tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4417406816211884510..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: குடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64710884333081922002016-01-20T21:24:40.668+05:302016-01-20T21:24:40.668+05:30எனக்கு இருந்த சந்தேகங்களில் ஒன்று ஐயா..பயனுள்ள பதி...எனக்கு இருந்த சந்தேகங்களில் ஒன்று ஐயா..பயனுள்ள பதிவு..நன்றி ஐயா..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63170598434756567102014-01-27T13:40:24.053+05:302014-01-27T13:40:24.053+05:30"இரு நாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை தாக..."இரு நாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை தாகூரை மட்டுமே சேரும்." என்பது உண்மை! <br />தெளிவான விளக்கம்<br />சிறந்த கருத்துப் பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25589865795443323942014-01-27T13:34:02.653+05:302014-01-27T13:34:02.653+05:30அன்புள்ள அப்பா,
குடியரசுதினம் என்றாலே எனக்கு தாங்...அன்புள்ள அப்பா,<br /><br />குடியரசுதினம் என்றாலே எனக்கு தாங்கள் என்னை சிறுவயதில் புதுக்கோட்டை பிருந்தாவனம் வீட்டில் நாம் வசித்தபொழுது, பள்ளியில் கொடியேற்றம் முடிந்தவுடன், நாம் அனைவரும், வீட்டில் ஒன்றாய் அமர்ந்து தில்லியில் குடியரசுத்தலைவர் கொடியேற்றுதல், இராணுவ அணிவகுப்பு மற்றும் மாநிலவாரியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இது இது இன்ன இன்ன மாநிலம் என்று தாங்கள் எங்களிடம் விவரமாக எடுத்துக்கூறியது குழந்தைகளாய் இருந்த எங்கள் மனதில் இன்றளவும் பதிந்துள்ளது. இன்றைய பெற்றோர் அதனை தொடர்ந்தால் பின்வரும் காலத்தில் சுதந்திர தினத்திற்கும், குடியரசுதினத்திற்கும் உள்ள வேறுபாடு அனைவருக்கும் தெரிந்திருக்கும். <br /> <br />தங்கள் கட்டுரையில் மேலும் சில சுவாரசியமான நிகழ்வுகள்...<br /><br />இப்பொழுது நாம் பயன்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முன் இரண்டு பெரிய சட்டங்கள் (ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில்) பயன்பாட்டில் இருந்தது. அவை Government of India Act 1935 மற்றும் Indian Independence Act 1947. இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி (Article 395) நவம்பர் 26 1949 அன்று நீக்கப்பட்டு அதன்பிறகே, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.<br /><br />1922 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவு இந்தியர்களால் மட்டுமே இயற்றப்படவேண்டும் என்று திரு. காந்தி அவர்களால் முதன்முதலாக முன்னிறுத்தப்பட்டது.<br /><br />1928 - ஆறு வருடம் கழித்து (சைமன் குழுவிற்கு எதிராக) இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு மோதிலால் நேரு தலைமையினால் ஆன குழுவினால் (நேரு குழு) முழுவதும் இந்தியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவை வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம் 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன<br /><br />1929 - இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மேலாட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரித்தானியப் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரசு உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான சாற்றுதல் காந்தியால் உருவாக்கப்பட்டது.<br /><br />1930 - காந்தியின் இந்த, இந்திய சுதந்திரப் பிரகடனம், முழு தன்னாட்சிக்கான சாற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனிய அரசுடனான அடுத்த கட்ட மோதலுக்கு வழிவகுத்தது. <br /><br />அதனை நினைகூறும் விதமாக ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் குடியரசுநாளாக கொண்டாடப்படுகிறது. <br /><br /> <br />அ. மு. நெருடா. <br />அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41889095403426326742014-01-27T10:02:01.147+05:302014-01-27T10:02:01.147+05:30நேற்றுதான் என் ஐந்து வயது மகன் இரண்டுக்குமான வேற்ற...நேற்றுதான் என் ஐந்து வயது மகன் இரண்டுக்குமான வேற்றுமையை என்னிடம் கேட்டான்...அவனுக்கு சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று உங்கள் கட்டுரை பார்த்து அறிந்து மகிழ்ந்தேன்.<br />குடியரசுதினம் பற்றிய பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38784939472965840672014-01-26T22:35:12.642+05:302014-01-26T22:35:12.642+05:30வணக்கம்
ஐயா.
இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்த...வணக்கம்<br />ஐயா.<br /><br />இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்தேன்....சிறப்பான கட்டுரை.. வாசிக்க வாசிக்க வாசிக்கத்தான் சொல்லுது.... தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா.<br /> குடியரசு தின நல் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57911812388201407032014-01-26T22:35:07.802+05:302014-01-26T22:35:07.802+05:30நல்ல தகவல் ஐயா. தொடர வாழ்த்துக்கள்.நல்ல தகவல் ஐயா. தொடர வாழ்த்துக்கள்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30409529763167710902014-01-26T22:24:55.636+05:302014-01-26T22:24:55.636+05:30சொல்ல வேண்டுமென்று நினைத்தது மட்டுமே நான்,
சொன்னத...சொல்ல வேண்டுமென்று நினைத்தது மட்டுமே நான், <br />சொன்னது தினமலர். கருத்துப் பதிவிட்டமைக்கு நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7105028249335229082014-01-26T22:23:54.553+05:302014-01-26T22:23:54.553+05:30நன்றி அய்யா,
வந்ததற்கும், கருத்துத் தந்ததற்கும்நன்றி அய்யா,<br />வந்ததற்கும், கருத்துத் தந்ததற்கும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72594973301437158742014-01-26T22:12:35.935+05:302014-01-26T22:12:35.935+05:30எனக்கும் குடியரசு தினத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு ...எனக்கும் குடியரசு தினத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு .இந்த நாளில்தான் எனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது .. ஆம் ஐயா இதே நாள் தான் எனது திருமண நாள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23524988446979988362014-01-26T22:07:49.010+05:302014-01-26T22:07:49.010+05:30மிக சரியாக சொன்னீர்கள் ஐயா!.பள்ளிகளில் கொடியேற்ற வ...மிக சரியாக சொன்னீர்கள் ஐயா!.பள்ளிகளில் கொடியேற்ற வரும் ஊராட்சி தலைவர்கள் பலர் குடியரசு தினம் எனறால் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்..ஆனால் ஒரு அரசுத் துறையே இப்படி செய்திருப்பது மிக தவறானது. அது எந்தப் பத்திரிக்கை என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.அதை சரிபார்க்காது வெளியிட்ட பத்தி ரிகையும் கண்டிக்கத் தக்கதே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30489225224167608672014-01-26T21:24:10.623+05:302014-01-26T21:24:10.623+05:30தகவல்களை எடுத்து வழங்கியதற்கு, நன்றி! தகவல்களை எடுத்து வழங்கியதற்கு, நன்றி! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40462189681185866482014-01-26T21:05:53.805+05:302014-01-26T21:05:53.805+05:30அனைவரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...அனைவரும் அறிய பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...<br /><br />இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81800871098458545602014-01-26T20:47:02.022+05:302014-01-26T20:47:02.022+05:30மிகவும் அருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கல்ள்!...மிகவும் அருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கல்ள்! நன்றி ஐயா!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46119593314861510532014-01-26T19:58:26.810+05:302014-01-26T19:58:26.810+05:30நன்றி ஐயா
நன்றி ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com