tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8969286843072884354..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தொல்காப்பியருக்கு நோபல் பரிசு! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73669438255850877372015-05-04T20:45:58.242+05:302015-05-04T20:45:58.242+05:30அறிவுகளின் வரிசைப்பட்டியலைப் பற்றிய தொல்காப்பியர்...அறிவுகளின் வரிசைப்பட்டியலைப் பற்றிய தொல்காப்பியர் பாடலை இன்று தான் தெரிந்து கொண்டேன். அறியச் செய்த இப்பதிவுக்கு நன்றி ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64945952605850793252015-04-29T07:39:41.711+05:302015-04-29T07:39:41.711+05:30உண்மை உண்மை..காலம் கடந்து வாழும் தொல்காப்பியருக்கு...உண்மை உண்மை..காலம் கடந்து வாழும் தொல்காப்பியருக்கு நோபல் ஈடாகாது <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86944944829356824242015-04-27T10:49:31.816+05:302015-04-27T10:49:31.816+05:30நச் அடி! உண்மையிலேயே என் தலையில் குட்டு விழுந்தது ...நச் அடி! உண்மையிலேயே என் தலையில் குட்டு விழுந்தது நீங்கள்தான் வைத்தீர்களா அய்யா. நன்றி நன்றி. என் பதிவில் அப்படித்தான் வந்திருக்கிறது. நோபெல்லை விடவும் காலம் கடந்த அறிவாளியான தொல்காப்பியரின் பெருமையைச் சொல்வதாக நினைத்து, இப்படி எழுதியதன் தவறு இப்பத்தான் விளங்குகிறது அய்யா. (பாரதியாருக்கு வைரமுத்து பெயரிலான பரிசை சிபாரிசு செய்திருக்கிறேன்..) ஆனால் வைரமுத்துக்கள் அடிக்கும் லூட்டியில் பாரதியாரையே மறந்துடுவோம் போல! தங்கள் கருத்தைத் தலைவணங்கி ஏற்கிறேன். நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39473528862019412872015-04-27T10:44:37.229+05:302015-04-27T10:44:37.229+05:30இது உயிரியல் என்றால், உயிர்களின் பரிணாமம் பற்றியும...இது உயிரியல் என்றால், உயிர்களின் பரிணாமம் பற்றியும், கல்லணையின், தஞ்சைக் கோவிலின் பொறியியல் நுட்பத்தையும் நம் இளைய தலைமுறை அறிந்து அதில் பட்டம் பெற வைக்க முடிந்தால்... அதுதான் உண்மையான மறுவாசிப்பு!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30416449846858883982015-04-27T10:42:04.729+05:302015-04-27T10:42:04.729+05:30ஆமாம் நண்பரே. ஆறறிவு என்பது மெய் வாய் கண் மூக்கு ச...ஆமாம் நண்பரே. ஆறறிவு என்பது மெய் வாய் கண் மூக்கு செவி மனம் என்று வரிசை மாற்றிச் சொல்வதால் எது முதல் எது இரண்டாம் அறிவு எனத் தெரியாதவர் பலர். (பாம்புக்குக் கண் உண்டு காது இல்லை என்பதை இதைக்கொண்டே அறியச் செய்யலாம் என்பது வேறு..) தங்கள் கருத்திற்கு நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19918878368472110492015-04-27T10:39:57.787+05:302015-04-27T10:39:57.787+05:30மதிப்பிற்குரிய சோஃபி, அது வேறு இது வேறு...
“எல்லா...மதிப்பிற்குரிய சோஃபி, அது வேறு இது வேறு... <br />“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ எனும் தொல்காப்பியர் அறிவியல் வழி முயன்றவர். பக்தி இலக்கிய வாதிகள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் கொண்டுபோய் முடிப்பவர்கள்.. இரண்டும் ஒன்றல்ல.. தங்கள் கருத்திற்கு நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35031374219149114372015-04-27T10:37:50.716+05:302015-04-27T10:37:50.716+05:30என்ன ஆச்சு.. தொல்லியல் காப்பியர்.. பாதியில் தாமஸ் ...என்ன ஆச்சு.. தொல்லியல் காப்பியர்.. பாதியில் தாமஸ் ஆல்வா எடிசன் தூங்கிட்டாரா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32873919389937183462015-04-27T10:36:38.688+05:302015-04-27T10:36:38.688+05:30ஆம் அய்யா, வெட்டிப் பெருமை பேசியதில் மறந்த உண்மைகள...ஆம் அய்யா, வெட்டிப் பெருமை பேசியதில் மறந்த உண்மைகள் ஏராளம். “அறிவியல் தமிழ்“ எனும் பள்ளிக்கூட பாடநூல்களில் குறிப்பாகத் தமிழ்ப்பாடத்தில் வைத்திருக்க வேண்டிய பகுதி இது, தமிழாசிரியர்களும், அறிவியல் படித்த தமிழர்களும் மறந்துவிட்ட பகுதி இது. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41336017775687526372015-04-27T07:01:28.322+05:302015-04-27T07:01:28.322+05:30தொல்காப்பியருக்கு நோபல் என்ற நிலையில் தொல்காப்பியர...தொல்காப்பியருக்கு நோபல் என்ற நிலையில் தொல்காப்பியரை குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76061286605162673712015-04-27T06:30:38.800+05:302015-04-27T06:30:38.800+05:30அட!!! அந்த காலத்திலேயே எத்தனை தெளிவான அறிவியல் சிந...அட!!! அந்த காலத்திலேயே எத்தனை தெளிவான அறிவியல் சிந்தனையோடு நம் மக்கள் இருந்திருக்கிறார்கள்!!! இப்டி ஆதாரத்தோட தெரிஞ்சுக்க அருமையா இருக்கு அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48890364219970811452015-04-27T04:55:10.892+05:302015-04-27T04:55:10.892+05:30தொல்காப்பிய விளக்கம் அருமையானது
ஆறாம் அறிவுள்ள பலர...தொல்காப்பிய விளக்கம் அருமையானது<br />ஆறாம் அறிவுள்ள பலருக்கு<br />ஆறு அறிவு இவையெனத் தெரியாதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17424461617550406532015-04-26T16:51:05.189+05:302015-04-26T16:51:05.189+05:30தேவாரம் திருவாசத்திலும் காணலாம். உயிலிலாதது எதுவு...தேவாரம் திருவாசத்திலும் காணலாம். உயிலிலாதது எதுவும் இல்லை. என்று.<br />கல்லாகி பேய்க் ... ஏற்ற பாடலை தாங்கள் படித்திருக்கலாம்Natarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3901567713018120722015-04-26T16:45:43.791+05:302015-04-26T16:45:43.791+05:30ஐயா, j c Bose தொல்லியல் காப்பியர் எழுதியதை ஐயா, j c Bose தொல்லியல் காப்பியர் எழுதியதை Natarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69664248995855094952015-04-26T15:23:13.125+05:302015-04-26T15:23:13.125+05:30தமிழ் அறிஞர்களின் அறிவு அன்றே விரிந்திருந்ததை காண ...தமிழ் அறிஞர்களின் அறிவு அன்றே விரிந்திருந்ததை காண முடிகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12506150699357888622015-04-26T14:18:06.727+05:302015-04-26T14:18:06.727+05:30தங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே.தங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6434763870755329572015-04-26T14:17:43.586+05:302015-04-26T14:17:43.586+05:30வார்த்தைகளுக்கும் வாக்கிற்கும் நன்றிகள் அய்யாவார்த்தைகளுக்கும் வாக்கிற்கும் நன்றிகள் அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31493368488808349052015-04-26T14:17:07.712+05:302015-04-26T14:17:07.712+05:30கண்டது துளியளவு, காணாதது கடலளவு.
நன்றி நண்பரேகண்டது துளியளவு, காணாதது கடலளவு. <br />நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23306133149050495312015-04-26T14:16:31.804+05:302015-04-26T14:16:31.804+05:30இணைத்துச் சொல்வதுதானே நம் வேலை? நன்றி மது.இணைத்துச் சொல்வதுதானே நம் வேலை? நன்றி மது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5080869459703687482015-04-26T14:15:53.182+05:302015-04-26T14:15:53.182+05:30திரு சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய விவரம் தந்த
உங்கள...திரு சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய விவரம் தந்த<br />உங்களுக்கும் நன்றி அய்யா, நன்றிகள் அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16420989299743694722015-04-26T14:14:59.948+05:302015-04-26T14:14:59.948+05:30சிந்தனைச் சேர்க்கை மட்டுமே என்னுடையது.
இலக்கண விளக...சிந்தனைச் சேர்க்கை மட்டுமே என்னுடையது.<br />இலக்கண விளக்கம் விக்கியுடையது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32451907958284647472015-04-26T14:13:46.825+05:302015-04-26T14:13:46.825+05:30உண்மைதான். அவர் வெறும் இலக்கணப் புலவர் மட்டுமல்லர்...உண்மைதான். அவர் வெறும் இலக்கணப் புலவர் மட்டுமல்லர் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77611523413302192892015-04-26T13:21:15.794+05:302015-04-26T13:21:15.794+05:30செய்யுளும் விளக்கமும் அருமை! மிக்க நன்றி...செய்யுளும் விளக்கமும் அருமை! மிக்க நன்றி...விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68870613101424516502015-04-26T10:34:43.332+05:302015-04-26T10:34:43.332+05:30தொல்காப்பியத்தை பற்றிய தங்களது புதிய சிந்தனை பாராட...தொல்காப்பியத்தை பற்றிய தங்களது புதிய சிந்தனை பாராட்டிற்கு உரியது. யாரும் நினைக்காதது. இன்னும் சிந்தியுங்கள்.<br />த.ம.4<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8996909780219325672015-04-26T10:14:39.179+05:302015-04-26T10:14:39.179+05:30நாம் நமது தமிழ்சமுத்திரத்தின் ஒரு துளி தேனைத்தான் ...நாம் நமது தமிழ்சமுத்திரத்தின் ஒரு துளி தேனைத்தான் சுவைத்துக்கொண்டிருக்கிறோம்.ganesan ariyanachihttps://www.blogger.com/profile/16861650009900354502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90622631832292413182015-04-26T08:51:18.010+05:302015-04-26T08:51:18.010+05:30அடிக்கடி நமது வட்டத்தில் உலா வரும் பாடல்தான் எனினு...அடிக்கடி நமது வட்டத்தில் உலா வரும் பாடல்தான் எனினும் விளக்கமாய் கண்டது மகிழ்வு..<br />த.ம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com