tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3341566683081621240..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கவிதைப் பயிற்சிமுகாம் - படமும் செய்தியும் - நா.முத்துநிலவன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85191001575280601882013-09-17T17:19:31.992+05:302013-09-17T17:19:31.992+05:30புதுகையில் இதுபோன்ற பயிற்சிகள் நடக்க வழி என்ன ?புதுகையில் இதுபோன்ற பயிற்சிகள் நடக்க வழி என்ன ?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31727636421293306152013-09-16T17:40:47.429+05:302013-09-16T17:40:47.429+05:30தம் கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்து கொண்ட
சே.கும...தம் கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்து கொண்ட <br />சே.குமார், <br />தோழர் இரா.தெ.முத்து,<br />மருத்துவர் உமர்பாரூக் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.<br />தொடர்வோம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71618199714359591052013-09-16T09:02:29.379+05:302013-09-16T09:02:29.379+05:30அன்புத்தோழர்.முத்துநிலவன் அவர்களுக்கு,இளம் தலைமுறை...அன்புத்தோழர்.முத்துநிலவன் அவர்களுக்கு,இளம் தலைமுறைக்கு கவிதை குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. மாவட்டம் தோறும் இப்பணியை விரிவு படுத்துவோம். வாழ்த்துக்கள்...அ.உமர் பாரூக்http://www.acuhome.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74699165797694216882013-09-16T05:41:23.659+05:302013-09-16T05:41:23.659+05:30வாழ்த்துகள்;மகிழ்ச்சி தருகிறது.உங்கள் உரையையின் சு...வாழ்த்துகள்;மகிழ்ச்சி தருகிறது.உங்கள் உரையையின் சுருக்கம்,கெ.வி.உரைச் சுருக்கம் இடுக.75 பேர் பங்கேற்பு மகிழ்ச்சி தருகிறதுதிசைசொல்https://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34429153918106884482013-09-15T23:46:41.594+05:302013-09-15T23:46:41.594+05:30முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா...
ப...முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா...<br /><br />பறை அடிக்கும் படத்தைவிட வீடியோவைப் பகிர்ந்திருந்தால் நாங்களும் கேட்டு ரசித்திருப்போம்...<br /><br />படங்களுடன் பகிர்வு அருமை..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44067068352980946402013-09-15T21:16:54.634+05:302013-09-15T21:16:54.634+05:30கவிதை முகாம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நண...கவிதை முகாம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் வவ்வால் அய்யா, சகோ.இராஜேஸ்வரி, நண்பர் பாண்டியன், இனிய தோழர் முரளி, மற்றும் கவிஞர் சுவாதி ஆகியோர்க்கு நன்றிகள்.. கவிஞர் சுவாதி பாராட்டுக்கு நன்றி. ஆனால், அந்தக் கேள்வியை இங்குக் கேட்டிருக்கவேண்டியதில்லை. தனியஞ்சலில் அவருக்குப் பதில் சொல்வேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15973538258104037652013-09-15T21:10:02.703+05:302013-09-15T21:10:02.703+05:30வவ்வால் அய்யா வணக்கம். உங்க ஃபேவரிட் அவ்வ்வ் வ காண...வவ்வால் அய்யா வணக்கம். உங்க ஃபேவரிட் அவ்வ்வ் வ காணோமே ன்னு நினைச்சேன் கேட்டீங்களே ஒரு கேள்வி?<br />என்னமோ தெரியலய்யா அங்க மயில் எதையும் காணல... வான்கோழியாத் திரிஞ்சிது... மயில் ஆடும், குயில் பாடும் என்றே சொல்லிச்சொல்லிப் பழகிட்டோம்ல... <br />காக்கான்னு சொன்னாலே அது கத்தும்னும், குயில்மட்டும்தான் கூவும்னும் <br />பசுவின் பாலை சிலாகித்தும் எருமைப் பாலை இகழ்ந்தும் பழகிட்டோம்ல... அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.<br />நா அப்படி நினைக்கிறதில்ல.. கழுதை கூட அழகுதான் காக்கை தன் இனத்தைக் கூப்பிடக் கரைவதும் அழகுதான், வான்கோழிக் குஞ்சுகள் நடந்து பழகுவதும் அழகுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து... கவிதை வந்தது! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8118246909918655932013-09-15T20:46:36.471+05:302013-09-15T20:46:36.471+05:30அய்யா வணக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. கல்லூரி மாணவ...அய்யா வணக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றது. நம்ம ஊர்லயும் எங்கள் திருக்கோகர்ணம் கிளையில் நடத்தலாமா? வருவீர்களா? நான் ரமா தோழரிடம் கேட்கலாமா? செ.சுவாதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65176386537042716812013-09-15T16:37:32.023+05:302013-09-15T16:37:32.023+05:30மிகவும் பயனுள்ள பட்டறையை நடத்தி இளம் கவிஞர்களுக்கு...மிகவும் பயனுள்ள பட்டறையை நடத்தி இளம் கவிஞர்களுக்கு வழி காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் . கவிதை எழுதத் தரப்பட்ட தலைப்புகள் அருமை.<br />அந்த துன்ப நிகழ்வின்போது எழுதப்பட்ட எனது கவிதை <br /><a href="http://tnmurali.blogspot.com/2012/12/delhi-girl-gangrape-in-bus.html" rel="nofollow">அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?</a><br />நேரம் கிடைக்கும்போது வாசிக்கவும் <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33097180117308127102013-09-15T16:34:51.727+05:302013-09-15T16:34:51.727+05:30அய்யாவிற்கு வணக்கம், //சில (க)விதை...அய்யாவிற்கு வணக்கம், //சில (க)விதைகள் பண்ப(ா)ட்டு மண்ணில் தூவப்பட்டிருக்கின்றன... பார்க்கலாம்... எது முளைத்து, கிளைத்து, வளர்ந்து வருகிறதென்று... காத்திருப்போம்...// கண்டிப்பாக அனைத்து (க)விதைகளும் வேறுன்றி விருட்சக மரமாக வளரும். இன்றைய இளைஞர்கள் அபார சக்தி கொண்டவர்கள். இப்படியொரு வழிகாட்டுதல் கிடைத்திருக்கும் போது ’’வளரும் கவிதை’’.. கவிதைப் பயிற்சி முகாம் குழுவிற்கும் தங்களுக்கும் எனது அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23968742880860977512013-09-15T16:33:11.967+05:302013-09-15T16:33:11.967+05:30 தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? - இப்பயிரை,
கண்ண... தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? - இப்பயிரை,<br />கண்ணீரால் காத்தோம்... கருகத் திருவுளமோ? - பாரதி.<br /><br /> பண்ப(ா)ட்டு மண்ணில் தூவப்பட்ட<br />(க)விதைகள் முளைத்து, கிளைத்து, வளர்ந்து பயன் தர வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45720245439840360542013-09-15T14:44:05.731+05:302013-09-15T14:44:05.731+05:30முத்து நிலவன் அய்யா,
ஊருராக போய் (க)விதை தூவி வளர...முத்து நிலவன் அய்யா,<br /><br />ஊருராக போய் (க)விதை தூவி வளர்க்க்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!<br /><br />//வண்ணப்பூஞ் செடியழகே! வான்கோழி நடையழகே!//<br /><br />வான் கோழி நடை அழகா இருக்குமா, கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது போல நடக்குதா :-))<br /><br />"வ"னாவுக்கு "வா"னு போட்டுட்டிங்க போல இருக்கு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com