tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8900227783627814205..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இடதுசாரித் தத்துவத்துக்கு வலுச்சேர்ப்பவை கவிஞர் முத்துநிலவனின் படைப்புகள்: ஜி.ராமகிருஷ்ணன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7768810399686047722014-11-26T19:36:40.999+05:302014-11-26T19:36:40.999+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ” முதல் மதி...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ” முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - நூல் விமர்சனம்” என்ற தலைப்பில் <br />http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_26.html உங்களுடைய நூலைப் பற்றிய எனது கருத்துரையை எழுதி இருக்கிறேன். ஆங்காங்கே உங்களுடைய நூலின் வரிகளையும் மேற்கோளாக காட்டியுள்ளேன். கட்டுரையில் ஏதேனும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68680869533494633332014-10-08T00:56:35.831+05:302014-10-08T00:56:35.831+05:30விழா வெகு சிறப்பாக நடந்திருக்கிறது என்பது தங்கள் ப...விழா வெகு சிறப்பாக நடந்திருக்கிறது என்பது தங்கள் பகிர்வில் இருக்கும் புகைப்படம் பார்க்கும் போதே தெரிகிறது ஐயா... மற்றவர்கள் விழா குறித்து எழுதியதை பணிச்சுமை காரணமாக இன்னும் படிக்கவில்லை... படிக்கிறேன்... வாழ்த்துக்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12314821244783371152014-10-07T23:44:37.328+05:302014-10-07T23:44:37.328+05:30அன்புள்ள திருமிகு.கவிஞர் நா.முத்துநிலைவன் அய்யா அவ...அன்புள்ள திருமிகு.கவிஞர் நா.முத்துநிலைவன் அய்யா அவர்களுக்கு,<br /> <br /> வணக்கம். சகோதரர் மணவை ஜேம்ஸ் என்று தங்களின் உடன்பிறப்பாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விழா முடிந்த பிறகு எங்களைச் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டதையும், விருந்தோம்பலில் சிறந்து விழங்கிய தங்களின் பாச உணர்வையும் எண்ணி நெகிழ்கின்றேன். <br /><br /> விழா நிகழ்வுகள் அனைத்தும் அருமையிலும் அருமை....!அது தங்கள் வாழ்வின் பெருமையிலும் பெருமை! மூன்று நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டது...புதுகை மன்னின் சாதனை...!அரங்கு நிறைந்து வெளியில் மக்கள் வெள்ளம் வழிய வழிய..<br />சாதனை சரித்திரம் படைத்து விட்டீர்கள்!. <br /><br /> <br /> ‘நீ (கவிஞர் முத்துநிலவன்)<br /> அரைத்து வைத்த<br /> மாவுகூட<br /> பொங்குகிறதே!<br /> <br /><br /> பெண்ணே! (அண்ணி)<br /> நீ பொங்குவது<br /> எப்போது? <br />-‘என்றா கேட்கிறீர்கள்...?அண்ணி என்றைக்கும் பொங்கியதே இல்லையா?நீங்கள் தானே பொங்குவது! ’ (சோறு பொங்குவதைக் கேட்கவில்லை)<br />தமாஷ்க்காக...<br /><br /> உண்மையில் தங்களின் கவிதை பெண்களைப் பொங்கி எழ அறைகூவல் விடுகிறது...அற்புதமான கவிதை...! தங்கள் விழாவில் எங்கள் ஊர்க்காரர் சகோதரி மைதிலி, கஸ்தூரி அய்யா, கீதா போன்ற அன்பர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.<br /> தங்களின் நூல்களைப் படித்து பார்த்துக் கருத்துகள் கூற வேண்டும்...படிக்காமலே ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்... இனி தமிழகம் விழித்துக் கொள்ளும்...!<br /><br /> பாராட்டுகளும்...வாழ்த்துகளும்!<br /><br /> நன்றி.<br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> manavaijamestamilpandit.blogspot.in <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-170818201876166212014-10-07T20:43:48.112+05:302014-10-07T20:43:48.112+05:30அண்ணா,
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இத்தனை கூட்ட...அண்ணா,<br />ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இத்தனை கூட்டம் என்பது உங்கள் நட்பின் பாங்கினை தான் பறைசாற்றுகின்றது அண்ணா!! விழா மிக சிறப்பாக இருந்தது:) மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. தங்கள் இலக்கிய ப்பணி அந்த சான்றோர்கள் சொன்னதைப்போல இனி வெகு சீரும் சிறப்புமாக அமையும் அல்லவா!! தங்கள் அடுத்த அடுத்த படைப்புக்களுக்காக காந்திருக்கிறோம் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54913576735203763782014-10-07T17:24:32.965+05:302014-10-07T17:24:32.965+05:30உங்களுடைய படைப்புகளை உங்கள் வலைத்தளத்தில் மட்டுமே ...உங்களுடைய படைப்புகளை உங்கள் வலைத்தளத்தில் மட்டுமே நான் படித்து வருகிறேன். இப்போழுது வெளியான உங்கள் மூன்று நூல்களையும் வாங்கி இருக்கிறேன். இனிமேல்தான் படிக்க வேண்டும். உங்கள் படைப்புகளை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் இடதுசாரி கருத்துக்களோடு ஒப்பிட்டாலும், நான் அவற்றை மனிதநேய படைப்புகளாகவே காண்கின்றேன்.<br /><br />இந்த விழாவினைப் பற்றிய தங்களின் தொகுப்பினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67538852548691271372014-10-07T09:40:05.012+05:302014-10-07T09:40:05.012+05:30விழா வெகு சிறப்பாக இருந்தது அண்ணா. விழாவிற்கு வந்த...விழா வெகு சிறப்பாக இருந்தது அண்ணா. விழாவிற்கு வந்து உங்களையும், அண்ணி மற்றும் இலச்சியாவையும் சந்தித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. விழா நேரத்திலும் எங்களை அன்புடன் கவனித்ததில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்தேன், மனங்கனிந்த நன்றி அண்ணா. விழாவில் கஸ்தூரி அண்ணா, மைதிலி, கீதா, ஸ்டாலின், இளங்கோ ஐயா, ஜெயக்குமார் அண்ணா, மற்றும் இன்னும் சில பதிவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com