tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1160542651511579984..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: “அழமாட்டேன்" என்று அழவைத்த கமல்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51463233740149722652016-01-13T12:36:51.704+05:302016-01-13T12:36:51.704+05:30very nicevery niceAnonymoushttps://www.blogger.com/profile/00958637377233360474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49680464050557382352014-06-27T17:33:57.950+05:302014-06-27T17:33:57.950+05:30இதோ ஒரு உதாரணம் ..மகாநதி படத்தில் பூர்ணம் கமல் ரெண...இதோ ஒரு உதாரணம் ..மகாநதி படத்தில் பூர்ணம் கமல் ரெண்டு பெரும் சிறையில். அப்போது பூரணம் இந்த சுலோகம் சொன்னால் மகாலெட்சுமி நமக்கு கூரையை பொத்துண்டு பணத்தை கொட்டுவா என்று சொல்லும்போது கமல் மேலே பார்பார். அப்பா மேலே காமரா போகும். மேலே பாரங் கல் தான். அப்பா கமல் கண்ணா பார்க்கணுமே? அதுதான் கமல்.Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90637094092922747722013-11-14T21:03:03.743+05:302013-11-14T21:03:03.743+05:30கமல் பெரிய கலைஞர் என்பதை யார் தான் மறுப்பார் .வேட்...கமல் பெரிய கலைஞர் என்பதை யார் தான் மறுப்பார் .வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் என்றொரு பாடல் .அதில் ஒரு தியேட்டரில் நாடகம் பார்க்க ஜோதிகாவும் ,கமலும் செல்வார்கள் .நாடகத்தின் இடையே தூங்கிவிட்ட கமலை ஜோ எழுப்ப ,இது ஒரு நாடகம்னு இவங்க எப்டி பார்கிறாங்க என்பது போல் ஒரு லுக் குடுப்பார் .இவ்ளோ நேரம் நான் டைப் பண்ணது பாட்டுல ரெண்டு ,மூணு நொடி தான் வரும்.ஆனால் அசத்துவார் .கமல் கமல் தான் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59606658739978423562013-11-14T20:17:00.228+05:302013-11-14T20:17:00.228+05:30கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.-நன்...கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.-நன்றி-<br />சகாhttps://www.blogger.com/profile/14154073076065736291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24788775162510513312013-11-11T05:11:03.307+05:302013-11-11T05:11:03.307+05:30வணக்கம்
ஐயா
நல்ல தகவல் நன்றாக தொகுத்து வழங்கிய வித...வணக்கம்<br />ஐயா<br />நல்ல தகவல் நன்றாக தொகுத்து வழங்கிய விதம் நன்று அவரே உலக நாயகன் இதை விட வேறு அடைமொழி தேவையா? நல்ல நடிகன்.... பதிவு அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18095592504837218342013-11-11T00:39:22.820+05:302013-11-11T00:39:22.820+05:30கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.
அழக...கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.<br />அழகாக தொகுத்திருக்கிறீர்கள் ஐயா...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21677607362570373202013-11-10T23:20:51.236+05:302013-11-10T23:20:51.236+05:30கமல் போற்றுதலுக்குரிய மனிதர்,கலைஞர்,உழைப்பாளி என்ப...கமல் போற்றுதலுக்குரிய மனிதர்,கலைஞர்,உழைப்பாளி என்பதில் எந்த வித ஐயமுமில்லை சார்.விரிவான செய்திகளுக்கு நன்றி சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7293829157499212452013-11-10T22:06:21.501+05:302013-11-10T22:06:21.501+05:30குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக...குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் <br />மிகைநாடி மிக்க கொளல் கஸ்தூரி. கமலின் இந்தச் சாதனை அவரது பின்னணியாலோ, அலலது வேறுயாரின் கரிசனத்தாலோ வந்ததல்ல. அவரே உழைத்துச் சம்பாதித்தது. களத்தூர் கண்ணம்மாவிலிருந்தே அவர் சினிமாவில்தான் இருந்தார். பதினாறு வயதினிலேதான் அவரை வெளியே கொண்டுவந்தது... அதுவரையான அவரது போராட்டம்தான்...இன்றைய உயரம். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் காதலித்த ஸ்ரீவித்யாதான் அபூர்வ சகோதரர்களில் தாயாக வந்தார்.. நினைவிருக்கா? இப்படி நிறையச் சொல்லலாம். மைனஸ்களை விட ப்ளஸ்கள் அதிகமுள்ள கலைஞன்தான் கமல். நாஞ்சொல்றது சரியா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64112117240113702082013-11-10T22:00:21.900+05:302013-11-10T22:00:21.900+05:30நன்றி சனாதனன் அய்யா. கமல் பற்றி இன்னும் எழுத ஏராளம...நன்றி சனாதனன் அய்யா. கமல் பற்றி இன்னும் எழுத ஏராளம் உண்டு! மணிவிழாவுக்குள் எழுதித் தனியாகவே ஒரு நூலாகப் போடலாம் என்றும் ஒரு யோசனை உண்டு. பார்ககலாம். மகத்தான கலைஞனுக்கு நமது மரியாதை அதுதானே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39259254996207065562013-11-10T21:57:39.818+05:302013-11-10T21:57:39.818+05:30உங்கள் கருத்துத்தான் என் கருத்தும், நன்றி பாவலர் ப...உங்கள் கருத்துத்தான் என் கருத்தும், நன்றி பாவலர் பொன்.க.அய்யா. தேவர் மகன் படத்தில் சிவாஜிக்குப் பின்னால் கைகட்டிக் கமல் நிற்பார். தவறாக நினைக்கவேண்டாம், இந்த நேரத்தில் படையப்பா படத்தில், சிவாஜியை விட்டே “உன்பின்னால்தான நாங்க“ன்னு சொல்ல வச்ச காட்சியில என்னால ரஜினியை ரசிக்க முடியல... உண்மைதானே? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91874467031830084252013-11-10T21:52:46.573+05:302013-11-10T21:52:46.573+05:30முற்றிலும் வணிகமாகவே ஆகிவிட்ட திரையுலகில், திரையுல...முற்றிலும் வணிகமாகவே ஆகிவிட்ட திரையுலகில், திரையுலகில் சம்பாதித்த பணத்தையெல்லாம் திரையிலேயே போட்டுச் சோதிக்கும் கமல், வணிக நோக்கில் எடுக்கும் படங்களைக்கூட நாம் ஏற்கத்தான் வேண்டும். மற்றவர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திரையுலகைப் பயன்படுத்தும்போது கமலுக்கான நமது “கிரேஸ“ மதிப்பெண் இதற்காகவே கூடுதலாவதை என்னால் தவிர்க்க முடியல பாண்டியன், உங்கள் வலைப்பக்க வளர்ச்சி வியக்க வைக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துகள். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37960893118628581062013-11-10T21:48:27.535+05:302013-11-10T21:48:27.535+05:30அந்த நிகழ்ச்சியில் கமலைவிடவும் என்னைக் கவர்ந்தவர் ...அந்த நிகழ்ச்சியில் கமலைவிடவும் என்னைக் கவர்ந்தவர் ரஜினிதான். ரஜினியின் படங்கள் -பெரும்பாலும்- எனக்குப் பிடிக்காது! ஆனால் ஈகோ இல்லாத, உண்மையை உடைத்துச் சொன்ன ரஜினி பலபடிகள் உயர்ந்து விட்டது உண்மை! அதைக் கமலும் ரசித்து, நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசியது அதைவிடச் சிறப்பு!... உயர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்தான்! இந்த உணர்வுதான் உடனடியாக என்னைப் பதிவிடச் செய்தது! நன்றி முரளி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8827180615512598482013-11-10T21:15:53.902+05:302013-11-10T21:15:53.902+05:30கமலுக்கு இவ்வளவு நீண்ட பதிவு வாவ் ...
இதை விட நீண...கமலுக்கு இவ்வளவு நீண்ட பதிவு வாவ் ...<br /><br />இதை விட நீண்ட பதிவுகளுடன் (மனதில்) நான் இருந்தேன் ... <br />சமீபமாய் என் பார்வை மாறிவிட்டது ...<br />இருந்தும் உங்கள் நீண்ட பதிவு அருமை.. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79153506698272586972013-11-10T20:45:43.668+05:302013-11-10T20:45:43.668+05:30வணக்கம் ஐயா.. கலைஞானியைப்பற்றிய உங்கள் கட்டுரை அரு...வணக்கம் ஐயா.. கலைஞானியைப்பற்றிய உங்கள் கட்டுரை அருமை. அவரின் பிறந்ததினத்துக்கு ஏற்ற பரிசு.. வணங்குகிறேன்!சனாதனன்https://www.blogger.com/profile/11368272616294347553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12580323884338249642013-11-10T20:41:50.600+05:302013-11-10T20:41:50.600+05:30செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின் திரையுலக...செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின் திரையுலகில் சாதனைகள் படைத்த நிகரற்ற கலைஞன் கமல் பற்றிய விரிவான அலசலும், பாராட்டும் வாழ்த்தும் அருமை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6346681836821327272013-11-10T20:12:08.535+05:302013-11-10T20:12:08.535+05:30அய்யாவிற்கு வணக்கம்.
பலமுகங்களைக் கொண்ட உலக நாயகனி...அய்யாவிற்கு வணக்கம்.<br />பலமுகங்களைக் கொண்ட உலக நாயகனிம் திரை வாழ்க்கையை ஒருமுகப்படுத்தி தந்தமை சிறப்பு. பொதுவாக கமல் அவர்களைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் கலைச் சேவையையும், சமூக மாற்றத்திற்கான அவரது கண்ணோட்டத்தையும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. சின்னதாய் ஏதாவது செய்து விட்டு சிலாகித்து பேசுபவர்கள் மத்தியில் இத்தனை சாதனைகளையும் செய்து விட்டு பணிவாய் நடந்து கொள்ளும் நீங்கள் கோடிட்டுக் காட்டிய கலைஞர்கள் நிச்சயம் சமுதாயத்தில் தனித்து நிற்பதில் ஆச்சரியமில்லை. எத்தனை எத்தனை புள்ளிவிவரங்கள் தங்கள் தங்கள் பதிவில். இன்னும் பல வெற்றிப்படிகளை எட்ட உலகநாயகனை வாழ்த்துவோம். <br />//ஜெயகாந்தன் கதைப் பாத்திரங்கள் போல இவரது சப்பாணி...// எனச் சொல்லி ஆங்கே இலக்கியத்தையும் புகுத்திய தங்கள் மதிநுட்பம் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-163168270713814462013-11-10T18:56:20.162+05:302013-11-10T18:56:20.162+05:30அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதற்குள் பதிவா...அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதற்குள் பதிவாக்கிவிட்டீர்களே ஐயா!தங்கள் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. கமல் பற்றிய விரிவான அலசல்.விவாதங்களுக்கு உரியவர் <br />என்றாலும் சிறந்த கலைஞர் என்பதில் ஐயமில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com