tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2367005451686256583..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தினமணி -சென்னைப் பதிப்பில் வெளிவந்த எனது கட்டுரை நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63729096938913980532014-02-26T19:32:36.058+05:302014-02-26T19:32:36.058+05:30'ஹானர்ஸ்' அப்டின்னு டைப் பண்றதுக்குள கீ போ... 'ஹானர்ஸ்' அப்டின்னு டைப் பண்றதுக்குள கீ போர்ட் படுத்தீடுச்சண்ணா. மன்னியுங்கள் . இப்படி பல தவறுகளுக்கு காரணமான கீபோர்டை இப்போ நாடுகடத்தீட்டோம். ஹா ..ஹா ..ஹா ..மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70315962030336966892014-02-23T18:29:20.850+05:302014-02-23T18:29:20.850+05:30“தாத்தா ஹோர்ன்ஸ்ஸா“ அப்படின்னா? புரியலயே தாயி!
“பொ...“தாத்தா ஹோர்ன்ஸ்ஸா“ அப்படின்னா? புரியலயே தாயி!<br />“பொதுத்தேர்வு நெருங்கும் நாட்களில் பள்ளிக்கு ஒரு மாதம் முன்பே விடுப்பு எடுக்கவைத்து வீட்டுச்சுவர்களுக்கு உள்ளே தம் பிள்ளைகளை சிறை வைக்கும் பெற்றோரை நினைத்தால் நொந்து வருது அண்ணா!“ இவர்கள்தான் நல்ல கல்வியின் முதல் எதிரிகள் மைதிலி! இன்று (23-02-2014) தினமணியில் வந்த எனது பேச்சையும் சேர்த்துப் பார். சில கூடுதல் தகவல் கிடைக்கும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61221213324960233612014-02-23T18:11:11.179+05:302014-02-23T18:11:11.179+05:30ஐந்து பாகங்களில் சுமார் 2000 பக்கம் கொண்ட கல்கியி...ஐந்து பாகங்களில் சுமார் 2000 பக்கம் கொண்ட கல்கியின் “பொன்னியின் செல்வன்“ புதினததிற்கு ராஜாஜி “நச்“சென்று ஒரே பக்கத்தில் எழுதிய... பிரமாதமான முன்னுரை! அவசியம் படிக்கவும். உன் மகன் எல்கேஜி? அப்படின்னா அவன் என் பேரன்தான்! பேரனுக்குத் தாத்தாவின் வாழ்த்துகள்! (நான் இந்த வருடம் மே மாதத்துடன் ஓய்வு பெறுகிறேன்மா!) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89790661288971913822014-02-23T09:35:11.810+05:302014-02-23T09:35:11.810+05:30//குரங்குக்கு வால்நீள்வதுதான் நன்றாக இருக்காது, மய...//குரங்குக்கு வால்நீள்வதுதான் நன்றாக இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் நல்லதுதானே?// இந்த வரிகளை உங்கள் மறுமொழி பார்க்கும்வரை நான் அறியவில்லை ஐயா..இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன், நன்றி. யார் எழுதியது என்றும் சொல்லிவிடுங்களேன் :)<br />அப்புறம் மேலே என் கருத்துரையில், //எங்கள் மகனை UKGல் போடுங்கள்//, இந்த வரியில் LKG என்பதை அவசரத்தில் UKG என்று தட்டச்சியிருக்கிறேன்...இப்பொழுது அவன் LKG தான் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12635815969429540452014-02-22T16:40:22.757+05:302014-02-22T16:40:22.757+05:30அண்ணா, தாத்தா ஹோர்ன்ஸ்ஸா? சூப்பர் .
நம்ம நிறை கூட...அண்ணா, தாத்தா ஹோர்ன்ஸ்ஸா? சூப்பர் .<br /> நம்ம நிறை கூட படிக்கிற நம்ம பக்கத்துவீட்டு பையன்(மூன்றாம் வகுப்பு) தேர்வுத்தாளை தன் அம்மாவிடம் காட்டிக்கொண்டிருந்தான். அவன் நூத்துக்கு நாலு மார்க்கு குறைவா வாங்கி இருந்தான்((96). நம்ம வீட்டிலேயே வச்சு அவனை அவங்க அம்மா அடி வெளுத்துட்டு நிறையோட மார்க்கை கேட்டாங்க. அவ 92 . என்னை கேட்குறாங்க என்ன நிறையம்மா அவள் மார்க்கை கண்டுக்கவே மாட்டிங்களா?<br />நாலு மார்க்குக்கு இப்பவே இந்த வெளுத்து வெளுத்துறதும் இல்லாம நம்மள வேற குறை சொல்றாங்க. மார்க்கு வாங்குவது மட்டுமே சாதனை என கருதும் பெற்றோர் கோடை விடுமுறையில் கூட டியூசன் அனுப்பிவிடுவார்கள். அவர்களை கண்காணிக்க ஆள் அமர்த்தினால் தான் உண்டு. பொதுத்தேர்வு நெருங்கும் நாட்களில் பள்ளிக்கு ஒரு மாதம் முன்பே விடுப்பு எடுக்கவைத்து வீட்டுச்சுவர்களுக்கு உள்ளே தம் பிள்ளைகளை சிறை வைக்கும் பெற்றோரை நினைத்தால் நொந்து வருது அண்ணா! அருமையான மற்றுமோர் பதிவு!<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60045331991696764542014-02-22T16:13:16.119+05:302014-02-22T16:13:16.119+05:30எதையும் நகைச்சுவையாகப் பார்க்கும் “பகவா“னே இப்படி ...எதையும் நகைச்சுவையாகப் பார்க்கும் “பகவா“னே இப்படி “சீரியசா“ யோசிக்கிற மாதிரித்தான் நிலைமை இருக்கு! நன்றி அய்யா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11159103398444859672014-02-22T09:21:25.654+05:302014-02-22T09:21:25.654+05:30நன்றி சகோதரி. கட்டுரையை விடக் கருத்துரை நீள்வது தவ...நன்றி சகோதரி. கட்டுரையை விடக் கருத்துரை நீள்வது தவறல்லவே? “குரங்குக்கு வால்நீள்வதுதான் நன்றாக இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் நல்லதுதானே?” என்னும் வரிகள் நினைவிருக்கிறதா சகோதரி? மிகப் புகழ்பெற்ற ஒரு புதினத்தின் ஒரு பெரும்புகழ்பெற்றவர் எழுதிய முன்னுரையில் வரும் வரிகள்.... வரிகள் முக்கியமில்லை. சரியாகச் சொல்வதுதானே முக்கியம்? நீங்கள் மிகச் சரியாகவே உங்கள் அனுபவக் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28867883236053454862014-02-22T09:17:39.846+05:302014-02-22T09:17:39.846+05:30நன்றி வலைச்சித்தரே! “மாவட்ட அளவில், மாநில அளவில் ம...நன்றி வலைச்சித்தரே! “மாவட்ட அளவில், மாநில அளவில் முதலிடம் வந்தவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்னும் (5 வருடம்) தகவல்கள் இருந்தால் பலரும் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்... உங்களால் திரட்ட முடியும் என்றும் நினைக்கிறேன்” ஆகா! அருமையான யோசனை. தகவல் திரட்ட முடிந்தால் மிகச் சிறந்த கருத்து முடிவுகள் கிடைக்கும். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61292731811643148622014-02-21T20:40:33.098+05:302014-02-21T20:40:33.098+05:30இந்த கொடுமையெல்லாம் பகல் கொள்ளை அடிக்கும் நாமக்கல்...இந்த கொடுமையெல்லாம் பகல் கொள்ளை அடிக்கும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் இருந்து வந்து இருக்கும் புதிய கலாச்சாரம் !<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38580073953662530042014-02-21T09:26:05.880+05:302014-02-21T09:26:05.880+05:30உங்கள் கட்டுரை உள்ளக்கொந்தளிப்பை அருமையாய்ப் படம் ...உங்கள் கட்டுரை உள்ளக்கொந்தளிப்பை அருமையாய்ப் படம் பிடிக்கிறது ஐயா..நீங்கள சொல்லியிருப்பது உண்மைதான். அரசும் பள்ளிகளும் மட்டுமல்ல ஐயா..பெற்றோரும் மாறவேண்டும்..பள்ளியில் எழுதும் வேலை குறைவு, வீட்டுப்பாடம் குறைவு, பரீட்சை வையுங்கள் அது இது என்று பெற்றோர் அழுத்துவதை இங்கு(பெங்களூருவில்) பார்க்கிறேன். மேலும் இங்கு ஜூனில் நான்கு வயதானால் தான் LKG என்று இருந்தது..சென்னையில் இருந்து மாற்றலில் வரும் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு(!!!????) இணங்க இப்பொழுது மூணு வயதில் LKG சேர்க்க சில பள்ளிகளில் அனுமதிக்கிறார்கள்..நாங்கள் அக்டோபரில் ஐந்து வயதான எங்கள் மகனை UKGல் போடுங்கள் என்று சொல்லி அதற்கு கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. அதற்கு அருகிலிருக்கும் ஒருவர் இரு வருடம் முன்பே சம்பாதிப்பதைத் தடுக்கிறீர்கள் என்று சொன்னார்!!! இப்போதைய குழந்தைத்தனத்தைக் கொல்வதா? LKGல் அதிக எழுத்து வேலை இல்லை என்று பெற்றோர் சொல்லி அழுத்தியதால் ஒரு பள்ளியில் மாற்றிவிட்டனர் பாடத்திட்டத்தை , பெற்றோர் கேட்டமாதிரி...பிஞ்சு விரல் எவ்வளவு எழுதும்...என்ன கொடுமை ஐயா இது!!!! அப்பள்ளியில் சேர்க்கவில்லை என் மகனை..யாரைச் சொல்றதுனே தெரியவில்லை..குமுறல் இன்னும் நிறைய இருக்கு..அப்புறம் கருத்துரையே ஒரு கட்டுரை ஆகிவிடும் ஐயா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51072397637020224912014-02-21T06:22:20.585+05:302014-02-21T06:22:20.585+05:30அப்படி என்ன தான் படித்து விட்டு (10th / +2 ) சாதனை...அப்படி என்ன தான் படித்து விட்டு (10th / +2 ) சாதனை செய்யப் போகிறார்களோ...? அறியவில்லை... தெரியவில்லை...? புரியவில்லை...? மாவட்ட அளவில், மாநில அளவில் முதலிடம் வந்தவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்னும் (5 வருடம்) தகவல்கள் இருந்தால் பலரும் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்... உங்களால் திரட்ட முடியும் என்றும் நினைக்கிறேன்... (!)<br /><br />நல்லதொரு கட்டுரை ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com