tag:blogger.com,1999:blog-3817666928335657661.post898585053093614881..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஸ்டெர்லைட் வந்த கதையும்.. மக்கள் வீதிக்கு வந்த கதையும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4063677223996081052018-03-31T13:13:55.729+05:302018-03-31T13:13:55.729+05:30சிறப்பு. ஸ்டெர்லைட் ஒழிந்து மக்களின் வாழ்வில் ஒளி ...சிறப்பு. ஸ்டெர்லைட் ஒழிந்து மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கட்டும். வாழ்த்துக்கள். <br /><br />#085/2018/SigarambharathiLK<br />2018/03/31<br />சிகரம் வலைப்பூங்கா - 01 <br />https://newsigaram.blogspot.com/2018/03/SIGARAM-VALAIP-POONGAA-01.html <br />பதிவு : சிகரம்<br />#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading <br />#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா<br />#சிகரம்சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88522455784772872592018-03-27T20:08:55.815+05:302018-03-27T20:08:55.815+05:30தூத்துக்குடி நல்ல ஆரம்பமாகட்டும்.தூத்துக்குடி நல்ல ஆரம்பமாகட்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62794470336134493412018-03-27T18:18:42.236+05:302018-03-27T18:18:42.236+05:30ஸ்டெர்லைட் ஆலை பற்றிய இந்தப் பதிவு இன்றைய சூழலில் ...ஸ்டெர்லைட் ஆலை பற்றிய இந்தப் பதிவு இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. இதை நிறையவும் பகிர வேண்டியது நம் கடமை!<br /><br />அதே நேரம், தொடக்கத்திலிருந்தே இந்த ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் களத்திலும் போராடி, சட்டப்படியும் போராடிய வைகோ அவர்களைப் பற்றிப் பதிவில் துளியும் குறிப்பிடப்படாதது வருத்தமளிக்கிறது! தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையினர் முன்பு போல் இல்லாமல் மிகுந்த விழிப்புணர்வும் போராட்டக் குணமும் நிறைந்தவர்களாக இருப்பதைக் கண்டு நமக்கு அளவில்லாத மகிழ்ச்சி! ஆனால், தங்களுக்கு முன் இதே பிரச்சினைகளுக்காக யாரெல்லாம் எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள் என்பது பற்றிய வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்ள இன்றைய இளைஞர்கள் ஆயத்தமாக இல்லாததும், அப்படியே எடுத்துச் சொன்னாலும் நீ திராவிடன், தமிழ்த் தேசியன், தேசியவாதி எனவெல்லாம் முத்திரை குத்துவதும் மிகுந்த மனச் சோர்வை உண்டாக்குகிறது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83959143772645096872018-03-27T10:53:44.959+05:302018-03-27T10:53:44.959+05:30இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்....இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com