tag:blogger.com,1999:blog-3817666928335657661.post104120715918728381..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஒற்றுமை பாடுக தமிழினமே! - நா.முத்துநிலவன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57019055241108297272023-05-07T17:47:34.328+05:302023-05-07T17:47:34.328+05:30'நற்றிணை 226 ஆவது பாடல்’. நன்மக்கள் யார், உயர...'நற்றிணை 226 ஆவது பாடல்’. நன்மக்கள் யார், உயர் தவம் எது, நல்லரசன் யார் என்பது பற்றிப் பேசுகிறது.Florence Christonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28643681422715792992019-04-28T06:19:19.472+05:302019-04-28T06:19:19.472+05:30எக் காலத்திற்கும் பொருந்தும் கட்டுரை... கணியன் பூங...எக் காலத்திற்கும் பொருந்தும் கட்டுரை... கணியன் பூங்குன்றனார் எழுதிய மற்றொரு பாடல் நற்றிணை பதிப்பகம் இடம்பெற்றுள்ள" மரம் சார் மருந்தும் கொள்ளார்"என்ற பாடல்.Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9129628837134736802019-04-27T07:48:32.096+05:302019-04-27T07:48:32.096+05:30ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7235578374008162932019-04-26T21:58:01.394+05:302019-04-26T21:58:01.394+05:30இலங்கை அரசியலாளர் ஆதரவின்றி isis குழு இயங்க வாய்ப்...இலங்கை அரசியலாளர் ஆதரவின்றி isis குழு இயங்க வாய்ப்பில்லை. காலம் பதில் சொல்லும் தானே.<br /><br />ஒற்றுமையை உறுதிப்படுத்தும் உயரிய பதிவிது<br />பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17042964241698735842019-04-26T21:29:21.329+05:302019-04-26T21:29:21.329+05:30காத்து இனம் பாத்து வீசுறதும் இல்லே
மழையும் மதம் பி...காத்து இனம் பாத்து வீசுறதும் இல்லே<br />மழையும் மதம் பிரிச்சுப் பெய்யுறது மில்லே<br />வெய்யிலும் சாதிக்கொரு வெப்பம் தருவ தில்லே<br />விளையும் பயிர்களும் நம்மை வேறுபடுத்த வில்லே<br />விந்தைகள் புரியும் மனிதருக்குள் <br />சிந்தையைக் கெடுக்கும் சாதி எதுக்கு?<br /><br />-- தங்களின் தொகுப்புரையோடு வெளியிடப்பட்ட “நல்லிசைப் பாடல்கள்” குறுவட்டில் பொன்.க வின் பாடல் வரிகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43603696675826782412019-04-26T18:26:37.727+05:302019-04-26T18:26:37.727+05:30இத்தனை எடுத்துக்காட்டுக்கள் நீங்கள் கொடுத்தாலும் த...இத்தனை எடுத்துக்காட்டுக்கள் நீங்கள் கொடுத்தாலும் திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்னும் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. பொறுமையாய் வாசித்துத் திருந்துபவர்கள் இப்படிக் காரியங்கள் செய்திருக்க மாட்டார்கள். நல்ல ஆழமாகச் சொல்லியிருக்கின்றீர்கள் Anonymoushttps://www.blogger.com/profile/08587950188727638370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5299799678231387102019-04-26T17:09:18.119+05:302019-04-26T17:09:18.119+05:30மீள்பதிவாக இருப்பினும் பயனுள்ள பதிவு! அற்றைத் தமிழ...மீள்பதிவாக இருப்பினும் பயனுள்ள பதிவு! அற்றைத் தமிழ் முதல் இற்றைத் தமிழ் அத்தனை தமிழும் ஒற்றுமை குறித்தனவே என்னும் இப்பதிவு நல்ல ஆராய்ச்சி! சிறுவர்களுக்கு இத்தகைய பதிவுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும்.<br /><br />//... இலங்கை அரசியல் இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது! காலம் இதை வெளிப்படுத்தும்!// - இதைச் சொன்னதற்குத்தான் ஒருவன் என்னைப் "போடா லூசு நாய்" என்றான் துவிட்டரில். காலம் உண்மையை வெளிப்படுத்தும்பொழுது அவன் இதே சொற்களைக் கண்ணாடி பார்த்துச் சொல்லிக் கொள்ள வேண்டி வரும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90379128148007071892019-04-26T15:32:45.008+05:302019-04-26T15:32:45.008+05:3021/04/2019 உயிர்த்த ஞாயிறு அன்றே இந்த துயர சம்பவம்...21/04/2019 உயிர்த்த ஞாயிறு அன்றே இந்த துயர சம்பவம் நடைபெற்றது. உங்கள் பதிவை சரிபார்க்கவும். raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86321989708730976532019-04-26T15:07:29.281+05:302019-04-26T15:07:29.281+05:30பிரிக்க ஆயிரம் காரனனங்கள் ...
சேர்க்க ஒன்றை முன்னெ...பிரிக்க ஆயிரம் காரனனங்கள் ...<br />சேர்க்க ஒன்றை முன்னெடுப்பதே சிரமம் <br />முன்னெடுத்தமைக்கு நன்றிகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62261136733809154882019-04-26T14:19:00.515+05:302019-04-26T14:19:00.515+05:30இக்காலத்திற்கேற்ற சரியான, தேவையான பதிவு ஐயா. இக்காலத்திற்கேற்ற சரியான, தேவையான பதிவு ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56027143225071870272019-04-26T10:56:12.525+05:302019-04-26T10:56:12.525+05:30நம் தாத்தா வள்ளுவர் மட்டுமே போதும் என்று நம்புகிறே...நம் தாத்தா வள்ளுவர் மட்டுமே போதும் என்று நம்புகிறேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com