tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2949387118840473909..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: அம்மா கொடுத்த இலவச கிரைண்டருக்கு அநியாய லக்கேஜ் கட்டணம்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48737799418522571782014-07-02T20:50:14.734+05:302014-07-02T20:50:14.734+05:30கட்டுரை பூராவும் யதார்த்தம் கொப்பளிக்கிறது.நல்ல நட...கட்டுரை பூராவும் யதார்த்தம் கொப்பளிக்கிறது.நல்ல நடை.நான் இதை உண்மை சம்பபவமாகே கருதவில்லை. கற்பனை என்றே கருதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73259672634859980752014-03-23T06:14:58.685+05:302014-03-23T06:14:58.685+05:30அப்பாவி மக்கள் குறைவான லஞ்சம் கொடுப்பதை சாமாரத்திய...அப்பாவி மக்கள் குறைவான லஞ்சம் கொடுப்பதை சாமாரத்தியமாக கருதுவதை என்னென்பது?. சிலர் நான் மினிஸ்டருக்கு சொந்தக்காரன் எம்.எல் ஏக்கு சொந்தக் காரன் என்று சொல்லி காரியம் சாதித்து விடுவர்.. பாவம் அவருக்கு அது போல் எதுவும் தெரியவில்லை போலும். <br />இதே போல்தான் இலவச பயண அட்டை இல்லை என்றால் மாணவர்களை ஈவு இரக்கமின்றி இறக்கிவிடும் கண்டக்டர்களும். உண்டு.ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பஸ் பாஸ் கிடைக்காது. சிறிது கால தாமதம் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். இலவசம் என்பது உறுதி என்பது அறிந்ததே.அதனால் அவர்களை அனுமதித்தால் என்ன குறைந்து விடப் போகிறது. பார்த்தாலே பள்ளிக்கு செல்பவன் என்பது தெரியாமலா பொய் விடும்? ஆனால் கல்லூரி மாணவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் பஸ்சையே ஒரு வழி ஆக்கிவிடுவார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19307396950132815472014-03-20T23:07:26.857+05:302014-03-20T23:07:26.857+05:30அதனால்தான் வலையில் பகிர்ந்து கொண்டேன்.
இனிமேலாவது,...அதனால்தான் வலையில் பகிர்ந்து கொண்டேன்.<br />இனிமேலாவது, இதைப் பகிர்ந்துகொண்டவர்கள் இதுபற்றிப் பேசப்பேச அல்லது பகிரப் பகிர, நல்லது ஏதாவது நடக்காதா என்னும் நப்பாசைதான் நண்பா... வேறென்ன? நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52515719292604740992014-03-20T13:42:38.005+05:302014-03-20T13:42:38.005+05:30// தினக்கூலித் தொழிலாளி . பாவம்.. உடனே தூங்கியும்...// தினக்கூலித் தொழிலாளி . பாவம்.. உடனே தூங்கியும் விட்டான். <br />என்தோள் வலித்தது. தாங்கிக்கொண்டேன். //<br /><br />மனித நேயம் மிளிர்கின்றது.<br /><br />//வாதியே வாய்தா கேட்கும் போது, <br />வழக்கறிஞர் என்ன வாதாடி என்ன செய்ய? //<br /><br />ஆற்றாமை பரிதவிக்கின்றது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14732251192607697922014-03-18T00:26:25.814+05:302014-03-18T00:26:25.814+05:30சாட்சி அ்ல்ல, வாதியே வாய்தா கேட்கும் போது, வழக்கறி...சாட்சி அ்ல்ல, வாதியே வாய்தா கேட்கும் போது, வழக்கறிஞர் என்ன வாதாடி என்ன ஆகப்போகிறது நண்பா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72522663413451308722014-03-18T00:25:07.187+05:302014-03-18T00:25:07.187+05:30“இன்னாது அம்ம இவ்வுலகம்,
இனிய காண்க இதன் இயல்புணர்...“இன்னாது அம்ம இவ்வுலகம்,<br />இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!” - சங்கப் பாடலிலும் இதுதான் நடப்பு! மாற்றம் ஒன்றே மாறாதது... பார்ப்போம்.<br />“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?” -60வயது வரிகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91564193542891407572014-03-18T00:23:04.717+05:302014-03-18T00:23:04.717+05:30“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்,
நான் வந்தா...“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய், <br />நான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்,<br />மக்கள் உணராமல் மாற்றங்கள் ஏது? <br />கொடி பிடிக்க வேண்டியது நமக்குள் கிடக்கிறது சகோதரீ.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77009553278685784592014-03-18T00:21:13.704+05:302014-03-18T00:21:13.704+05:30வண்டி எண், அந்த இளைஞனின் பெயர், அந்த நடத்துநரின் ம...வண்டி எண், அந்த இளைஞனின் பெயர், அந்த நடத்துநரின் மெட்டல் பிளேட்டில் இருந்த பெயர் எல்லாம் குறித்தேன். அந்த இளைஞன் ஒத்துழைப்பின்றி எல்லாம் வீண்தானே? அதுதான் என் கவலை... இவர்கள் எப்படிப் போராட முன்வருவார்கள்? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90273190461428085912014-03-18T00:19:19.512+05:302014-03-18T00:19:19.512+05:30ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருப்பாரே!...ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருப்பாரே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88973740008443661522014-03-17T21:33:08.237+05:302014-03-17T21:33:08.237+05:30ஐயா , நீங்களாவது அந்த ஏழைக்காக நடத்துனரை தட்டி கேட...ஐயா , நீங்களாவது அந்த ஏழைக்காக நடத்துனரை தட்டி கேட்டிருக்கலாம்..!!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86961818422478015172014-03-17T21:17:57.949+05:302014-03-17T21:17:57.949+05:30இலவசப் பொருளுக்கு ஏற்றுக் கூலியா
நேர்மையானவர்கள் க...இலவசப் பொருளுக்கு ஏற்றுக் கூலியா<br />நேர்மையானவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-343360877091780102014-03-17T20:06:24.387+05:302014-03-17T20:06:24.387+05:30ஐயா, வணக்கம் ஏழ்மையிலும் நேர்மை கொண்டவர்கள் மிகக்க...ஐயா, வணக்கம் ஏழ்மையிலும் நேர்மை கொண்டவர்கள் மிகக்குறைவு ஆனால் ஏக போகத்திலும்,எகத்தாளம் செய்துஏமாற்றிவாழ்பவர்கள்தான்அதிகம்தொகைபெரிதாயினும் பொருள்மிகச்சிரிதாயிற்றே இவர்கள்(நடத்துனர்)போன்றோர் மாறுவதுஎப்பொழுது....?Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56612340319529071802014-03-17T19:48:34.946+05:302014-03-17T19:48:34.946+05:30வண்டி எண்ணை எழுதி இருக்கலாமோ ?
அதனால் ஒன்றும் ஆகப...வண்டி எண்ணை எழுதி இருக்கலாமோ ?<br />அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை யென்றாலும்<br />லக்கேஜ் கட்டணம் அரசுக்குச் சேராததை<br /> அறிந்த உயர் அதிகாரிகள் நிச்சயம் பாதியைப்<br />பிடுங்கிக் கொள்வார்கள் தானே ?<br />திருடனிடம் களவு போவது கூட ஒருவகையில்<br />நமக்கு ஆறுதல் அளிக்கும் தானே ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32943826463230656022014-03-17T18:30:03.814+05:302014-03-17T18:30:03.814+05:30பாவம் அந்த மனிதர்...பாவம் அந்த மனிதர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54890859072856117152014-03-17T18:17:18.766+05:302014-03-17T18:17:18.766+05:30பாவம்-அப்பாவி-பொழைக்கத் தெரியாதவன் ஒரு பக்கம்.
பயங...பாவம்-அப்பாவி-பொழைக்கத் தெரியாதவன் ஒரு பக்கம்.<br />பயங்கரமான ஆளு-கெட்டிக்காரன்-பொழைச்சுக்குவான்-மறுபக்கம்.<br />“இருவேறு உலகத் தியற்கை திருவேறு<br />தெள்ளிய ராதலும் வேறு” -நன்றி வள்ளுவப் பாட்டன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47784367333906191762014-03-17T18:15:02.891+05:302014-03-17T18:15:02.891+05:30தட்டிக் கேட்டு, யாருக்காகத் தட்டிக் கேட்டோமோ அவர்க...தட்டிக் கேட்டு, யாருக்காகத் தட்டிக் கேட்டோமோ அவர்களே நம்மைப் பரிதாபத்துக்கு உரியவராக்கிய அனுபவம் சில எனக்கு உண்டு நண்பரே! நுகர்வோர் மன்றம் போக முதலில் அவர் இது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டுமே? அங்க இடிக்குதே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72922452481421120022014-03-17T18:13:21.701+05:302014-03-17T18:13:21.701+05:30எருமைக்கு புண் நோவு, காக்கைக்கு கொண்டாட்டம் னு இதத...எருமைக்கு புண் நோவு, காக்கைக்கு கொண்டாட்டம் னு இதத்தான நம்ம பாமரத் தமிழ்க்கிழவி சொலவடையாச் சொலறா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77918761333844939262014-03-17T18:11:58.930+05:302014-03-17T18:11:58.930+05:30“கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணம் இதுவெனும் அ...“கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் <br />காரணம் இதுவெனும் அறிவுமிலார்” என்று பாரதி பாடிய பாமரர்கள் இன்றும் இருக்கிறார்கள்... அவர்களின் பிரதிநிதிதான் ..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79034974564839686322014-03-17T18:10:34.959+05:302014-03-17T18:10:34.959+05:30அநியாயம்னு தெரிஞ்சுது... பிச்சையெடுக்குதாம் பெருமா...அநியாயம்னு தெரிஞ்சுது... பிச்சையெடுக்குதாம் பெருமாளு, அதையும் புடுங்குதாம் அனுமாருன்னு ஒரு பழமொழி உண்டல்லவா? அதுதான் நினைவுக்கு வந்தது... நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79762034740552909902014-03-17T17:25:22.301+05:302014-03-17T17:25:22.301+05:30அட ! என்ன வெள்ளந்தியான மனிதர்
பாவம் அவருக்கு வாழ்க...அட ! என்ன வெள்ளந்தியான மனிதர்<br />பாவம் அவருக்கு வாழ்க்கை தான் வஞ்சக படங்களை கற்றுக்கொடுக்காது இருக்கட்டுமாக !!<br />நல்ல யோசனை தான் சொல்லிருக்கிரீகள் !!//தோள்வலியும், இரண்டு இரவுகளாய்த் தூங்காத என் கண் எரிச்சலும் குறைந்தது போலிருந்தது!//ஈரமான வரிகள் !//(இலக்கணக்குறிப்பு-கொடை வினா!)// சைட் -பை -சைட இலக்கணம் நடத்துறது சூப்பர் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67551588499800979482014-03-17T15:25:01.538+05:302014-03-17T15:25:01.538+05:30இந்த பகல் (இரவு) கொள்ளையை பார்த்து கொண்டு சும்மா இ...இந்த பகல் (இரவு) கொள்ளையை பார்த்து கொண்டு சும்மா இராமல் கொஞ்சம் தட்டிக் கேட்டிருக்கலாமே! கேட்டால் கிடைக்கும் என்று ஒரு அமைப்பும் இருக்கிறது சார்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55663505286983126102014-03-17T15:03:10.737+05:302014-03-17T15:03:10.737+05:30எளியவரைக்கண்டால் வலியவர்க்கு கொண்டாட்டம் என்பது தா...எளியவரைக்கண்டால் வலியவர்க்கு கொண்டாட்டம் என்பது தானே நிலை தற்பொழுது.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79459872730057192752014-03-17T15:00:32.212+05:302014-03-17T15:00:32.212+05:30பாவம் அந்த இளைஞன்பாவம் அந்த இளைஞன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13376094511711847352014-03-17T12:27:30.595+05:302014-03-17T12:27:30.595+05:30பல பேருந்துகளில் பொதுவாக தமிழக பேருந்துகளில் இந்த ...பல பேருந்துகளில் பொதுவாக தமிழக பேருந்துகளில் இந்த பகல் கொள்ளை உண்டு.... வட இந்தியாவில் இப்படி தனியாக வாங்குவதில்லை......<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com