tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3891179519741940776..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் படும்பாடு!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76088007240953248602016-03-01T18:39:40.715+05:302016-03-01T18:39:40.715+05:30தம்பி!நீண்ட நாளாக என் நெஞ்சில் நிலவிய கருத்துகளை...தம்பி!நீண்ட நாளாக என் நெஞ்சில் நிலவிய கருத்துகளை அப்படியே வடித்து எழுயுள்ள உங்கள் பதிவு கலங்கரை விளக்கு போல அமைந்துள்ளது!உங்களைப் பாராட்ட சொற்கள் இல்லை!ஒன்று மட்டும் என்னால் சொல்லமுடியும் உங்களை என் உடன் பிறாவாத் தம்பியாக நான் பெற்றது பெரும் பேறு என்பதே!இனி வரும் எதிர் காலத்திலாவது தங்களைப் போன்றவர் தமிழ் பாட நூல் குழுவில் இடம் பெற வேண்டும் எவ்வளவோ எழுத வேண்டும்! தட்டச்சு செய்ய இலவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23688145944116665372016-03-01T16:39:09.830+05:302016-03-01T16:39:09.830+05:30காலத்துக்கு ஒவ்வாத கருத்து என்று சொல்லி பழைய இலக்க...காலத்துக்கு ஒவ்வாத கருத்து என்று சொல்லி பழைய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்களை நிராகரிக்க முடியாது. சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்று குறிப்பிடுவதில் தவறு இல்லை. அது அந்தபு படைப்பாளியின் நம்பிக்கை என்றுதான் மாணவர்கள் எடுத்துக்கொள்வார்கள். உங்கள் கையில் புத்தகத்தைக் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை ஆகிவிடும். ஒருசில குறைகள், அரசியல் தலையீடுகளை மீறி பாடப் புத்தகங்கள் ஓரளவு நன்றாகவே இருந்துவருகின்றன. ரொம்பவும் பழமைவாதமோ, அல்லது பழமையை ஒரேயடியாகப் புறக்கணிப்பதோ இல்லாமல் பேலன்ஸ் சரியாகவே இருக்கிறது. இன்றைய தமிழைச் சொல்லித் தருகிறேன் என்று வடிவேல் வசனத்தைச் சொல்லித்தர முடியுமா? வழக்கில் இல்லாவிட்டாலும் 12 உவம உருபுகள் மரபு இலக்கியங்களைப் புரிந்துகொள்ளத் தேவைதான். <br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80226547292973527802016-02-25T14:51:43.684+05:302016-02-25T14:51:43.684+05:30ஐயா/அண்ணா மிக மிக அருமையான விரிவான அலசல். தமிழ்ப்ப...ஐயா/அண்ணா மிக மிக அருமையான விரிவான அலசல். தமிழ்ப்பாடநூல் பற்றி. அரிச்சந்திரன் கதை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் எல்லாம் தமிழ்ப்பாடநூல்களில் படித்துத் தமிழில் மயங்கினோமே அல்லாமல் கருத்தில் அல்ல. ஏனென்றால் நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் கருத்துகள்தான் எங்களதும். அதே போன்று ஏகலைவன் கதையும் உடன்பாடில்லை. மெய்யெழுத்து வரிசை, வர்கம் அறிவோம் என்றாலும் அதன் விளக்கம் இப்போது தங்களிடமிருந்துக் கற்றுக் கொண்டோம். மிக்க நன்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59657637446388148262016-02-11T20:35:53.050+05:302016-02-11T20:35:53.050+05:30அருமை ஐயா.நான் தாங்கள் எழுதிய முதல் மதிப்பெண் எடுக...அருமை ஐயா.நான் தாங்கள் எழுதிய முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற புத்தகத்தை ஆவலோடு படித்துக் கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு கணமும் தங்களின் கருத்தோடு பயணிக்கும் போது கேள்விகள் எழுகின்றன ஐயா.புத்தகம் முழுவதும் முடித்ததும் தங்களிடம் என் கருத்தைப் பகிர்கிறேன் ஐயா.சில இடங்களில் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை தாங்கள் கேட்டு உள்ளீர் அதை குறித்து நான் மகிழ்கிறேன் ஐயா.அதற்கான விடைக்கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் ஐயா.விரைவில் இதுக் குறித்து என் கேள்விகளை தங்களிடம் கேட்கிறேன்.<br /><br />நன்றி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14450447664433675292016-02-11T08:51:06.348+05:302016-02-11T08:51:06.348+05:30உங்கள் ஆதங்கமும் கோபமும் புரிகிறது அண்ணா. சிலப்பதி...உங்கள் ஆதங்கமும் கோபமும் புரிகிறது அண்ணா. சிலப்பதிகாரம், அரிச்சந்திரன், பெண்ணடிமைத் தனம் பற்றி எனக்கும் உங்கள் கருத்தே! வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவிடாத மனிதர்களையும் அறிவேன் அண்ணா.. நிறையச் சொல்லத் தோன்றினாலும் தட்டச்ச முடியவில்லை. <br />உங்கள் கட்டுரையைப் படித்துக் கற்றுக் கொண்டதால் நான் என் பிள்ளைகளுக்கு மெய்யெழுத்து வரிசை வர்க்க எழுத்துகள் சொல்லித்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். பெரியவனுக்கு நன்றாகத் தெரியும், இளையவன் கற்றுக்கொண்டிருக்கிறான். நான் உச்சரித்துக் காட்டிப் பழக்கியிருந்தாலும் உங்கள் கட்டுரை படித்தபின் ஒற்றல், வருடல் என்றும் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81347499402475714492016-02-11T06:13:25.691+05:302016-02-11T06:13:25.691+05:30எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் ...எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76075467255817154212016-02-11T05:48:48.252+05:302016-02-11T05:48:48.252+05:30அன்புள்ள அய்யா,
தமிழ்ப்பாட நூலில் தமிழின் நிலையை ...அன்புள்ள அய்யா,<br /><br />தமிழ்ப்பாட நூலில் தமிழின் நிலையை மிக விரிவாக ஆராய்ந்து அளித்த கட்டுரையை அரசு கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் தவறுகளைத் திருத்த முன்வர வேண்டும். செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.<br /><br />நன்றி.<br /><br />த.ம.1மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-435259072088730772016-02-11T04:31:51.782+05:302016-02-11T04:31:51.782+05:30பாடநூல்கள் என்பது ஆட்சியாளர்களை மகிழ்விக்க. ஆலயம்...பாடநூல்கள் என்பது ஆட்சியாளர்களை மகிழ்விக்க. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் இல்லாமலேயே பாடநூல் கலைஞர் ஆட்சியில். இன்று ஆலயதரிசனம் . திரைமறைவில் . ஹிந்தி எதிர்ப்பு ஆட்சி பிடிக்க மத்திய அமைச்சராக ஹிந்தி ஆதரவு.பிரதமராகும் அம்மாவுக்கு ஹிந்தி தெரியும். முரசொலிக்கும் தெரியும். எளிய மக்கள் உயிர்த்தியாகம் செய்தவர்கள் !! சுயநல இரட்டைவேடம் ஏன்?ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.com