tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2893259224663754594..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தந்தை பெரியார் என்பவர் யார்.?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74312078812810250652023-12-13T07:33:13.595+05:302023-12-13T07:33:13.595+05:30பெரியார் என்றும் மக்களுக்கு வழிகாட்டிதான்.பெரியார் என்றும் மக்களுக்கு வழிகாட்டிதான்.Parthasarathihttps://www.blogger.com/profile/15165462778684411129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64399687703895073562022-09-16T12:01:12.555+05:302022-09-16T12:01:12.555+05:30மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் அய்யா மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் அய்யா மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17164162293257885812020-12-21T17:51:31.122+05:302020-12-21T17:51:31.122+05:30அருமையான பெரியாரின் பதிவு தோழர் வாழ்த்துக்கள் 😍😍...அருமையான பெரியாரின் பதிவு தோழர் வாழ்த்துக்கள் 😍😍😍😍👌👌👌👌👌👌👌Anonymoushttps://www.blogger.com/profile/04642332452936495066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23771119142165409682019-09-17T07:44:02.179+05:302019-09-17T07:44:02.179+05:30அருமையான பதிவு சகோதரியே... நான் இந்த தருணத்தில் பெ...அருமையான பதிவு சகோதரியே... நான் இந்த தருணத்தில் பெருமை கொள்கிறேன் பெரியாரின் ரசிகை என்று...Anonymoushttps://www.blogger.com/profile/03969780536004675595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59969573557128884052019-06-28T22:21:42.649+05:302019-06-28T22:21:42.649+05:30வணக்கம் தோழர்
சிறப்பான கட்டுரை
மதிப்பிற்குரிய தந்...வணக்கம் தோழர் <br />சிறப்பான கட்டுரை<br />மதிப்பிற்குரிய தந்தையான பெரியாரின் பிறந்த தினத்தன்று,பெரியாரை உணர்ந்து கொள்ள தெரிந்துகொள்ள அவரைப்பற்றி 'பெரியார் பிறந்திருக்காவிட்டால் 'என்றொரு சிறப்பான கட்டுரை பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்...<br />நீங்கள் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் தோழர்...சித்தார்த்தன் ஆனந்தன்https://www.blogger.com/profile/15196477506370041255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70397039372227022282014-10-03T08:07:34.137+05:302014-10-03T08:07:34.137+05:30வணக்கம் சகோதரரே
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் ...வணக்கம் சகோதரரே<br />உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி. Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7640267657479345322014-10-03T07:30:39.198+05:302014-10-03T07:30:39.198+05:30வணக்கம்
ஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக...வணக்கம்<br />ஐயா<br />இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்<br />பார்வையிட முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/10/blog-post_3.html?showComment=1412301499933#c6597964411133375369<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42914478105202135132014-09-21T18:59:15.313+05:302014-09-21T18:59:15.313+05:30விக்கிபீடியா எழுத்தாளரே! மிகவும் பயனுள்ள செய்திகளை...விக்கிபீடியா எழுத்தாளரே! மிகவும் பயனுள்ள செய்திகளைத் தொகுத்து அவ்வப்போது எழுதுங்கள். தங்கள் பணி காலத்தால் அழியாத ஆவணமாக நிற்கும்படி எழுத வாழ்த்துகள். தாமதம் ஒரு பொருட்டல்ல, நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84110896849120933802014-09-21T18:57:45.168+05:302014-09-21T18:57:45.168+05:30அழைப்புக்கு நன்றி தோழரே. ஆனால், வர இயலாத -நூல்வெளி...அழைப்புக்கு நன்றி தோழரே. ஆனால், வர இயலாத -நூல்வெளியீட்டு விழாப் பணிகள்- செய்திகளைத் தங்கள் வலைப்பக்கம் வந்துபார்க்க ஆவலுடன் இருக்கிறேன். தங்கள் செய்தியை இங்குள்ள ஆர்வலர் சிலருக்கு அனுப்பி (ஃபார்வேர்டு செய்து)இருக்கிறேன்.. நன்றி. தொடர்வோம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46027255280669924232014-09-21T18:54:36.643+05:302014-09-21T18:54:36.643+05:30ஒரே மூச்சில் இவ்வளவு செய்திகள். படிக்கப் படிக்க வந...ஒரே மூச்சில் இவ்வளவு செய்திகள். படிக்கப் படிக்க வந்துகொண்டே இருப்பதுபோல இருந்தது. அனைத்தும் தேவையானவே. அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் தாமதம். பொறுத்துக்கொள்க. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16760036686929101572014-09-21T12:59:13.909+05:302014-09-21T12:59:13.909+05:30வணக்கம் தோழரே...
மதுரை பாறைத்திருவிழாவுக்கு வாங்கே...வணக்கம் தோழரே...<br />மதுரை பாறைத்திருவிழாவுக்கு வாங்கேளேன்...<br />மேலூம் விபங்களுக்கு <br />http://indrayavanam.blogspot.in/2014/09/blog-post_21.html<br /><br /><br />indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36721261285537471562014-09-20T00:49:11.441+05:302014-09-20T00:49:11.441+05:30தங்கள் தளத்தில் “ஃபாலோயர்“ இணைப்பைத் தரவேண்டுகிறென...தங்கள் தளத்தில் “ஃபாலோயர்“ இணைப்பைத் தரவேண்டுகிறென்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65835211056050216332014-09-20T00:47:29.932+05:302014-09-20T00:47:29.932+05:30அந்தப் பாடலை சீர்காழியின் கணீர்க்குரலில் கேடடிருக்...அந்தப் பாடலை சீர்காழியின் கணீர்க்குரலில் கேடடிருக்கிறாயா மைதிலி? ஆகா.. என்ன அருமையான பாடல்,இசை,குரல் அது? மீண்டும் வந்து, சுருக்கமா...சுருக்..னு சொல்லிட்டியேம்மா? நன்றிடாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60171399752476264422014-09-20T00:45:16.908+05:302014-09-20T00:45:16.908+05:30சிறிய கட்டுரைதான். நினைவிலிருந்து ஒரே அமர்வில் எந்...சிறிய கட்டுரைதான். நினைவிலிருந்து ஒரே அமர்வில் எந்த மேற்கோளுக்காகவும் தேடிச் செல்லாமல், ஒருமணி நேரத்திற்குள் எழுதியது அய்யா. அமர்ந்து காலம்எடுத்து எழுதினால் ஒரு பெரும் புத்தகமே எழுதலாம். என் திறமையால் அல்ல.. அவ்வளவு செய்திருக்கிறார் பெரியார் என்பதால் சொன்னேன். அவர் எழுதிய அளவிற்கும் நாம் படித்திருப்போமா என்பதும் ...சந்தேகமில்லை... இல்லைதான்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66242206239016745772014-09-20T00:41:53.025+05:302014-09-20T00:41:53.025+05:30நன்றி நண்பர் யாழ்பாவாணரே.நன்றி நண்பர் யாழ்பாவாணரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89483848421431900132014-09-20T00:41:19.438+05:302014-09-20T00:41:19.438+05:30ஆகா... பொருத்தமான கண்ணதாசனின் கவிதை வரிகள். என்ன ஒ...ஆகா... பொருத்தமான கண்ணதாசனின் கவிதை வரிகள். என்ன ஒரு சிக்கல்னா.. இந்தப் பக்கம் பெரியாரைப் பாராட்டிக்கிட்டே அந்தப்பக்கம் அர்த்தமுள்ள இந்துமத விளக்கம் எழுதிய கண்ணதாசன்போலப் பலரும் இருப்பதுதான். அவர் வெறும் பாராட்டுக்குரியவர் அல்லரே? பின்பற்றற்குரியர் அல்லரோ?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53391793646174590052014-09-20T00:39:01.229+05:302014-09-20T00:39:01.229+05:30உண்மைதான் மா. காலம் இன்னொரு பெரியாரை உருவாக்கித் த...உண்மைதான் மா. காலம் இன்னொரு பெரியாரை உருவாக்கித் தந்திருக்கும் என்றாலும்... நீங்கள் சொ்ல்வதை மறுப்பதற்கில்லை. (ஆனால் இதைப் பெரியார் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஏனெனில் பெரியார் பெரியார்தான்!) நன்றி சகோதரி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55261394443280952052014-09-20T00:36:56.477+05:302014-09-20T00:36:56.477+05:30மெதுவாகவே வா தங்கையே. வந்தாலும் நிறையச் சொல்வாய் எ...மெதுவாகவே வா தங்கையே. வந்தாலும் நிறையச் சொல்வாய் என்று காத்திருக்கிறேன். (மகிழ்நிறை எழுத்துகள் இப்போதுதான் தெரிகின்றன) வடிவமைப்பு எளிமையாகவும், சற்றே முன்பைவிட தெளிவாகவும் மாறியிருக்கு. ரொம்ப நல்லாருக்கும்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7699241378388671612014-09-20T00:34:41.165+05:302014-09-20T00:34:41.165+05:30உங்கள் தளத்திற்கு மீண்டும் போனபிறகுதான் நீங்கள் சொ...உங்கள் தளத்திற்கு மீண்டும் போனபிறகுதான் நீங்கள் சொன்னது போல நானும் உங்கள் வாசகனாகவே இருப்பது புரிகிறது சகோதரி. அன்பின் பதிவுகளையும் தொடர்புகளையும் தொடர்வோம் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65478307356345092612014-09-20T00:32:40.558+05:302014-09-20T00:32:40.558+05:30இன்றும் நமக்குள் பெரியாரும் காமராசரும் இருக்கத்தான...இன்றும் நமக்குள் பெரியாரும் காமராசரும் இருக்கத்தான் செய்கிறார்கள்... ஊடக வெளிச்சத்தில் நாம்தான் கண் கூசிப்போய் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்... அவர்களின் பணியை அடுத்த தலைமுறையில்தான் போற்றுவோம் என்று நினைக்கிறோம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74341478653630429702014-09-20T00:30:35.137+05:302014-09-20T00:30:35.137+05:30சொல்லிவிட்டேன தாயே! நான் கவனிக்காததை நீ கவனித்து ...சொல்லிவிட்டேன தாயே! நான் கவனிக்காததை நீ கவனித்து எந்தவித பந்தாவும் இல்லாமல் எனக்குச் சொன்னாய் பார்! அங்கே இருக்கிறதுப்பா உன் அன்பும் என்மேலான நம்பிக்கையும். (எனது நூல்வௌயீட்டு விழா நெருங்குவதால்.. அந்த வேலைகளில் செய்யும் வேலைகளை மறந்து வீட்டில் உன் அண்ணியிடமே திட்டுவாங்குகிறேன், என் தங்கையிடம் திட்டுவாங்கக் கூடாதா என்ன?) விரிவாகவே எழுதிட்டேன் போ!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85657118199912735572014-09-20T00:11:48.424+05:302014-09-20T00:11:48.424+05:30ஆகா...தங்கையும் அ்ண்ணனும் ஒன்றுபோலத்தான் சிந்தித்த...ஆகா...தங்கையும் அ்ண்ணனும் ஒன்றுபோலத்தான் சிந்தித்திருக்கிறோம்.. நல்லதும்மா..குழந்தைகளை எண்ணிக் கவலைப்படுவதே இப்போது நம் நிலையாகிவிட்டது. ஆனால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எனவே நமக்கு முன்பாகவே புரிந்துகொள்வார்கள்.. நன்றிம்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38393895318290211332014-09-20T00:09:04.886+05:302014-09-20T00:09:04.886+05:30நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் பதிவை உள்வாங்கி...நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் பதிவை உள்வாங்கிக் கருத்திட்டமைக்கும். அழகிய வடிவமைப்போடும், அசத்தலான படங்களோடும் உங்கள் தளம் கண்ணைப் பறிக்கிறதே! அடேயப்பா எத்தனை விருதுகளை வாங்கி உங்கள் வலைப்பக்கம் நிறைய அடுக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29551795911103000212014-09-20T00:03:17.295+05:302014-09-20T00:03:17.295+05:30வலையை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல், நல்ல பல தகவ...வலையை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல், நல்ல பல தகவல்களைச் சுவைபடச் சொல்பவர் நீங்கள். எனவேதான் இடைவெளி நீள்கிறதே எனக் கவலைப் பட்டேன். நீங்கள் “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவீங்க“னு காத்திருக்கிறோம் அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85949068505232911442014-09-20T00:01:15.136+05:302014-09-20T00:01:15.136+05:30அவர் கடவுள் இல்லை என்றார் பின்னால் வந்தவர்கள்ஒன்றே...அவர் கடவுள் இல்லை என்றார் பின்னால் வந்தவர்கள்ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூலரைத் துணைக்கு அழைத்து, “ஒரு கடவுள் உண்டு“ என்றனர். இது சிறிய வேறுபாடு போலத் தோன்றும் ஆனால் மிகப்பெரிய மாறுபாடு என்பதைப் புரிய வைப்பதற்குள் படாதபாடு படவேண்டியுள்ளதே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com