tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3969539809859650672..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: வேட்பாளர்களுக்குத் தகுதித் தேர்வு வைக்கவேண்டும்! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47533381507529754272016-02-27T09:46:47.583+05:302016-02-27T09:46:47.583+05:30அன்புள்ள் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு
...அன்புள்ள் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு <br /><br /> வணக்கம். அருமையான கனவைக் காண்கிறீர்கள். <br />எல்லோருக்கும் இந்த கனவின் மீது ஆசை உள்ளது. ஆனாலும் இன்றைக்கு இந்த தகுதி தேர்வைத் தரமாகத தயாரித்து வைத்தால் மருந்துக்குக் கூட ஒருவர் தேற மாட்டர்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இருந்தாலும் கனவு காண்போம். ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49882654336228164362016-02-25T21:43:45.993+05:302016-02-25T21:43:45.993+05:30அருமை. சிறப்பான கருத்தோட்டம்.. இப்படிப்பட்ட கருத்த...அருமை. சிறப்பான கருத்தோட்டம்.. இப்படிப்பட்ட கருத்துகள் பலரைச்சென்றடையும் போது விழிப்புணர்வு மாற்றத்திற்கு வழிவகுக்கும்.. அய்யமில்லைஉமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75592079717687704682016-02-25T20:47:33.832+05:302016-02-25T20:47:33.832+05:30ஐயா அருமை.இந்த மாதிரி நம் நாட்டை ஆட்சி செய்பவர்களு...ஐயா அருமை.இந்த மாதிரி நம் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தினால் நாமா எங்கையோ போயிருவோம்.படித்தவன் ஆட்சிக்கு வந்தால் திறமையாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்ய வேண்டும் ஐயா.முதலில் யார் வந்தாலும் கல்வி,மருத்துவம் மற்றும் குடிநீர் இவற்றை மட்டும் இலவசமாக தரவேண்டும்.விளை நிலங்கள் விலை நிலமாக மாறாமல் இருக்க வேண்டும்.<br />நம் நாட்டில் எவரும் இல்லை காமராசர்,அன்னை தெரசா.<br /><br />நல்ல பதிவு ஐயா.இந்த பதிவு அரசியல்வாதிகள் கவனத்திற்கும் அரசு கவனத்திற்கும் சென்றால் அவர்கள் நிலைமை கோவிந்தோ கோவிந்தோ தான் ஐயா.<br /><br />வாழ்த்துகள் தகுதித் தேர்வு வர வேண்டும் ஐயா..நல்ல சிந்தனை.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36416619690562558992016-02-25T20:11:00.365+05:302016-02-25T20:11:00.365+05:30உண்மை உறைக்கும் கவிதை வரிகள்...
குறள் ஒன்றே அனைத்...உண்மை உறைக்கும் கவிதை வரிகள்...<br /><br />குறள் ஒன்றே அனைத்தையும் சொல்லி விடுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58809524604716759772016-02-25T19:27:57.303+05:302016-02-25T19:27:57.303+05:30நியாயமான கோரிக்கைகள் தான்.. ஆனால் நடக்குமா.. ஏனென்...நியாயமான கோரிக்கைகள் தான்.. ஆனால் நடக்குமா.. ஏனென்றால் சட்டம் இயற்றும் அதிகாரமே அந்த அரசியல் வாதிகளின் கைகளில் தானே இருக்கிறது.. யோசித்துப் பார்த்தால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இணையான அதிகாரம் படைத்த அமைச்சர்களின் தகுதிகளும் அவருக்கிணையாகத் தானே இருக்க வேண்டும்...குறைந்தபட்சம் டெக்னிக்கலான துறைகளுக்காகவாது படித்தவர்களை கொண்டு வரலாம்.. ஆனால் நமது நாட்டுக்கே கல்வி அமைச்சராக வெறும் பேச்சுத் திறமையும் அவேசமும் தானே தகுதிகளாக இருக்கின்றன.. அதுவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளரை குறுக்கு வழியில் எம்ப்பி ஆக்கி அமைச்சராக முடியும் என்றால் தவறு எங்கே இருக்கிறது..? சரியான தேவையான பதிவு ஐயா..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37062454897119132972016-02-25T19:20:12.151+05:302016-02-25T19:20:12.151+05:30இன்றைய நடை முறை அரசியல் குறித்த
அதீத ஆதங்கத்தில் எ...இன்றைய நடை முறை அரசியல் குறித்த<br />அதீத ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகவே<br />இதனை எடுத்துக் கொள்கிறேன்..<br /><br />பொதுவாக இதைச் செய்ய வேண்டும்<br />என்பதைத் தீர்மானிப்பவர்களாக<br />மக்கள் தலைவர்களும்...<br /><br />(தீர்மானம் இவர்கள் போட முடியும்<br />உத்திரவு எழுத்தில் போட முடியாது )<br /><br />இப்படித்தான் செய்யவேண்டும் என்கிற<br />சட்ட முறை தெரிந்தவர்கள்<br />அதிகாரிகளாக இருக்கும்படியாகத்தான்<br />நம் நிர்வாக இயல் உள்ளது..<br /><br />( இவர்கள் உத்திரவிட முடியும்<br />கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது <br /><br />அதிகாரிகள் மிகச் சரியாக இருந்தால்<br />ஒரு பைசா கூட அரசியல்வாதிகள்<br />எடுக்க நிச்சயம் முடியாது<br /><br />எனக்குத் தெரிய காசோலையில்<br />கையொப்பமிடும் அதிகாரம்<br />மக்கள் பிரதி நிதிகளில் <br />ஊராட்சித் தலவருக்கு மட்டுமே உண்டு<br /><br />வேறு யாருக்கும் இல்லை<br /><br />அந்த வகையில் தகுதித் தேர்வில் வென்று<br />பதவியில் இருக்கிற அதிகாரிகள் மிகச் சரியாக<br />இருக்க முடியுமானால் அனைத்தும் சரியாக<br />வாய்ப்புண்டு...<br /><br />மக்கள் பிரதி நிதிகள் எப்படி இருந்த போதும்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24262170704470354462016-02-25T18:33:09.030+05:302016-02-25T18:33:09.030+05:30அண்ணா இதை நானும் யோசித்தேன்..ஆனா அவங்களே தேர்வு வ...அண்ணா இதை நானும் யோசித்தேன்..ஆனா அவங்களே தேர்வு வைத்து அவங்களே பாஸாக்கிடுவாங்களே..அண்ணா...பணம் ஆட்சி செய்யும் காலத்தில்,...இது நடக்குமா அன்ணா?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com