tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1122383725976403603..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88810127598517631252015-07-12T15:53:12.867+05:302015-07-12T15:53:12.867+05:30உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://...உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34387938332259660652015-05-04T19:09:54.073+05:302015-05-04T19:09:54.073+05:30பயனுள்ள கருத்துக்களைத் தொகுத்துக் கொடுத்ததோடு, நல்...பயனுள்ள கருத்துக்களைத் தொகுத்துக் கொடுத்ததோடு, நல்ல இதழ்களின் முகவரிகளையும் கொடுத்திருக்கிறீர்கள். குறித்துக்கொண்டேன். மிகவும் நன்றி ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66637292273405456492015-04-30T00:03:57.469+05:302015-04-30T00:03:57.469+05:30அட.. வலைச்சித்தருக்குத் தெரியாத வலைகளா? இருந்தாலும...அட.. வலைச்சித்தருக்குத் தெரியாத வலைகளா? இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் ஆகாது சாமி... எந்த வலைக்குள் புகுந்தாலும் அதில் உங்கள் பின்னூட்டம் ஒன்றாவது இருக்கிறதே! அது எப்புடீ?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34436550617443282692015-04-30T00:02:45.970+05:302015-04-30T00:02:45.970+05:30மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி முரளி. இந்த அன்பினா...மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி முரளி. இந்த அன்பினாலும் தொடர்ந்து எழுதலாம் இதைப் பெற்ற எழுத்தாளரே எதைவிடவும் தொடர்ந்து எழுதுவார் இல்லையா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39770570182635418482015-04-30T00:01:45.085+05:302015-04-30T00:01:45.085+05:30எல்லாவற்றிலும் அப்படி இல்லையே? அப்படியானவை பெரிதும...எல்லாவற்றிலும் அப்படி இல்லையே? அப்படியானவை பெரிதும் வணிகநோக்குள்ளவை. அவற்றைத் தொந்தரவு செய்யாதீர்களேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69935251204936216202015-04-30T00:00:31.210+05:302015-04-30T00:00:31.210+05:30இன்னும் வார்ப்பு என்று ஒரு தளமிருந்தது. இப்போது..?...இன்னும் வார்ப்பு என்று ஒரு தளமிருந்தது. இப்போது..?<br />நந்தலாலா எங்கள் ஊர்க்கவிஞர் வைகறைதான் நடத்துகிறார். தொடர நேரமின்றி இருக்கிறார். மற்றவற்றைத் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து பார்க்கிறேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1943086352809549622015-04-29T23:58:13.037+05:302015-04-29T23:58:13.037+05:30அய்..! உதய்! உன்னைப் போல் எழுத முயன்று தோற்று இன்ன...அய்..! உதய்! உன்னைப் போல் எழுத முயன்று தோற்று இன்னும் கற்றுக்கொண்டவன் நான். அந்த கவிதா ரகஸ்யம்... “தோற்றுப் போன பூதம்“ இன்னும் என்னை பயமுறுத்துகிறது தோழா! உங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்வூட்டுகின்றன.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43897374040385808002015-04-29T23:56:34.594+05:302015-04-29T23:56:34.594+05:30தொடர்புக்கு நன்றி அய்யாதொடர்புக்கு நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53951419206376043632015-04-29T23:56:10.805+05:302015-04-29T23:56:10.805+05:30உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்குச் சொல்லலாமே?
இது...உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்குச் சொல்லலாமே?<br />இது என்ன ஒருவழிப்பாதையா என்ன?<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48467892199211772342015-04-29T23:55:35.313+05:302015-04-29T23:55:35.313+05:30ஓரிரு வருடம் கழித்துப் பார்க்கும்போதோ அல்லது ஒரு த...ஓரிரு வருடம் கழித்துப் பார்க்கும்போதோ அல்லது ஒரு தொகுப்பாக வைத்துப் பார்க்கும்போதோ அது சிறப்பாகத் தோன்றும் அப்போதுதான் இன்னும் எழுதவும் தோன்றும். - இதுதான் நல்ல எழுத்துக்கு நான் வைக்கும் அளவுகோல். உங்கள் படைப்புகளை உலகம் மதிக்கும் உங்களுக்கேன் இப்படி ஒரு எண்ணம்? ஜோக் எழுதுவது சாதாரணத் திறமையல்ல. அதில் சமூகக் கருத்தின் பிரதிபலிப்பையே பார்க்கலாம். நீங்கள் பகிர்ந்தும், தொகுத்தும் பாருங்கள் பிறகு தெரியும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88031526981487046012015-04-29T23:52:03.435+05:302015-04-29T23:52:03.435+05:30நன்றி தோழரே.நன்றி தோழரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20063686578956984162015-04-29T17:14:36.997+05:302015-04-29T17:14:36.997+05:30எழுத்தாளருக்கு உபயோகமான தகவல்களை அழகாய் கொடுத்திரு...எழுத்தாளருக்கு உபயோகமான தகவல்களை அழகாய் கொடுத்திருக்கிறீர்கள் என்னைக் குறித்த அபிமானம் இன்னும் எனக்கே வரவில்லையாதலால் எங்கும் எதிலும் முயற்சி செய்யவே இல்லை.. இனி முயல்கிறேன்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64950095708314336982015-04-29T14:20:46.050+05:302015-04-29T14:20:46.050+05:30மிகவும் உபயோகமான தகவல் ஐயா! இணைப்புக்களுக்கு சென்ற...மிகவும் உபயோகமான தகவல் ஐயா! இணைப்புக்களுக்கு சென்று பார்க்கிறேன்! குறித்துக் கொள்கிறேன்! வளரும் எழுத்தாளர்களுக்கும் உதவும் வளரும் கவிதையாளாரான உங்களுக்கு மிகவும் நன்றிகள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50414424176937254862015-04-29T11:17:48.453+05:302015-04-29T11:17:48.453+05:30மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
நன்றி
தம +1மிகவும் பயனுள்ள பதிவு ஐயா<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78403477602562063392015-04-29T08:22:31.733+05:302015-04-29T08:22:31.733+05:30வணக்கம்
ஐயா
யாவரும் அறிய வேண்டிய தகவலை தொகுத்து வழ...வணக்கம்<br />ஐயா<br />யாவரும் அறிய வேண்டிய தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா. த.ம3<br /><br />முத்துக்கமலம் என்ற இணைய இதழ் உள்ளது. காற்றுவெளி என்னும்இதழ் உள்ளது. இதை இணையத்தில் சென்று தமிழில் தட்டச்சு செய்தால் வந்து விடும் ஐயா.<br /> எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/04/blog-post_29.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...</a>: ...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38727646717218980362015-04-29T07:57:29.796+05:302015-04-29T07:57:29.796+05:30குறித்து (bookmark) வைத்துக் கொண்டேன் ஐயா... நன்றி...குறித்து (bookmark) வைத்துக் கொண்டேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28489028214573189322015-04-29T07:15:22.746+05:302015-04-29T07:15:22.746+05:30யான் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்று நோக்கோடு தாங...யான் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்று நோக்கோடு தாங்கள் அளித்துள்ள ஆலோசனைகள் வரவேற்கத் தக்கவை ஐயா.பின்பற்றினால் பலன் நிச்சயம் உண்டு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83381831408508790282015-04-29T06:24:58.931+05:302015-04-29T06:24:58.931+05:30சிறந்த தகவல்கள் சகோ..வலைப்பூவைத்திறந்தால் படிக்க ம...சிறந்த தகவல்கள் சகோ..வலைப்பூவைத்திறந்தால் படிக்க முடியாமல் விளம்பரமா வந்து தடை செய்யுதே அதை எப்படி தடுப்பது.இது எனக்கு மட்டும் தானா..?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19028084729124869232015-04-29T05:35:42.586+05:302015-04-29T05:35:42.586+05:30பயனுள்ள பதிவு
சிறந்த வழிகாட்டல்
பயனுள்ள பதிவு<br />சிறந்த வழிகாட்டல்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25118344538598085712015-04-29T05:18:33.248+05:302015-04-29T05:18:33.248+05:30நான் வாசிக்கும், எழுதும் சில இணைய இதழ் முகவரிகள்:
...நான் வாசிக்கும், எழுதும் சில இணைய இதழ் முகவரிகள்:<br />----------------------------------------------------------------------------------------<br />www.thinnai.com<br />www.vallamai.com<br />www.muthukamalam.com<br />www.inmmai.com – கவிதைகள் சார்ந்து மட்டும்<br />malaigal.com<br />solvanam.com<br />www.sirukathaigal.com – கதைகள் சார்ந்து மட்டும்<br />www.lankasripoems.com<br />vallinam.com.my <br />www.semparuthi.com <br />keetru.com<br />padhaakai.com<br />www.nilacharal.com <br />www.tamilauthors.com<br />eathuvarai.net<br />eluthu.com<br />http://www.atheetham.com<br />www.vaarppu.com<br />www.yaavarum.com<br />kalaiaruvi.com<br />www.nanthalaalaa.com<br />மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53197126720348436072015-04-28T22:57:50.722+05:302015-04-28T22:57:50.722+05:30அருமையான தகவல்களும் ஆலோசனகளும் தோழரே! நன்றி!அருமையான தகவல்களும் ஆலோசனகளும் தோழரே! நன்றி!உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48553362852373744482015-04-28T21:37:56.403+05:302015-04-28T21:37:56.403+05:30மிகவும் பயனுள்ள குறிப்புகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி...மிகவும் பயனுள்ள குறிப்புகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறேன்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32022843029235327412015-04-28T21:30:20.541+05:302015-04-28T21:30:20.541+05:30தொகுப்பிற்கு நன்றி சார்!
சில தெரிந்தவை;
மற்றும...தொகுப்பிற்கு நன்றி சார்!<br /><br />சில தெரிந்தவை;<br />மற்றும் சில அறியாதவை!<br />அவைகளுடன் தொடர்புகொள்ள முனைகிறேன் சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7445874011584190432015-04-28T21:26:08.034+05:302015-04-28T21:26:08.034+05:30இந்த கோணத்தில் இதுவரை நான் யோசிக்க வில்லை ,அறிமுக...இந்த கோணத்தில் இதுவரை நான் யோசிக்க வில்லை ,அறிமுகம் செய்து கொள்ளும் அளவிற்கு என்ன கிழித்து விட்டாய் என்று மனசாட்சி கேட்கும் கேள்வியையும் என்னால் தவிர்க்க முடியலே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29469819686523363782015-04-28T21:13:39.546+05:302015-04-28T21:13:39.546+05:30மிகப்பயனுள்ள தகவல்கள் தோழரே, நன்றி...மிகப்பயனுள்ள தகவல்கள் தோழரே, நன்றி...முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.com