tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3459033842854190156..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: 'புதிய மரபுகள்' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2941657124554447812014-11-13T22:03:59.201+05:302014-11-13T22:03:59.201+05:30இல்ல பார்த்துட்டேன். போன முறை போல சுருக்கமா எழுதாம...இல்ல பார்த்துட்டேன். போன முறை போல சுருக்கமா எழுதாமல் கொஞ்சம் விரிவாய் எழுத நினைக்கிறன் அண்ணா! விரைவில் சொல்கிறேன், பொறுத்தருள்க அண்ணா!(மன்னிச்சூ)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29051645124729061102014-11-13T18:55:33.421+05:302014-11-13T18:55:33.421+05:30தம்பி !வெண்பா எளிய விளக்கம் என்ற தங்கள் பதிவிற...தம்பி !வெண்பா எளிய விளக்கம் என்ற தங்கள் பதிவிற்கு நான் எழுதிய மறுமொழியை படிக்கவில்லையா !Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3096796596592359242014-11-13T13:25:03.750+05:302014-11-13T13:25:03.750+05:30 விமர்சனம் மிகவும் அருமை! இதுவே நூலை முழுதும் ப... விமர்சனம் மிகவும் அருமை! இதுவே நூலை முழுதும் படிக்கத் தூண்டுகிறது தம்பி நிலவன் நாளும் வாழ்க !Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54937010339764303722014-11-13T11:39:25.252+05:302014-11-13T11:39:25.252+05:30சரி சரீ... மத்த ரெண்டு புத்தகங்களை இன்னும் பாக்கலன...சரி சரீ... மத்த ரெண்டு புத்தகங்களை இன்னும் பாக்கலன்னு தெரியுது. “கம்பன் தமிழ்...“ பற்றி உன் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவல்பா. (அதிலதானே சமகால இலக்கிய விவாதங்கள்??)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41678393238021082632014-11-13T11:37:23.544+05:302014-11-13T11:37:23.544+05:30“அறிதோறும் அறியாமை கண்டற்றால்“ என்று நம் தாத்தன் வ...“அறிதோறும் அறியாமை கண்டற்றால்“ என்று நம் தாத்தன் வள்ளுவக்கிழவன் சொன்னாலும் சொன்னான், நமக்கு எல்லாமே புதிய கல்வியாகத்தான் தெரிகிறது முரளி! நன்றி (ஆமா உங்க பெட்டிக்கடை எப்ப திறக்கும்? கொஞ்சம் பலசரக்கு வேணுமே?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2909449962128747422014-11-13T11:35:14.594+05:302014-11-13T11:35:14.594+05:30சரி சரி... புத்தகத்த இன்னு் படிக்கல னு இப்படி நீட்...சரி சரி... புத்தகத்த இன்னு் படிக்கல னு இப்படி நீட்டி முழக்கணுமாக்கும்... மெதுவாப் படிச்சுட்டுத் திட்டலாம்.. (திட்டு வாங்க நான் எப்பவும் அவசரபடுறதில்லப்பா..)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46360203040464847812014-11-12T19:24:14.858+05:302014-11-12T19:24:14.858+05:30புதிய மரபுகள் படைப்பது படைப்பது அண்ணனுக்கு என்றுமே...புதிய மரபுகள் படைப்பது படைப்பது அண்ணனுக்கு என்றுமே சலிப்பதில்லை. புதிது புதிதாய் மரபுகள் படைத்த வண்ணமே இருக்கிறீர்கள். நீங்கள் படைத்த பல மரபுகள் மறக்காமல் உங்கள் பெயர் சொல்லிய வண்ணம் உள்ளனவே!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57014630783175546422014-11-12T18:28:27.131+05:302014-11-12T18:28:27.131+05:30நூலின் சிறப்பை எடுத்துக் காட்டும் விமர்சனம் நன்று....நூலின் சிறப்பை எடுத்துக் காட்டும் விமர்சனம் நன்று. ஒரு அற்புதக் கவிஞர், ஆசிரியர், உயரங்களைத் தொட்டவர் என்றபோதிலும் இளையவரிடத்தும் நட்பு பாராட்டு வதோடு அவர்களுடன் கற்பதற்கு ஏதேனும் உள்ளதா என்று பார்க்கும் தேடல் பண்புகொண்டவராகவே இன்றுவரை விளங்குகிறார்.இளைய தலைமுறை அவரிடமிருந்து கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1758683650314152562014-11-12T14:29:55.951+05:302014-11-12T14:29:55.951+05:30அண்ணாவின் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன். சா...அண்ணாவின் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன். சாதாரணமாக அருமை என்ற ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. ஒவ்வொரு எழுத்தும் நாம் சமூகத்தில் சந்திக்கும் நிகழ்வுகளை கண் காட்சி படுத்திப் போகிறது. அவ்வளவு எளிதில் எடுத்தோம் படித்தோம் என்று வைத்து விட முடியாது. ஒவ்வொரு கவிதையிலும் கருத்தாழம் இருக்கிறது. ஆழ்ந்து அனுபவித்து படித்து பயனுற ஒரு நல்ல புத்தகம். அண்ணாவின் அறிமுகமும் கிடைத்ததில் பெருமையே. விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தெரியாது. எனினும் மனதில் பட்டதை கவிஞர் மதுரை இரவி சொல்வதைப் போல் பெயருக்கேற்ற பெருமை வாய்ந்தவர் முத்து அண்ணா. முத்தாக நமக்கு கிடைத்த அண்ணா.<br />பாரதியை வட்டி கட்ட சொல்லும் பாங்கும். ஏனிந்த கொலைவெறி என்று சாடும் விதமும் வளரும் கவிஞர்கள் கற்க வேண்டியவை.இது போன்ற படைப்புகளை பலப்பல தந்து புதிய வழியில் மரபை மெருகேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com