tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2889680410409179827..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சூப்பர் சிங்கர் ஃபரிதாவுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8303198147470258512016-03-28T22:03:02.508+05:302016-03-28T22:03:02.508+05:30சார்
பத்து படங்களில் பின்னணி பாடல் பாடியிருக்கும்...சார்<br /><br />பத்து படங்களில் பின்னணி பாடல் பாடியிருக்கும் ஆனந்த் அரவிந்தாக்ஷனை மீண்டும் சூப்பர் சிங்கர் என நிரூபிக்க வேண்டிய அவசியம் இந்த விஜய் டி வி க்கு ஏன் வந்தது என தெரியவில்லை? இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. தற்சமயம் அதே டி வி யில் அதற்கு நிறைய விளக்கங்கள் கொடுத்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் . இதற்கு முன்னர் ஏற்கனவே பின்னணி பாடியவர்களை சூப்பர் சிங்கரில் பாட வைத்திருக்கிறோம் என்று இப்போது புது செய்தி கொடுக்கிறார்கள். பெரிய டிராமா !!! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25548916621687773932016-03-21T20:34:34.341+05:302016-03-21T20:34:34.341+05:30நானும் பரிதாவைதான் எதிர்பார்த்தேன். ஆனால் ஆனந்த் ம...நானும் பரிதாவைதான் எதிர்பார்த்தேன். ஆனால் ஆனந்த் முதலிடம் பெற்றுவிட்டார். பரவாயில்லை. அவரும் நல்ல பாடகர்தானே! ஆனந்த் வெற்றிக்கு அவருடைய attitude , கர்னாடக இசையில் பயிற்சி , பாடும் ஸ்டைல் , பாவங்கள் , சுதி பிசகாமை , இதுவரை யாரும் தொடாத பாடல்களை தேர்ந்தெடுத்தல் போன்ற எத்தனையோ நல்ல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் . ஆனால் உச்சரிப்பில் பரிதாவை விட கொஞ்சம் குறைவாக இருந்தததாக பட்டது. இதுவரை வயதில் சிறியவர்களைதான் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . நடுத்தர வயதில் ஒருவர் பைனலுக்கு வந்ததே பெரிய விஷயம். பரிதா இந்த மரபுகளை முறியடித்து இறுதிச் சுற்றுக்கு வந்தது முழுக்க முழுக்க அவரின் திறமையினால் மட்டுமே ! அப்படி பார்க்கும்போது மக்களின் மனதில் நின்றவர் பரிதா . அவரும் சூப்பர் சிங்கரே! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18915430382142561042016-03-19T20:12:35.539+05:302016-03-19T20:12:35.539+05:30அடடா? இறுதி சுற்று முடிந்து விட்டதா? கடந்த சில வார...அடடா? இறுதி சுற்று முடிந்து விட்டதா? கடந்த சில வாரங்களாக சூப்பர் சிங்கர் பார்க்காததால் பைனல் என்று கூட கவனிக்காமல் இருந்து விட்டேன். <br />வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.எந்த வித இசைப் பின்னணியும் இன்றி அசத்திய பரீதா பாராட்டுக்குரியவர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90807921195904743412016-03-19T19:46:25.928+05:302016-03-19T19:46:25.928+05:30இந்த நிகழ்ச்சியை நான் பார்கவில்லை அய்யா... லிங்க் ...இந்த நிகழ்ச்சியை நான் பார்கவில்லை அய்யா... லிங்க் இருக்குதா ?ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23037046906675096662016-03-19T18:26:14.427+05:302016-03-19T18:26:14.427+05:30இந்த நிகழ்ச்சி இன்னும் நான் பார்க்கவில்லை. தனது தி...இந்த நிகழ்ச்சி இன்னும் நான் பார்க்கவில்லை. தனது திறமையால் வெற்றி பெறபோகும் பரிதாவுக்கு வாழ்த்துக்கள். <br /><br />பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு நீதியானது. ஜாதி பார்த்து இட ஒதுக்கீடு செய்வது தீமையானது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15617754784167438362016-03-19T14:59:57.444+05:302016-03-19T14:59:57.444+05:30ஃபரிதா இரண்டாம் இடம் பெற்றது ஏமாற்றமேஃபரிதா இரண்டாம் இடம் பெற்றது ஏமாற்றமேAnonymoushttps://www.blogger.com/profile/05761663191786697397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48992735707435084672016-03-19T13:00:49.603+05:302016-03-19T13:00:49.603+05:30நான் பார்ப்பதில்லை... இதில் ஒரு முறை அரவிந்த் பாடி...நான் பார்ப்பதில்லை... இதில் ஒரு முறை அரவிந்த் பாடிய கண்ணம்மா கணவில்லையா பாடலை முகநூலில் கேட்டிருக்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63922676601612765042016-03-19T10:41:43.600+05:302016-03-19T10:41:43.600+05:30இந்த பதிவை வன்மையாக ....
உங்களின் நிறைய பணிகளுக்கா...இந்த பதிவை வன்மையாக ....<br />உங்களின் நிறைய பணிகளுக்காய் காலம் காத்திருக்க...<br />அய்யா...அய்யய்யா...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73375179979034169872016-03-19T07:38:31.736+05:302016-03-19T07:38:31.736+05:30ஆனந்த் வெற்றி பெற்றதாக இப்போது தான் இணையத்தில் பார...ஆனந்த் வெற்றி பெற்றதாக இப்போது தான் இணையத்தில் பார்த்தேன். ஃபரீதா பாடிய சில பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரது திறமை அற்புதம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79463993784586947422016-03-19T06:17:31.113+05:302016-03-19T06:17:31.113+05:30நான் ஒத்துக்கொள்கிறேன் ஐயா.நான் ஒத்துக்கொள்கிறேன் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50602973292297991022016-03-18T23:13:41.101+05:302016-03-18T23:13:41.101+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஃபரிதா தனது உழைப்பு, தி...சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஃபரிதா தனது உழைப்பு, திறமை, தகுதி ஆகியவற்றால் மட்டுமே இந்த உச்சத்தை எட்டியிருக்கிறார். :-)அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77955765931767037472016-03-18T22:37:20.724+05:302016-03-18T22:37:20.724+05:30தங்களின் கணிப்பு மிகச் சரியே.தங்களின் கணிப்பு மிகச் சரியே.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37742154284364813782016-03-18T15:59:02.487+05:302016-03-18T15:59:02.487+05:30ஃபரிதாவின் குரலை யூட்யூபில் கேட்டேன் அண்ணா. ரொம்ப...ஃபரிதாவின் குரலை யூட்யூபில் கேட்டேன் அண்ணா. ரொம்ப இனிமையாக இருக்கிறது. நிச்சயமாக வெல்வார். வெல்ல வேண்டும். வாழ்த்துகள். இன்று மாலை இதற்காகவே பார்க்கிறேன். நேரடி ஒளிபரப்பு இருக்கும் இல்லையா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com