கு<br />தாமதமாகவந்தேன் வழியிலேயே<br />ஒருகம்பீரக் குரல் கேட்டது<br />மாதவிபற்றியும் புதுக்கவிதை<br />மரபுக்கவிதைபற்றிபேசியதையும்<br />வெளியில் நின்று கேட்டுவிட்டு<br />புத்தகமும் வாங்கிக்கொண்டு<br />வந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11897550618958773002015-01-14T13:36:13.793+05:302015-01-14T13:36:13.793+05:30ஓ.... அது கிண்டல் இல்லை. பிழை. கவனப்பிழை. பட்டிமன்...ஓ.... அது கிண்டல் இல்லை. பிழை. கவனப்பிழை. பட்டிமன்றம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86454022155968037552015-01-14T12:41:12.262+05:302015-01-14T12:41:12.262+05:30அடே அப்பா... மொத்த நிகழ்வுக்குமான முழு விமர்சனத்தை...அடே அப்பா... மொத்த நிகழ்வுக்குமான முழு விமர்சனத்தையும் அக்கறையோடு எழுதியதற்கு நன்றி.<br />இதை அப்படியே திரு லியோனி அவர்களிடமும், பேச்சாளர் குழு நண்பர்களிடமும் தெரிவிப்பேன். நன்றி வாத்யாரே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11214052264485411612015-01-14T12:37:54.752+05:302015-01-14T12:37:54.752+05:30தங்கை இனியாவின் வாழ்த்துக்கு நன்றி.
இதே பதிவில் மத...தங்கை இனியாவின் வாழ்த்துக்கு நன்றி.<br />இதே பதிவில் மதுரைத் தமிழனின் பின்னூட்டத்திற்கான எனது பதில்களைப் பார்க்க வேண்டுகிறேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12374599354757459002015-01-14T12:30:55.523+05:302015-01-14T12:30:55.523+05:30நன்றி சரவணன்.
சென்னைக்கு எதிர்பாராமல் வந்து இன்ப அ...நன்றி சரவணன்.<br />சென்னைக்கு எதிர்பாராமல் வந்து இன்ப அதிர்ச்சி தந்துவிட்டீர்களே!<br />நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60584509642936889912015-01-14T12:30:06.496+05:302015-01-14T12:30:06.496+05:30“சிந்தனைக்கு விருந்தாக“ சரிதான்.
அது பேச்சோ, எழு...“சிந்தனைக்கு விருந்தாக“ சரிதான். <br />அது பேச்சோ, எழுத்தோ -<br />சுவையாகவும் இருக்க வேண்டும்.<br />அப்போதுதான் அதன் நோக்கம் நிறைவேறும். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56278224936343873162015-01-14T11:25:52.948+05:302015-01-14T11:25:52.948+05:30அடடே.. அழகு!
4வாழ்தது--400வாழ்தது-4000நன்றி.அடடே.. அழகு!<br />4வாழ்தது--400வாழ்தது-4000நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23890500288885585762015-01-14T11:25:03.197+05:302015-01-14T11:25:03.197+05:30அய்யா வணக்கம் அய்யா.
வாழ்த்துக்கும் நன்றி அய்யா.
க...அய்யா வணக்கம் அய்யா.<br />வாழ்த்துக்கும் நன்றி அய்யா.<br />கவிதைக்கும் நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26431626720763383022015-01-14T11:24:20.577+05:302015-01-14T11:24:20.577+05:30நன்றிம்மா.
என்றாலும், உன் “மரபு“ சார்ந்த பதில்எங்...நன்றிம்மா. <br />என்றாலும், உன் “மரபு“ சார்ந்த பதில்எங்கே?<br />(நாங்களும் ஒரு வெண்பா எழுதியிருக்கம்ல?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56822678398530279632015-01-14T11:14:28.955+05:302015-01-14T11:14:28.955+05:30என் வெண்பாவை யாருமே கவனிக்கலயே?
வெண்பா வேந்தராவது...என் வெண்பாவை யாருமே கவனிக்கலயே? <br />வெண்பா வேந்தராவது கவனித்து ஏதாவது சொல்வார்னு பார்த்தா...என்கனவும் ஊமையாகிவிட்டதா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82314449909557509412015-01-14T11:12:25.774+05:302015-01-14T11:12:25.774+05:30தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.<br />(நுட்பமான ரசனை தங்களுடையது.. கவனத்தில் கொள்வேன்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84603775180445124882015-01-14T11:11:35.795+05:302015-01-14T11:11:35.795+05:30வாங்க.. எங்க வலையுலகப் பிதாமகரே!
உங்களுக்கு விரைவி...வாங்க.. எங்க வலையுலகப் பிதாமகரே!<br />உங்களுக்கு விரைவில் அழைப்பு வரும் - நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14155545389805568622015-01-14T11:10:47.284+05:302015-01-14T11:10:47.284+05:30ரெட்டை மகிழ்ச்சி மும்மடங்கு நன்றிகள்ரெட்டை மகிழ்ச்சி மும்மடங்கு நன்றிகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com