tag:blogger.com,1999:blog-3817666928335657661.post18183017967905997..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4044663178045304052016-03-09T08:07:46.934+05:302016-03-09T08:07:46.934+05:302013ல் தானே நாங்கள் அதுவும் 6 ஆம் மாதத்தில்தான் வல...2013ல் தானே நாங்கள் அதுவும் 6 ஆம் மாதத்தில்தான் வலையுலகில் அடி எடுத்து வைத்தோம். அதனால் இதை வாசிக்க முடியவில்லை. இப்போது வாசித்தோம். அருமையான இந்தப் பதிவை (உங்கள் புத்தகம்) மகளிர் தின பதிவாக எடுத்துக் கொள்ளலாமே. அதனால் இதைப் பகிர்கின்றோம் மீண்டும்...முகநூலிலும், கூகுள் + லும். தேர்வு சமயமும் கூட. பொருத்தமாக இருக்கும் இல்லையா?!!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24349938945450900882015-02-02T23:55:27.785+05:302015-02-02T23:55:27.785+05:30ஆகா... புனைபெயருடன் புறப்பட்டிருக்கும் புலவரே! வரு...ஆகா... புனைபெயருடன் புறப்பட்டிருக்கும் புலவரே! வருக.. அப்படியே ஒரு வலைப்பக்கம் வரைக. பயிற்சியை நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39504219958251540542015-01-31T10:11:22.190+05:302015-01-31T10:11:22.190+05:30ஏற்கனவே இந்தக் கடிதத்தைப் படித்து அகமகிழ்ந்து எனது...ஏற்கனவே இந்தக் கடிதத்தைப் படித்து அகமகிழ்ந்து எனது மகள்களுக்கு இதைப் படிக்க அனுப்பியிருக்கிறேன். இன்று மீண்டும் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்து படித்தேன். புதிதாய் படிப்பது போலவே இருந்தது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86854796126316379222014-06-12T07:09:57.661+05:302014-06-12T07:09:57.661+05:30Nalla Karuthu. intha kalathu ovovoru ilaya thalaim...Nalla Karuthu. intha kalathu ovovoru ilaya thalaimuraikalum padithu purinthu kollavendum. kovilooranhttps://www.blogger.com/profile/02668467027267679729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39605449912929128462014-06-12T07:04:21.033+05:302014-06-12T07:04:21.033+05:30Nalla oru kaditham. Ovovoru ilaiya thalaimurayum p...Nalla oru kaditham. Ovovoru ilaiya thalaimurayum padikkavendiyathu. Nalla vazhi kaati.kovilooranhttps://www.blogger.com/profile/02668467027267679729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68809665188432078292014-05-11T08:24:18.671+05:302014-05-11T08:24:18.671+05:30நன்றி சகோதரரேநன்றி சகோதரரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89872175905667747592014-05-11T08:23:47.154+05:302014-05-11T08:23:47.154+05:30ஆகா மிக அருமையான சிந்தனையாக இருக்கிறதே! படைப்பாளிய...ஆகா மிக அருமையான சிந்தனையாக இருக்கிறதே! படைப்பாளியைப் பெருமைப் படுத்தாமல் அதைப் பாராட்டுவதால் என்ன பயன்? மிகவும் சரியான கருத்து அய்யா. வாய்ப்புள்ள இடங்களில் இதைப் பகிர்ந்து கொள்வேன் தங்கள் கருத்திற்கு மிக்கக நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19183923143947887522014-05-11T01:05:04.911+05:302014-05-11T01:05:04.911+05:30இலக்கியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு "டாக...இலக்கியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு "டாக்டர்" பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள், அவ்விலக்கியங்களைப் படைத்த படைப்பாளிகளுக்கல்லவா முதலில் "டாக்டர்" பட்டத்தை வழங்கவேண்டும்? ஒரு படைப்பாளியின் படைப்புகளை முன்வைத்து ஏழு பேர்க்கு"டாக்டர்" பட்டம்! ஆனால், அவற்றைப் படைத்த படைப்பாளியான எழுத்தாளர்க்கோ ஒன்றுமில்லையாம்? இனிமேல் பல்கலைக்கழகங்கள், எப்படைப்பை முன்வைத்து ஆய்வாளர்க்கு "டாக்டர்" பட்டம் வழங்குகிறதோ, அப்பொழுதே அப்படைப்பைப் படைத்திட்ட படைப்பாளியான எழுத்தாளர்க்கும் "டாக்டர்" பட்டம் வழங்கவேண்டும். பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை பயின்ற காலத்தில் என்னுள் எழுந்த இவ்வெண்ணத்தை இதுகாறும் பலரிடமும் பகிர்ந்துள்ளேன்; பலனில்லை. காத்திருக்கிறேன், முதன்முதலாகப் படைப்பாளியை "டாக்டர்" பூமணி, என்று அழைக்கும் நாள்களை எதிர்நோக்கி . . . . . . . krishna moorthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45365547544731290612014-04-29T16:52:11.528+05:302014-04-29T16:52:11.528+05:30ella kalathukum porunthum arumayana karuthu ayyaella kalathukum porunthum arumayana karuthu ayyaAnonymoushttps://www.blogger.com/profile/04310668723195059900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36015080870491338072014-03-24T13:04:51.506+05:302014-03-24T13:04:51.506+05:30நன்றி சகோதரீ... நீங்கள் நல்ல ஆசிரியர் மட்டுமன்றி ந...நன்றி சகோதரீ... நீங்கள் நல்ல ஆசிரியர் மட்டுமன்றி நல்ல அம்மாவாகவும் இருக்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். பாராட்டுகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85790604804346499092014-03-24T13:03:39.734+05:302014-03-24T13:03:39.734+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31831993242665647632014-03-17T20:23:35.527+05:302014-03-17T20:23:35.527+05:30ஐயா, என்னமா...........சொல்லிடிங்க ஒருசில இடங்களில்...ஐயா, என்னமா...........சொல்லிடிங்க ஒருசில இடங்களில் எனக்கு பேசவாய்ப்புக்கிடைக்கும்பொழுது ' பிள்ளைகளை துன்புருத்தாதீங்க புத்தகம் மட்டும் அவன்வாழ்க்கைஎன்றாக்கிவிடாதீர்கள் பத்து +12படித்தால்அவன் தொ.கா பக்கம் திரும்பக்கூடாது என்பார்கள் அவர்கள்படிக்கும் நேரத்தில்நாம் பார்க்காமல்இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'என்று கூறுவதுண்டு என்பிள்ளைகளுக்கும் கடிதத்தைவசித்துக்காட்டுவேன்.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59654083153052784162014-03-06T12:42:19.386+05:302014-03-06T12:42:19.386+05:30அருமையான அழுத்தமான பதிவு . மிக்க நன்றிஅருமையான அழுத்தமான பதிவு . மிக்க நன்றிPremkumar Rhttps://www.blogger.com/profile/05547317551125987233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68147807991810015932014-03-05T12:30:36.983+05:302014-03-05T12:30:36.983+05:30நன்றி நண்பரே, ஆனால் அழுவதால் அல்ல எழுவதால்தான் இந்...நன்றி நண்பரே, ஆனால் அழுவதால் அல்ல எழுவதால்தான் இந்தக் கல்விமுறையைப் பயனுள்ளதாக மாற்ற முடியும். நான் படித்த காலத்தில் இருந்ததை விடப் பலப்பல மாற்றங்கள் நடந்து வந்தாலும், நாம் நினைக்கும் வகையில் மாறும்வரை நம் கருத்துப் போராட்டம் தொடரவேண்டும். வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-955813097195057882014-03-05T12:28:21.653+05:302014-03-05T12:28:21.653+05:30வரும் மே மாதம் ஆசிரியப் பணியிலிரு்ந்து ஓய்வுபெறவிர...வரும் மே மாதம் ஆசிரியப் பணியிலிரு்ந்து ஓய்வுபெறவிருக்கும் நான், பணிஓய்வின் (விடைபெறு) விழாவில் வெளியிடவிருக்கும் நூல்களில் கல்வி பற்றிய கட்டுரைத் தொகுப்பிற்கு இந்தக் கடிதத்தலைப்பே வைக்கலாம் என்னும் கருத்து, உங்களைப் போன்ற நல்லமனம் கொண்டவர்களின் பாராட்டுரைகளால் வலுப்பெறுகிறது. மீண்டும் நன்றி சகோதரி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53760125265373933072014-03-05T12:26:45.420+05:302014-03-05T12:26:45.420+05:30நன்றி எழில். தங்கள் முகநூல் பார்க்க முடிந்தால் மேல...நன்றி எழில். தங்கள் முகநூல் பார்க்க முடிந்தால் மேலும் மகிழ்வேன். நண்பர்களின் கருத்தை அறியவும் ஆவல். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72590264139257937122014-03-05T12:24:25.589+05:302014-03-05T12:24:25.589+05:30நன்றி நண்பரே. நன்றி மிக்க நன்றி.நன்றி நண்பரே. நன்றி மிக்க நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66837881232590826442014-03-05T12:23:43.684+05:302014-03-05T12:23:43.684+05:30நன்றி சகோதரி. நீங்கள் படித்துக் கருத்திட்டதோடு, வல...நன்றி சகோதரி. நீங்கள் படித்துக் கருத்திட்டதோடு, வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்தியதில் நிறைய நண்பர்கள் இதைப்படித்திருக்கிறார்கள். அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும், அறிமுகப்படுத்திய தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41824343490562023332014-03-05T12:22:18.023+05:302014-03-05T12:22:18.023+05:30தினசரியில் வரவிலலை. நம் தளத்தில்தான் வந்தது. மிக அ...தினசரியில் வரவிலலை. நம் தளத்தில்தான் வந்தது. மிக அதிகமான நண்பர்களை எனக்கும் பெற்றுத்தந்த எனது பெருமைக்குரிய படைப்பு. தங்கள் கருத்திற்கு நன்றி யோகன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7846184566236168012014-03-05T12:20:38.358+05:302014-03-05T12:20:38.358+05:30நன்றி ஜோதிஜி. நண்பரை அறிமுகப்படுத்துவதில் என்றுமே ...நன்றி ஜோதிஜி. நண்பரை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னிற்கும் நம் நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு என்றுமே என் நன்றி உரித்தாகுக.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55532255676323004292014-03-05T08:58:44.911+05:302014-03-05T08:58:44.911+05:30Kangalai kalanga vaithathu..... puthiyaiyum theliy...Kangalai kalanga vaithathu..... puthiyaiyum theliya vaithathu sir. Super pathivu.....Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-144362896119692802014-03-05T08:40:11.700+05:302014-03-05T08:40:11.700+05:30தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மிக...தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மிகவும் பயனுள்ள கட்டுரை... என் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு கிரேஸிக்கும் நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32373405834615877492014-03-04T12:41:35.064+05:302014-03-04T12:41:35.064+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://thaenmaduratamil.blogspot.com" rel="nofollow">தேன் மதுரத் தமிழ்!</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_4.html" rel="nofollow">கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21290633691726917322014-02-25T10:25:56.914+05:302014-02-25T10:25:56.914+05:30அருமையான கடிதம்...அருமையான கடிதம்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90996615187036268982014-01-24T16:45:51.075+05:302014-01-24T16:45:51.075+05:30ஐயா!
தங்கள் "மாநில முதல் மதிப்பெண் வாங்கிய பெ...ஐயா!<br />தங்கள் "மாநில முதல் மதிப்பெண் வாங்கிய பெண் கொலைகாறியானாள் எனும் பதிவு படிக்க வந்தே இதைப் படித்தேன்.<br />காலத்திற்கேற்ற பதிவு! பிரதியெடுத்து இந்தியா மாத்திரமல்ல இலங்கையிலும் (நான் இலங்கைத் தமிழன்)மாணவர்,ஆசிரியர், பெற்றோருக்குக் கொடுக்கப்பட வேண்டியது.<br />60 ஆயிரம் சம்பளம் பெறும் இன்றைய இளைஞரின் நிலை பற்றிய ,தங்கள் சக ஆசிரியரின் கணிப்பு. மிகச் சரியானது. அனுபவ பூர்வமான கணிப்பு.<br />மிகச் சிறந்த கட்டுரை(கடிதம்),தினசரியிலோ, சஞ்சிகையிலோ வெளியிடப்படவேண்டியது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com