tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1734959124786654293..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கம்பனும் காரல்மார்க்சும் - நா.முத்துநிலவன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77177866339869101302014-03-22T01:09:10.333+05:302014-03-22T01:09:10.333+05:30அரிய ஒப்பீடு அய்யா.
பாரதிக்கு வெகு முன்னரே மானுடம்...அரிய ஒப்பீடு அய்யா.<br />பாரதிக்கு வெகு முன்னரே மானுடம் என்ற சொல்லை உபயோகித்தவன் கம்பன் தான் என்று நினைக்கிறேன்.<br />பகிர்வுக்கு நன்றி அய்யா <br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8707396484225521742014-03-21T09:28:25.415+05:302014-03-21T09:28:25.415+05:30அந்தப் பெரும் மேதைகளை நினைவூட்டியிருந்தால் மகிழ்ச்...அந்தப் பெரும் மேதைகளை நினைவூட்டியிருந்தால் மகிழ்ச்சிதான் அவர்கள் பேரறிஞர்கள். அடிகளாரின் தளம் வேறு, கீரனின் தரம் வேறு. இதில் நமது தளம் வேறு! இதில் இன்னும் வேலையிருக்கிறது, காலமும் களமும் அமையும்போது செய்வேன். தங்கள் கருத்திற்கு நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47988963415240176322014-03-21T09:24:45.523+05:302014-03-21T09:24:45.523+05:30சும்மா இல்லை பாண்டியன், ஏற்கெனவே படித்ததுதான் என்ற...சும்மா இல்லை பாண்டியன், ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் இந்த உரைக்காகவும், அதைக் கட்டுரையாக்கவும் சுமார் ஒருமாதம் கம்பனுடனே வாழ்ந்தேன்... கம்பன், கம்பராமாயணம் தொடர்பான பல்வேறு நூல்களையும் தேடிப் பிடித்துப் படித்தேன்.. தமிழ்க் கம்பன் தனித்தே நிற்கிறான் என்பது அப்போதுதான் புரிந்தது, வால்மீகியும் கம்பனும் இருவேறு துருவம் என்பதாகப் பட்டது அதுபற்றித் தனியே எழுதவேண்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19520385469409844552014-03-20T21:18:44.453+05:302014-03-20T21:18:44.453+05:30மிக அழகான அருமையான ஒப்பீடு.
தவத்திரு குன்றக்குடி அ...மிக அழகான அருமையான ஒப்பீடு.<br />தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் புலவர் கீரன் ஆகியோரது இலக்கியப் பேருரைகளில் ஆழ்ந்து கிடந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.<br /><br />மீள்பதிவினுக்கு நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49841438230168832142014-03-19T22:47:00.966+05:302014-03-19T22:47:00.966+05:30வணக்கம் ஐயா
மிக அழகான ஆழமான கருத்துகளைத் தாங்கிய க...வணக்கம் ஐயா<br />மிக அழகான ஆழமான கருத்துகளைத் தாங்கிய கட்டுரை. சிறப்பான சிந்தனையால் எழுந்த ஒப்பீடு வியக்க வைக்கிறது. இதற்காக நேரம் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நானும் மீண்டும் நேரமெடுத்து படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என இருக்கிறேன். தமிழுக்கான தங்கள் உழைப்பு வெகுவாக கவர்கிறது. மீண்டும் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61952313471157086892014-03-19T17:35:43.804+05:302014-03-19T17:35:43.804+05:30ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, கம்பராமாயணக் கவி...ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, கம்பராமாயணக் கவிதையில் மயங்கி, நூலகத்தில் தேடி, பி.ஜி.கருத்திருமன் அவர்கள் ஆயிரம் பாடல்களில் தொகுத்த நூலைத் தேடிப் படித்த தேடல் இன்னும் தொடர்கிறது.. தோள் கண்டார் தோளே கண்டார் கதைதான்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90136134910588352322014-03-19T17:31:53.790+05:302014-03-19T17:31:53.790+05:30தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி. ஆறாம் திணை வளர்ச்...தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி. ஆறாம் திணை வளர்ச்சி ஏழு எட்டாம் திணைகளை வளர்க்க உதவ வேண்டும் என்பதே என் ஆசை... எங்களைப் போன்றவர்களை விடவும் உங்களைப் போன்றவர்கள் முயன்றால் இன்னும் கூடுதல் பயன் விளையும்!. செய்வீர்களா என்பது என் கேள்வியல்ல, செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்! நன்றே செய்க, இன்றே செய்க.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8445237609418407692014-03-19T07:02:39.394+05:302014-03-19T07:02:39.394+05:30எத்துனை செய்திகள்!. சிறப்பான ஆய்வுக் கட்டுரை. பகிர...எத்துனை செய்திகள்!. சிறப்பான ஆய்வுக் கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! பாடப் புத்தகத்தில் கம்பராமாயணம் படித்தது சரி, அனால் அவற்றில் சில பாக்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கம்பனை ஒரு முறையேனும் முழுமையாகப் படிக்க வேண்டும்,<br />நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72661005058062493712014-03-19T05:56:58.584+05:302014-03-19T05:56:58.584+05:30சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதில் அழுக்கானது இராமனே...சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதில் அழுக்கானது இராமனே! ஆனால் இது வால்மீகியின் கருத்தன்றிக் கம்பனின் தமிழல்ல! சீதையை மீட்டு, அரசேற்பதோடு கம்ப ராமாயணம் முடியும். எனவே, நீ கேட்டதும் தவறல்ல, என் கட்டுரையும் பிழையல்ல.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64997049108611427872014-03-18T21:57:28.452+05:302014-03-18T21:57:28.452+05:30அண்ணா வெகு கனமான ,ஆழமான கட்டுரை எனவே சிந்திக்க அவக...அண்ணா வெகு கனமான ,ஆழமான கட்டுரை எனவே சிந்திக்க அவகாசம் எடுத்துகொண்டு, தேநீர் போல் பருகவிரும்புகிறேன். தமிழுக்கு அணிசெய்து அழகாக தொடங்கியிருக்கிரீகள். மார்க்ஸ், கம்பன் ஒப்பிட்டு வேகம் பிடிக்கிறது கட்டுரை. குருவுடன் முரண் படாதோர் முன்னேறுவதில்லை என்பார்கள். //உலகின் சிறந்த காதல் சீதா-ராமனுடையதெனில் ஜென்னி-மார்க்சும் அப்படியே வாழ்ந்தனர்.// ராமன் சிறந்த ஒழுக்கம் , வீரம், தர்மம் மிக்க அரசனாக இருக்கலாம் ஆனால் ஒரு முறை தீக்குளித்து நிரூபித்த பின்னும் சீதைக்கு வனவாசம் தந்தான் அல்லவா ? அல்லது நான் தவறாகப்படித்திருக்கிறேனா ? தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் அண்ணா, பிழையெனில் பொறுத்தருள்க . மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84922815157772425312014-03-18T13:36:38.909+05:302014-03-18T13:36:38.909+05:30ஐயா இந்த ஆறாம் திணை உதவியோடு தங்கள் கட்டுரை படித்த...ஐயா இந்த ஆறாம் திணை உதவியோடு தங்கள் கட்டுரை படித்தேன் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91049076590286801762014-03-18T11:47:36.070+05:302014-03-18T11:47:36.070+05:30நன்றி நண்பரே! உங்கள் தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப...நன்றி நண்பரே! உங்கள் தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது பின்தொடர்வோர் பட்டியலில் இணைக்கக் கேட்டால் மீண்டும் மீண்டும் கடவுச்சொல்லைக் கேட்டு இம்சிக்கிறதே? முடியல நண்பா...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26484358134679552462014-03-18T11:40:21.650+05:302014-03-18T11:40:21.650+05:30நன்றி அய்யா. மீள்பதிவுதான். நிறையப் பேர் படிக்கத் ...நன்றி அய்யா. மீள்பதிவுதான். நிறையப் பேர் படிக்கத் தவறிய தென்று நான் நினைக்கும் எனது பதிவுகளில் இதுவும் ஒன்றுநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55236809751485434242014-03-18T10:21:05.318+05:302014-03-18T10:21:05.318+05:30நல்ல ஓப்பீடு தோழரே...நல்ல ஓப்பீடு தோழரே...indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41267372979859917712014-03-18T10:08:33.503+05:302014-03-18T10:08:33.503+05:30சிறப்பான ஒப்பீடு ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி....சிறப்பான ஒப்பீடு ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com