tag:blogger.com,1999:blog-3817666928335657661.post9148108628825083013..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நீதிமன்றத் தீர்ப்பும் நியூட்டனின் மூன்றாம் விதியும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52223855815497227572014-09-29T23:48:26.143+05:302014-09-29T23:48:26.143+05:30 அன்புள்ள பேராசிரியரே,
திருத்த... அன்புள்ள பேராசிரியரே,<br /> திருத்தி எழுதப்படாத தீர்ப்பு பற்றி நீண்ட கட்டுரை...அவசியம் வேண்டிய கட்டுரை...நீங்கள் படைத்த அருமையான கட்டுரை..வாழ்த்துகள்.<br /><br /> மோசக்காரர்களின் வாசகங்கள்- வேசக்காரர்கள் போடும் வட்டங்கள்- நாசக்காரர்கள் செய்யும் நயவஞ்சகங்கள் எல்லாம் சட்டம் கேட்டுக் கொள்ளாது, கண்களைக் கட்டிக் கொண்டு நீதி தேவதை நியாயத்தின் பக்கம் நின்று ‘என்ஜான் வயிற்றுக்கு சிரசே பிரதானம்’ என்பார்களே அதுபோல தாயாக எட்டடி பாய்ந்திருக்கிறாள்.<br /><br /> ’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’<br />-பழமொழி பயன்படுமா? இல்லை... பயன்படா மொழியாகுமோ? மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13052627323869160472014-09-29T19:32:50.480+05:302014-09-29T19:32:50.480+05:30#அதிகாரத்தின் கடைக்கோடியில் இருப்போரும்
ஆடிய ...
இ...#அதிகாரத்தின் கடைக்கோடியில் இருப்போரும்<br />ஆடிய ...<br />இன்னும் ஆடிக்கொண்டிருக்கும் <br />ஆட்டம் என்ன?#<br />சரியாக சொன்னீர்கள் ,இந்த அரசு பஸ்கள்தான் என்ன பாவம் செய்தனவோ ?ஆளும் கட்சிக்காரனும் எரிக்கிறான் ,எதிர்க்கட்சிக் காரனும் எரிக்கிறான் !<br />என்று மாறும் இவர்களின் தனிநபர் வெறி ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86757429749812409492014-09-29T17:24:43.874+05:302014-09-29T17:24:43.874+05:30நெத்தியடி பதிவு ஐயா, உண்மையிலேயே இந்தத் தீர்ப்பை எ...நெத்தியடி பதிவு ஐயா, உண்மையிலேயே இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை, பார்ப்போம் மேல்முறையீடெல்லாம் இருக்கிறது, நீதி அங்கு வென்றாலும் மகிழ்ச்சி தான் ஐயா...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60378724820983874792014-09-29T11:13:23.298+05:302014-09-29T11:13:23.298+05:30எந்தத் தனிநபரையும்விட,
மக்கள்தான் முக்கியம்
மன்ன...எந்தத் தனிநபரையும்விட, <br />மக்கள்தான் முக்கியம் <br />மன்னர்கள் அல்ல, என்பதை <br />மக்கள் உணர இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.//<br /><br />உணருவாங்களா சாமீ?!!! எங்களுக்கென்னவோநம்பிக்கை இல்லை! பார்ப்போம்!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73877576810738878842014-09-28T20:52:19.749+05:302014-09-28T20:52:19.749+05:30விதைத்தவற்றை அறுவடை செய்துதானே ஆகவேண்டும் விதைத்தவற்றை அறுவடை செய்துதானே ஆகவேண்டும் மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34153976374511887592014-09-28T18:37:10.683+05:302014-09-28T18:37:10.683+05:30பழமொழி, ஆளுக்கு ஆள் மாறாது தோழி! பழமொழி அனுபவ முத்...பழமொழி, ஆளுக்கு ஆள் மாறாது தோழி! பழமொழி அனுபவ முத்துகள், அந்தந்த நேரத்தில் பொருந்தும்.. மும்பையிலிருந்து பார்த்தால் பால்வாடியாகத் தெரியும் “பால்வடியும்(?)குழந்தை முகத்தை, தமிழ்நாட்டுக்குள் வந்து பார்த்தால் வேறுமாதிரியாகத் தெரியுமோ என்னவோ? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29190856948309544892014-09-28T15:53:39.044+05:302014-09-28T15:53:39.044+05:30"அம்மா : கொஞ்சம் ஓவர் டோசாகத்தான் போயிவிட்டது..."அம்மா : கொஞ்சம் ஓவர் டோசாகத்தான் போயிவிட்டது. ஆனால் இது ஒன்றும் அதிமுக உருவாக்கிய மரபல்ல தோழரே. இதில் முனைவர் பட்டம் வாங்கிய ஆட்களை எல்லாம் விட்டுவிட்டு பால்வாடியில் சத்துணவுக்கு வந்திருக்கும் பிள்ளைகளைப்போயி இத்தனைக் கேள்வி கேட்பது ஒரு பக்க பார்வையாகிவிடாதா??PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16937655486226195072014-09-28T14:21:53.651+05:302014-09-28T14:21:53.651+05:30நல்ல அலசல்...என்ன நடக்கிறது என பார்ப்போம். பகிர்வு...நல்ல அலசல்...என்ன நடக்கிறது என பார்ப்போம். பகிர்வுக்கு நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22177693883495514932014-09-28T10:52:28.518+05:302014-09-28T10:52:28.518+05:30நல்ல ஒரு அலசல் நிலைமையை விளக்கி நன்றி சகோ !
\\\ந...நல்ல ஒரு அலசல் நிலைமையை விளக்கி நன்றி சகோ ! <br />\\\நல்லதே நடக்கட்டும்! கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். ////ஆமாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12163316807090031472014-09-28T08:04:53.756+05:302014-09-28T08:04:53.756+05:30ஒருவருக்கு மற்றொருவர் பரவாயில்லை என்ற கண்ணோட்டத்தி...ஒருவருக்கு மற்றொருவர் பரவாயில்லை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், தமிழக அரசியலின் இன்றைய சூழலில், ஜெ அவர்களின் ஆட்சி சிறந்த முறையில் இம்முறை அமைந்திருந்தது... ஒரு சில அதிருப்திக்கள் இருந்தபோதும்...<br /><br />பதிவிற்கு நன்றி ஐயா...Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31759015224167609552014-09-28T05:20:13.816+05:302014-09-28T05:20:13.816+05:30இதுவும் கடந்து போகும்...பார்வையாளர்களாய் மட்டுமே ந...இதுவும் கடந்து போகும்...பார்வையாளர்களாய் மட்டுமே நாம்......Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90941883665859667092014-09-28T05:08:59.875+05:302014-09-28T05:08:59.875+05:30வணக்கம்
ஐயா.
காலதேவனின் கட்டளை.... ஐயா... அருமையாக...வணக்கம்<br />ஐயா.<br />காலதேவனின் கட்டளை.... ஐயா... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86048210567425386482014-09-28T02:10:28.160+05:302014-09-28T02:10:28.160+05:30சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
எழுதுகோல் ஏந...சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்<br /><br />எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)<br />http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html<br />படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67059228708469409822014-09-28T01:08:52.866+05:302014-09-28T01:08:52.866+05:30ஒண்ணுமே நடக்காதுதான் ஐயா...
உப்பைத் தின்றவன் தண்ணீ...ஒண்ணுமே நடக்காதுதான் ஐயா...<br />உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்...<br />ஆனால் நல்லதொரு ஆளுமை...<br />அல்லக்கைகளின் ஆட்டம் ரொம்ப ஓவராத்தான் இருந்திச்சு...<br />ஆனா இவனுக எப்போதும் திருந்தமாட்டானுங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49260372718992626082014-09-27T22:33:47.446+05:302014-09-27T22:33:47.446+05:30தீர்ப்புக்கு தலை வணங்குவோம் ஐயா.
தர்மத்தின் வாழ்வு...தீர்ப்புக்கு தலை வணங்குவோம் ஐயா.<br />தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் வென்றிருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com