tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3608450908216002173..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சன் டிவி சம்பாதிக்க சமூகம் சீரழிய வேண்டுமா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14342158639267533202017-07-14T23:50:45.442+05:302017-07-14T23:50:45.442+05:30“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” நம் பாட்டுப...“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” நம் பாட்டுப் பாட்டனின் கல்வியால்தான் இதை மாற்றப் போராட வேண்டியுள்ளது நண்பரே! உங்கள் மின்னூல் பதிப்பு முயற்சி என்னானது?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66211495790281322402017-07-14T23:49:20.155+05:302017-07-14T23:49:20.155+05:30ம்?ம்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29663536576199626292017-07-14T23:49:03.631+05:302017-07-14T23:49:03.631+05:30பாராட்டுக்கு நன்றி நண்பரே. அந்தக் கட்டுரை வந்த உங்...பாராட்டுக்கு நன்றி நண்பரே. அந்தக் கட்டுரை வந்த உங்கள் வலைப்பக்க இணைப்பைத் தந்தால் நாங்களும் படிப்போமல்லவா? அவசியம் தருக!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76283971460034748432017-07-14T23:47:26.402+05:302017-07-14T23:47:26.402+05:30மனம் பொதுப்புத்தி என்பனவற்றை இவர்கள்தானே வடிவமைக்க...மனம் பொதுப்புத்தி என்பனவற்றை இவர்கள்தானே வடிவமைக்கிறார்கள்... இவர்கள் நச்சைக் கலந்து தருகிறார்கள்... நாம் முறித்து விட்டு பாலைத்தர போராட வேண்டுமய்யா! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39205821465389306002017-07-14T23:45:36.049+05:302017-07-14T23:45:36.049+05:30என்னளவில் ரிமோட்டைப் பயன்படுத்தி விட்டால் போதுமா ச...என்னளவில் ரிமோட்டைப் பயன்படுத்தி விட்டால் போதுமா சகோ? அறிவியலை இவர்கள் மக்கள் விரோதமாகப் பயன்படுத்தும்போது பார்த்துக் கொண்டு நான் மட்டும் ரிமோட்ட பயன்படுத்தி ஒளிந்துகொள்ளவா என்னைக் காமராசரும் பெரியாரும் படிக்க வைத்தார்கள்? என்னளவில் அது என் படிப்புக்கே செய்யும் துரோகமய்யா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9015503490427161932017-07-14T23:43:07.189+05:302017-07-14T23:43:07.189+05:30ஆகவே, எங்களின் மூத்த முன்னோடி நடுவர் அவர்களின் தீர...ஆகவே, எங்களின் மூத்த முன்னோடி நடுவர் அவர்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா! நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59915141128410199992017-07-14T23:41:54.572+05:302017-07-14T23:41:54.572+05:30ஆங்..அவர்கள் பிழைக்கிறார்கள்! இதைத்தான் பாரதி, “நா...ஆங்..அவர்கள் பிழைக்கிறார்கள்! இதைத்தான் பாரதி, “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்றான். நாம் வாழ்வதற்காகப் போராடுகிறோம் பிழைப்பது வேறு, வாழ்வது வேறல்லவா அய்யா! இதுவும் ஒரு கருத்துநிலைப் போராட்டம்தான் நாமெல்லாம் அதில் போராளிகள்தானே அய்யா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63060111176027623072017-07-14T23:39:52.759+05:302017-07-14T23:39:52.759+05:30எதையும் தெரிந்து வைத்துக்கொள்ள முயல்வது தவறல்ல நண்...எதையும் தெரிந்து வைத்துக்கொள்ள முயல்வது தவறல்ல நண்பரே! “தெரிந்தும் தெரியாதது போல்” இருப்பதுதான் தவறு! நல்லோர் இப்படிக் கண்டு கொள்ளாமல் இருப்பது யாருக்கு லாபம்? கொஞ்சம் யோசித்தால் என் கருத்து புரியும். நம் வீட்டுக்குள் யாரோ ஒருவன் நரகலைக் கொண்டு வந்து போடுகிறான். அடச் சே என்று மூக்கைப் பொத்திக்கொண்டு இருந்துவிடுவீர்களா? இல்லை போட்டவனை ரெண்டு போடு போடுவீர்களா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14410456100829836212017-07-14T23:36:35.828+05:302017-07-14T23:36:35.828+05:30செய்தே ஆகவேண்டும்மா...
கயவாளிகளின் உழைப்பை நம்போன்...செய்தே ஆகவேண்டும்மா...<br />கயவாளிகளின் உழைப்பை நம்போன்றவர்களின் உழைப்பு வெல்லவேண்டும்..அதுதான் வெற்றி!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88358660281925550142017-07-13T23:17:40.742+05:302017-07-13T23:17:40.742+05:30அருமையான கண்ணோட்டம்
சுவைஞர்களின் முடிவில் மாற்றம் ...அருமையான கண்ணோட்டம்<br />சுவைஞர்களின் முடிவில் மாற்றம் வரணும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-876502949356728122017-07-13T21:48:20.372+05:302017-07-13T21:48:20.372+05:30ம்...ம்...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58668979456688098242017-07-13T19:46:40.849+05:302017-07-13T19:46:40.849+05:30ஐயா! எழுத்துச்சாட்டையால் விளாசி விட்டீர்கள்! ஏற்கெ...ஐயா! எழுத்துச்சாட்டையால் விளாசி விட்டீர்கள்! ஏற்கெனவே சன் தொலைக்காட்சியின் இந்த மூடநம்பிக்கைத் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி வருந்தி எழுதியிருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் இதை எழுதியிருப்பது, சமூக அக்கறையாளராக இது எந்தளவுக்கு உங்களைச் சீற்றம் கொள்ள வைக்கிறது என்பதை உணர்த்துகிறது.<br /><br />இதில் மூடநம்பிக்கையையும் அதைப் பரப்புவதையும் கண்டிக்கும் வரிகளை விடச் சமயம், வழிபாடு போன்றவற்றின் தொடக்கம், வரலாறு பற்றிய உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன. இதே துறை பற்றிக் கட்டுரைப் போட்டி ஒன்றுக்கு எழுதி, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களிடமிருந்தும் மாம்பலம் வள்ளல் சந்திரசேகர் ஐயா அவர்களிடமிருந்தும் அந்தக் கட்டுரைக்காக நான் பரிசும் பெற்றுள்ளேன். விரைவில் வெளியிடுகிறேன்.<br /><br />சிறந்த கட்டுரைக்காக நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16378584479600245872017-07-13T13:06:04.580+05:302017-07-13T13:06:04.580+05:30பேய்களை நம்பும் அதே மனம்தான் ஜோதிடத்தையும் கடவுளைய...பேய்களை நம்பும் அதே மனம்தான் ஜோதிடத்தையும் கடவுளையும் நம்புகிறது. இதைப்பரப்பவே பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் விரும்புகின்றன.தன்னம்பிக்கையை வளர்த்து, இந்த மூடத்தனங்களை விட்டுவிட வேண்டும்.G.Ravihttps://www.blogger.com/profile/14874909528235533334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63111857093365327282017-07-13T12:53:44.353+05:302017-07-13T12:53:44.353+05:30Sir,
do not get emotional . more than cinema - TV...Sir,<br /><br />do not get emotional . more than cinema - TV is a slow poison but it trash all minds. pl use remote.....watch only animal planets....else swtich off to protect ourself. there is no ethics/ logic behind all the dramas. even they are copying western concept, 50% only covered by them. remaining 50% very cruel so better avoid we cannot correct this morons......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77565636607647635272017-07-13T11:31:53.330+05:302017-07-13T11:31:53.330+05:30இன்று மூட நம்பிக்கை அதிகம் வளப்ர்பது சன் டி வியே...இன்று மூட நம்பிக்கை அதிகம் வளப்ர்பது சன் டி வியேAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6952281511331986472017-07-13T09:49:40.768+05:302017-07-13T09:49:40.768+05:30இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஐயா இவர்கள் வியா...இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஐயா இவர்கள் வியாபாரம் செய்கின்றார்கள். இவ்வாறாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள் சமூகத்தைப் பற்றி எவ்வாறு சிந்திப்பார்கள்?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37796060379215973602017-07-13T08:02:37.105+05:302017-07-13T08:02:37.105+05:30இவ்வாறான நிகழ்ச்சிகளை காண்பதே தவறு ஐயா... அதைவிட இ...இவ்வாறான நிகழ்ச்சிகளை காண்பதே தவறு ஐயா... அதைவிட இதைப்பற்றிய விமர்சனம், அலசல் எல்லாம் முகநூலில்... முகநூல் பேயை திறப்பதற்கே இப்போது பயமாக இருக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46662104590317987322017-07-13T06:19:53.337+05:302017-07-13T06:19:53.337+05:30வணக்கம் அண்ணா ..எனக்கும் இவையெல்லாம் பார்க்கும் பொ...வணக்கம் அண்ணா ..எனக்கும் இவையெல்லாம் பார்க்கும் பொழுது கோவம் .வரும் ....மனதில் நஞ்சை விதைக்கின்றன ....காசு தான் ,பதவி தான் முக்கியம் என்ற நிலையில் நியாயம் ,தர்மம் ,பகுத்தறிவு எல்லாம் அழிந்து வருகின்றன என்பது வருத்தப்பட மட்டுமே இல்லை ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றுகின்றது ..அண்ணா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com