tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3832198213029623512..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: "குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது'நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7344223867021058562015-02-08T16:41:02.738+05:302015-02-08T16:41:02.738+05:30மிகச் சிறப்பான வாழ்த்துரை. வருகைத் தந்து சிறப்...மிகச் சிறப்பான வாழ்த்துரை. வருகைத் தந்து சிறப்பு செய்தமைக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.நிற்க அதற்குத் தகhttps://www.blogger.com/profile/10349796106677924065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26254445439118661322015-02-03T00:17:03.006+05:302015-02-03T00:17:03.006+05:30“குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் ந...“குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும் பாடங்களை விரும்பிப் படிப்பார்கள், ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும் குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்“ // அருமை அருமை! <br /><br />குழந்தைமொழியை அறியாத யாரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது. குழந்தைகள் உலகம் அழகானது. கற்பனை மிகுந்தது. குட்டிக் குட்டிக் கதைகள், பாடல்களை நிறையத் தெரிந்து வைத்து, அவர்களிடம் சொல்லிக்கொண்டே, பாரதியார்-பாரதிதாசன் பாடல்களைப் பாடிக் கொண்டே அவர்களைக் கவர்ந்து, பின்னரே கற்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளும் கற்பனை உலகை ரசிப்பார்கள். அதன் வழியே செல்லும்பொழுது மட்டுமே அவர்களின் உலகம் திறக்கும்// <br />பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் திறமை, பெரிய கவிஞராகவோ காவியம் படைப்பவராகவோ வரவேண்டும் என்பதில்லை. அது பள்ளிப் பருவம் முடிந்தபின் அவர்களாக ஆர்வப்பட்டு வளர்க்கும் திறனாகும். நர்சரிக் குழந்தைகளிடம் முதலில் தாய்மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் கற்றுக்கொள்வதே அடிப்படையாகும்.//<br /><br />உயரிய கருத்துக்கள் ஐயா! அருமைய் அருமை! எங்கள் எண்ணங்களும் இதுவே!!! மிகச் சிறந்த உரை ஐயா! <br /><br />அருமையான சீரிய கருத்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47053000816869369042015-02-02T07:27:27.324+05:302015-02-02T07:27:27.324+05:30சிறந்த உரையைக் கேட்டு மகிழ்ந்தேன். குழந்தை மொழி என...சிறந்த உரையைக் கேட்டு மகிழ்ந்தேன். குழந்தை மொழி என்பதானது நம்மை அவர்களுடைய உலகிற்கு அழைத்துச்செல்வதோடு நம்மையும் முழுமையாக அவர்களுடைய நடவடிக்கைகளில் ஈடுபட மிகவும் உதவி செய்யும். விழா நிகழ்வினை நாங்களும் பயனுறும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67259799219016434372015-02-01T23:36:48.177+05:302015-02-01T23:36:48.177+05:30அருமையான பேச்சு ஐயா...
குழந்தைகள் உலகம் அலாதியானது...அருமையான பேச்சு ஐயா...<br />குழந்தைகள் உலகம் அலாதியானது... கற்பனை நிறைந்தது....<br />அருமையாச் சொல்லியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67941040141070172152015-02-01T15:47:04.024+05:302015-02-01T15:47:04.024+05:30குழந்தைகள் உலகில் உள்ள விதிமுறைகளை கற்றுக்கொண்டு ப...குழந்தைகள் உலகில் உள்ள விதிமுறைகளை கற்றுக்கொண்டு பயிற்றுவிக்க உங்களைப்போன்ற <br />வளரும் (அ) வளர்ந்து ஓய்வு பெற்ற மிகச்சில குழந்தைகளால் மட்டுமே முடியும் அய்யா அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78734993588337212302015-02-01T13:52:41.891+05:302015-02-01T13:52:41.891+05:30தமிழ் மணம் ???தமிழ் மணம் ???ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13378568396052411072015-02-01T13:52:19.790+05:302015-02-01T13:52:19.790+05:30அய்யா வணக்கம்.
ஆசிரியர் பயிற்சியில் மொழி கற்பித்தல...அய்யா வணக்கம்.<br />ஆசிரியர் பயிற்சியில் மொழி கற்பித்தல் குறித்து ஓராண்டில் படிக்க வேண்டிய தகவல்களை ஒரு பதிவில் ஒரு பொழிவில் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள்.<br />பழைய நினைவுகள் புதிதாய் இன்னொரு முறை வந்து போயின.<br />பகிர்விற்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40715338118874822582015-02-01T11:42:10.302+05:302015-02-01T11:42:10.302+05:30சிறப்பான உரை.
//பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார...சிறப்பான உரை.<br />//பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் திறமை, பெரிய கவிஞராகவோ காவியம் படைப்பவராகவோ வரவேண்டும் என்பதில்லை. அது பள்ளிப் பருவம் முடிந்தபின் அவர்களாக ஆர்வப்பட்டு வளர்க்கும் திறனாகும். நர்சரிக் குழந்தைகளிடம் முதலில் தாய்மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் கற்றுக்கொள்வதே அடிப்படையாகும். இதற்குப் பாடத்திட்டத்தை நம்பியிருப்பதை விடவும் ஆசிரியர்கள் தாமே முன்னுதாரணமாக இருப்பது முக்கியம்.// <br />மிக சரியான வார்த்தைகைள் நரசரி பள்ளிகள் மட்டுமல்ல அரசு பள்ளிகளுக்கும் பொருந்துவனவாகும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83104109009771972472015-02-01T11:28:36.273+05:302015-02-01T11:28:36.273+05:30விழா ரொம்ப அருமையா நடந்திருக்கும் போலவே!!! ரொம்ப ச...விழா ரொம்ப அருமையா நடந்திருக்கும் போலவே!!! ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா, நம் மேதமை எல்லாம் குழந்தைகளிடம் காட்டுவதாக நினைப்பதே பேதைமை தானே. இல்லையா அண்ணா:) அம்மாவையும், உங்களையும் இந்த புகைப்படத்தில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80376610303122554282015-02-01T10:19:48.520+05:302015-02-01T10:19:48.520+05:30வணக்கம்
ஐயா.
இந்தக்காலத்து பெற்றோர்கள் நிச்சயம் ...வணக்கம்<br />ஐயா.<br /><br />இந்தக்காலத்து பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டி பதிவு.. தொடரட்டும் தங்களின் சேவை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61379616974603510622015-02-01T09:33:31.097+05:302015-02-01T09:33:31.097+05:30அனைத்தும் உண்மை ஐயா...
வாழ்த்துக்கள்...அனைத்தும் உண்மை ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42470048442472244762015-02-01T07:38:15.780+05:302015-02-01T07:38:15.780+05:30//ஆசிரியரைப் பிடித்தால்தான்
ஆசிரியர் நடத்தும் பாடம...//ஆசிரியரைப் பிடித்தால்தான்<br />ஆசிரியர் நடத்தும் பாடமும் பிடிக்கும்///<br />என் பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த உண்மை ஐயா<br />ஒரு ஆசிரியரால் எனக்கு வேதியியல் என்ற ஒரு பாடமே பிடிக்காமல் போய்விட்டது, இன்றளவும் அந்நிலை தொடர்கிறது<br />நன்றி ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57413851204954082122015-02-01T07:33:33.201+05:302015-02-01T07:33:33.201+05:30"குழந்தைகளின் மொழியே தனியானது. அவர்களிடம் த்த..."குழந்தைகளின் மொழியே தனியானது. அவர்களிடம் த்த்துவம் பேசமுடியாது. 6வயது முதல் 9வயது வரையான குழந்தைகளின் மொழியிலேயே கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டு, அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆனபின்னரே அவர்களை அறியாமல் பாடல், கதைகளின் வழியாகத் தான் அவர்களின் மனசுக்குள் நுழைய முடியும்." என்ற உளவியல் நோக்கிலான வழிகாட்டலை ஆசிரியர்கள் எல்லோரும் பின்பற்றுதல் வேண்டும்.<br /><br />மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக<br />http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com