tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3564386274636376845..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பதிவர் திருவிழா நிகழ்ச்சிகள் காணொளியில்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60983054761368659332015-10-13T16:13:39.813+05:302015-10-13T16:13:39.813+05:30விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்...விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3314042384707746572015-10-13T14:01:16.283+05:302015-10-13T14:01:16.283+05:30படங்கள் பார்த்து பரவசமடைந்தேன். இதுபோன்ற நிகழ்ச்ச...படங்கள் பார்த்து பரவசமடைந்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆர்வம் தான். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் கலந்து கொள்கிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.S. Natarajanhttps://www.blogger.com/profile/12207387766719597442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26726951526660790022015-10-13T05:34:55.629+05:302015-10-13T05:34:55.629+05:30வணக்கம்
ஐயா
நிகழ்வை நேரலையில் பார்த்து மகிழ்ந்தேன்...வணக்கம்<br />ஐயா<br />நிகழ்வை நேரலையில் பார்த்து மகிழ்ந்தேன்.. பாரிய பொறுப்பை மிக நேர்த்தியாக செய்து முடித்த தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா.வெகு சிறப்பு.... வாழ்த்துக்கள் ஐயா. தமிழால் அன்பால் இணைந்திருப்போம் த.ம 6<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88429044480687506512015-10-12T23:44:26.967+05:302015-10-12T23:44:26.967+05:30பிரமாதமாக நடத்திவிட்டீர்கள் அண்ணா. என்ன உழைப்பு! எ...பிரமாதமாக நடத்திவிட்டீர்கள் அண்ணா. என்ன உழைப்பு! என்ன திட்டம்!<br />விழாக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். படங்கள் நன்றாக வந்துள்ளது, பகிர்விற்கு நன்றி அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16973776714620781402015-10-12T20:49:00.508+05:302015-10-12T20:49:00.508+05:30அருமையான படங்கள் அய்யா...அருமையான படங்கள் அய்யா...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17171989291204049412015-10-12T19:22:25.460+05:302015-10-12T19:22:25.460+05:30எங்கள் குழுவைப் பாராட்டினால் அதில் நான் இருப்பேன்....எங்கள் குழுவைப் பாராட்டினால் அதில் நான் இருப்பேன்.<br />என்னைப் பாராட்டும்போது, என்னோடு போட்டிபோட்டு உழைத்த எங்கள் குழுவினர் இருக்க மாட்டார்களே அய்யா! அது முறையற்றது என்பதால்தான் அந்தப் பெரிய மாலை போடடதை நான் விரும்பவில்லை, எல்லாராலும் எடுக்கப்பட்ட அந்தப்படத்தை நானும் வெளியிடவில்லை. <br />“நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது, நாம் என்பதில்தான் உதடுகள் கூட ஒட்டும்“ என்பது உங்களுக்கு(ம்) பிடித்த வாசகம் தானே என் இனிய நண்பரே!?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26423684141774312162015-10-12T19:10:46.547+05:302015-10-12T19:10:46.547+05:30மிகவும் அருமையாக , நிகழ்வுகளை ஒருங்கிணைப்பாக கொண்ட...மிகவும் அருமையாக , நிகழ்வுகளை ஒருங்கிணைப்பாக கொண்டு சென்றதில் உங்கள் குழுவினர் அனைவரின் இடையறா உழைப்பு தெரிந்தது. விழாக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87141402929426706922015-10-12T18:34:47.813+05:302015-10-12T18:34:47.813+05:30மிக்க நன்றி ஐயா, நினைவு முழுதும் அங்கேதான் இருந்தத...மிக்க நன்றி ஐயா, நினைவு முழுதும் அங்கேதான் இருந்தது! வர இயலாமைக்கு வருந்துகின்றேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34951167314072931282015-10-12T18:33:24.125+05:302015-10-12T18:33:24.125+05:30நன்றி அய்யா! உங்களை தனியே பாராட்ட வேண்டும். எப்படி...நன்றி அய்யா! உங்களை தனியே பாராட்ட வேண்டும். எப்படி என்றுதான் தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18391681483901599722015-10-12T17:21:38.590+05:302015-10-12T17:21:38.590+05:30விழாவை வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துகள் கவிஞர...விழாவை வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துகள் கவிஞரே...<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48307048336870099972015-10-12T14:31:19.660+05:302015-10-12T14:31:19.660+05:30சாதனைக்கு வாழ்த்துகள் ஐயா!
இனி சிறிது ஓய்வெடுக்கலா...சாதனைக்கு வாழ்த்துகள் ஐயா!<br />இனி சிறிது ஓய்வெடுக்கலாம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42142645966924274812015-10-12T11:54:13.498+05:302015-10-12T11:54:13.498+05:30பதிவர் திருவிழாவினை நேரலையில் கண்டுகளித்தேன். விழா...பதிவர் திருவிழாவினை நேரலையில் கண்டுகளித்தேன். விழா சிறக்க உழைத்த அணைத்து விழா குழுவினர்களுக்கு என் நன்றி.அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.com