tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1520134699890486415..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: விஜயகாந்த் நலக்கூட்டணி?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25738257172625651552016-03-31T13:24:56.967+05:302016-03-31T13:24:56.967+05:30அனைத்துத் தெரியலையே வும் அருமை. அவியலாக இருந்தால் ...அனைத்துத் தெரியலையே வும் அருமை. அவியலாக இருந்தால் என்ன...கவிதையாக இல்லை என்றாலும் என்ன...கருத்துகள் அருமை. அது சரி மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்த் அணி என்றாகியதா??? அடப்பாவிங்களா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25531843799165336812016-03-25T17:21:39.766+05:302016-03-25T17:21:39.766+05:30மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் போனதால் நிற்கும்...மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் போனதால் நிற்கும் இடங்களில் சிலவற்றையாவது பிடிக்க முடியுமா பார்க்கலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65400677164128363002016-03-25T13:15:18.258+05:302016-03-25T13:15:18.258+05:30சிந்திக்கச் சிறந்த பாவரிகள்
அருமையான பதிவு
பாராட...சிந்திக்கச் சிறந்த பாவரிகள்<br /><br />அருமையான பதிவு<br /><br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53728664467405130952016-03-25T03:23:38.054+05:302016-03-25T03:23:38.054+05:30Kudichuttu thalladinavara eppadi terthalil nikka a...Kudichuttu thalladinavara eppadi terthalil nikka anumathikkirarkal endru ninaitthen...ippo....தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67085601400821083232016-03-24T21:43:55.404+05:302016-03-24T21:43:55.404+05:30விஜயகாத்துக்கு நல்லது. மக்களின் நலத்துக்கு கேடு என...விஜயகாத்துக்கு நல்லது. மக்களின் நலத்துக்கு கேடு என்பதால்தான் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரை விஜயகாந்த் அணி என்று மாற்றினார்களோ..? இந்த தேர்தல்தான் கொஞ்சம் கூட கணிக்க முடியாத தேர்தலாக இருக்கிறது. <br />த ம 4 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9617246845013036992016-03-24T16:51:24.101+05:302016-03-24T16:51:24.101+05:30மக்கள் நல கூட்டணி மீது இருந்த மதிப்பு மரியாதை காரண...மக்கள் நல கூட்டணி மீது இருந்த மதிப்பு மரியாதை காரணமாக today.and.me அதிமுகாவின் பதவியை விட்டு விலகி மக்கள் நல கூட்டணியை ஆதரித்து எழுத இருந்தாராம் :) விஜய்காந்துடன் அவர்கள் சேர்ந்ததினால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டாராம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50371622759646708822016-03-24T12:39:40.989+05:302016-03-24T12:39:40.989+05:30நான் நினைத்தபடியே உங்கள் பதிவு!!!!! அருமை!நான் நினைத்தபடியே உங்கள் பதிவு!!!!! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19556269528878430502016-03-24T11:53:20.819+05:302016-03-24T11:53:20.819+05:30விஜயகாந்த் தெளிவாக காய் நகர்த்தியிருக்கிறார். இப்...விஜயகாந்த் தெளிவாக காய் நகர்த்தியிருக்கிறார். இப்போது இல்லை என்றாலும் எதிர் காலத்தில் வரும் அரசியல் வெற்றிடம் நோக்கி பயணிக்கிறார். மது குடிப்பவர் எப்படி மது விலக்கை ஆதரிப்பார் என்றால்.. இவர் குடிக்கிறார். தெரியும். மற்றவர்கள் குடிப்பதில்லை என்று தெரியுமா? <br /><br />இவர் நன்கு தெரிந்த முகம். அந்த அடையாளம் கூட்டணிக்கு தேவையாக இருக்கிறது. அவ்வளவுதான். தகுதி என்று பார்த்தால் வெகு சில 'தலைவர்கள்' மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள். இது என் கருத்து.<br />bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39474254131682127232016-03-24T11:27:14.859+05:302016-03-24T11:27:14.859+05:30என்ன பண்ணாலும் குத்தமாய்யாஎன்ன பண்ணாலும் குத்தமாய்யாM.Kamala kannan - gurugulam.comhttps://www.blogger.com/profile/02548414864101485606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34268177044057287012016-03-24T10:26:09.759+05:302016-03-24T10:26:09.759+05:30ஐயா, நல்லது நடக்குமா ..தெரியவில்லை.?
ஒரு மாற்றம் ...ஐயா, நல்லது நடக்குமா ..தெரியவில்லை.? <br />ஒரு மாற்றம் ஏற்படட்டுமே!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27544607383390152072016-03-24T06:32:20.896+05:302016-03-24T06:32:20.896+05:30ஐயா,முதல் வரி அட்டகாசமாக தொடங்குகிறது.
விஜயகாந்தி...ஐயா,முதல் வரி அட்டகாசமாக தொடங்குகிறது. <br />விஜயகாந்தின் ஓட்டுவங்கியை இம்முறை தெரிந்து கொள்ளலாம் மற்றவர்கள் நம்பி இணைந்திருக்கிறார்கள் பார்ப்போம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24134063014407037412016-03-24T01:31:16.950+05:302016-03-24T01:31:16.950+05:30அரசியலைப் புரிஞ்சிக்க தனி அறிவு வேணும் நமக்கது போத...அரசியலைப் புரிஞ்சிக்க தனி அறிவு வேணும் நமக்கது போதாது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51793027732020473392016-03-23T23:22:05.233+05:302016-03-23T23:22:05.233+05:30இது போன்ற தருணங்களில் தான் அய்யா, நம்பிக்கை இழக்க ...இது போன்ற தருணங்களில் தான் அய்யா, நம்பிக்கை இழக்க நேர்கிறது.<br /><br />தாங்கள் அரசியல்வாதி இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள் அய்யா.<br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72126827708028308422016-03-23T19:58:32.544+05:302016-03-23T19:58:32.544+05:30உங்கள் மனக்குமுறலின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படு...உங்கள் மனக்குமுறலின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது ஜயா. இந்த ரேரத்தில் உங்களைப் போன்ற உண்மை தோழர்களின் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதே உண்மை. இன்னும் எழுதுங்கள் ஜயா.Anonymoushttps://www.blogger.com/profile/07742442724266627472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77787228017245319082016-03-23T19:08:43.925+05:302016-03-23T19:08:43.925+05:30அவியலோ கவிதையோ ..சொல்லவருவது புரிகிறது..உங்கள் உணர...அவியலோ கவிதையோ ..சொல்லவருவது புரிகிறது..உங்கள் உணர்வுக்கு வந்தனங்கள்..<br />பார்க்கலாம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71944431941073093682016-03-23T18:23:14.321+05:302016-03-23T18:23:14.321+05:30ஆத்திர அவியலே அசத்தலாக இருக்கின்றதே....
ஆத்திரப்பட...ஆத்திர அவியலே அசத்தலாக இருக்கின்றதே....<br />ஆத்திரப்படாமல் ஒன்று எழுதுங்கள் கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com