tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8619957169087931481..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இலவசத் திட்டங்கள் யாருக்காக?! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9259829999119607652014-04-16T21:05:44.793+05:302014-04-16T21:05:44.793+05:30பள்ளி நிலையில் இலவசக் கல்வியை மக்கள் விரும்புவதில்...பள்ளி நிலையில் இலவசக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை . இலவசமாகக் கிடைப்பதில் தரம் இல்லை என்ற நம்பிக்கை வேரூன்றி உள்ளது. வேறு வழி இல்லாதவர்களுக்கு மட்டுமே இலவச பள்ளிக் கல்வி என்றாகி விட்டது. இலவசப் பொருட்களின் தரம் குறித்து அனைவரும் அறிவர்.அதனால் பாதகம் இல்லை. வேலை செய்யும் வரை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடலாம் அதனால் தேவைப்படாதவர்கள் கூட இலவச பொருட்களை வாங்க போட்டி போடுகிறார்கள். இலவசம் ஏதும் கொடுக்காமல் இருந்தால் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. அதற்கு பதிலாக இலவசம்தந்துதுவிட்டுப் போகட்டுமே என்று நினைப்போரும் உண்டு. எனக்குத் தெரிந்து இலவசங்களை எதிர்ப்போரும் இலவசங்களை உறுதியாக மறுக்க முன்வருவதில்லை.<br />விரிவான அலசல் . அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89607840703644170442014-04-07T20:45:23.173+05:302014-04-07T20:45:23.173+05:30முந்திய பின்னூட்டத்தில் திரு வேல்முருகன் அய்யா சொன...முந்திய பின்னூட்டத்தில் திரு வேல்முருகன் அய்யா சொன்னது தான் நிரந்தரத் தீர்வு அய்யா. <br />இதுவும் கடந்து போகும் ... போகவேண்டும் - ஆனால்,<br />“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“ நாம்தான் முன்கை எடுத்து நடத்த வேண்டும்.. விதைப்போம்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71535312766378065032014-04-07T20:43:20.253+05:302014-04-07T20:43:20.253+05:30தங்கள் கட்டுரை தந்த தகவல்கள் பெரிய உதவியாக இருந்தன...தங்கள் கட்டுரை தந்த தகவல்கள் பெரிய உதவியாக இருந்தன அய்யா மிக்க நன்றி. படித்துவிட்டுக் கருத்துச் சொன்னதற்கும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52948671689568135692014-04-07T20:42:24.464+05:302014-04-07T20:42:24.464+05:30தேர்தல் நேரத்தில் நல்லாவே யோசிக்கணும்ல அய்யா? அதான...தேர்தல் நேரத்தில் நல்லாவே யோசிக்கணும்ல அய்யா? அதான்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33556944180289099492014-04-07T20:41:35.564+05:302014-04-07T20:41:35.564+05:30ஆம் நண்பரே சரியாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். நன்...ஆம் நண்பரே சரியாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65700239976523196282014-04-06T09:04:07.116+05:302014-04-06T09:04:07.116+05:30விரிவான விளக்கமான கட்டுரை. சிக்கலைச் சொல்லி அதை எ...விரிவான விளக்கமான கட்டுரை. சிக்கலைச் சொல்லி அதை எப்படி அவிழ்ப்பது என்பதையும் சொல்லியிருக்கலாமோ? நீங்கள் குறிப்பிட்ட புலி வால்.. இலவசத்தை எப்படி நிறுத்துவது? <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34463514418052227252014-04-05T22:54:29.426+05:302014-04-05T22:54:29.426+05:30மிக்க நன்றி. இந்த சமயத்தில் தேவையான கட்டுரையும் கூ...மிக்க நன்றி. இந்த சமயத்தில் தேவையான கட்டுரையும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10365694117698457832014-04-05T09:44:27.986+05:302014-04-05T09:44:27.986+05:30கதையும் கட்டுரையும் யோசிக்க வைக்கிறதுகதையும் கட்டுரையும் யோசிக்க வைக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51657854974150500122014-04-04T21:35:14.773+05:302014-04-04T21:35:14.773+05:30ஒரு அரசு எதை இலவசமாக கொடுக்க வேண்டுமோ?! அதையெல்லாம...ஒரு அரசு எதை இலவசமாக கொடுக்க வேண்டுமோ?! அதையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து பணக்காரர்களை மேலும் பணக்காரனாக மாற்றுகிறது,<br /><br />உண்மையில் இலவசமாக கொடுக்க வேண்டியது<br /><br />கல்வி<br />மருத்துவம்<br />குடிநீர்<br />அனைவருக்கும் வேலைவாய்ப்பு<br /><br />இவையெல்லாவற்றையும் தட்டுபாட்டில் வைத்துவிட்டு ...................<br /><br />கட்சி நடத்துவதோ அல்ல<br /><br />ஆட்சி நடத்துவதோ<br /><br />இலவசத்தின் காட்சி<br /><br />இதை மாற்றுவது<br /><br />அரசியலமைப்பை மாற்றினால் மட்டுமே முடியும்<br /><br />மாற்றுவோம்<br /><br />மக்களால் முடியாதது ஏதுமில்லை<br />அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13418393440065621572014-04-04T08:16:41.185+05:302014-04-04T08:16:41.185+05:30பத்தாண்டுகளுக்கு முன் நான் வாங்கிய கடனுக்கு வட்டிக...பத்தாண்டுகளுக்கு முன் நான் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டியே நொந்துபோனதில் நுரைத்து வந்ததுதான் “தற்கொள்ளை“ எனும் எனது கவிதை! இப்பத்தான் கொஞ்சநாளா கடனில்லா நிலை. (ஆனால் நம் சமூகக்க கடன்கள் ஏராளம்! முடிந்தவரை கட்டுவோம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38140105869045445372014-04-04T08:14:44.498+05:302014-04-04T08:14:44.498+05:30“இனி மாதுக்கடைகள் திறந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில...“இனி மாதுக்கடைகள் திறந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை...“ - அதுதான் அரசு அனுமதி பெற்றுப் பல மாநிலங்களில் நடக்குதே! இந்தக் கடைகள் சமாச்சாரம்தான் நம் சமூகக் கேட்டின் வெளிப்பாடு நண்பா. இது புரையோடிப் போன புண்ணுக்கு மருந்து போடாமல், சொறிந்து சுகம்காணும் சொல்ப (அல்ப) சுகவாசிகளின் சொர்க்கம் எனும் நரகக்குழி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51095290605368827142014-04-04T07:42:26.504+05:302014-04-04T07:42:26.504+05:30ருஷ்யக் கதை ஒன்றே போதாதா...?
கடனில் மன உளைச்சல் ...ருஷ்யக் கதை ஒன்றே போதாதா...?<br /><br />கடனில் மன உளைச்சல் ரொம்ப ரொம்ப அதிகம்... ம்...<br /><br />மோகம் மடிய இனி வழியில்லை என்றே தோன்றுகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89193846824785998742014-04-04T00:43:20.758+05:302014-04-04T00:43:20.758+05:30இலவசம் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். பலரும் வாசிக...இலவசம் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். பலரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.<br /><br />மதுக்கடைகளைத் திறந்து வளரும் சமுதாயத்தையே சீரழித்து விட்டார்கள். இனி மாதுக்கடைகள் திறந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை...<br /><br />சிறப்பான கட்டுரை...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70842961874244868562014-04-03T22:11:36.992+05:302014-04-03T22:11:36.992+05:30ஐயா தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். தங்கள் அறி...ஐயா தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். தங்கள் அறிவுரையின் மறைமுகச் செய்தியாக எடுத்துக்கொண்டு கட்டுரையைக் கொஞ்சம் சுருக்கிவிட்டேன் அய்யா. நன்றியும் வணக்கமும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2786743913483521542014-04-03T22:10:24.981+05:302014-04-03T22:10:24.981+05:30கொஞ்சம் “ஓவரா“த்தான் போய்ட்டமோ?
(வடிவேல் மாதிரி?) ...கொஞ்சம் “ஓவரா“த்தான் போய்ட்டமோ?<br />(வடிவேல் மாதிரி?) சரி சுருக்க்க்கிறுவோம்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44409459016740526382014-04-03T18:28:27.444+05:302014-04-03T18:28:27.444+05:30 நீண்ட கட்டுரை என்றாலும் பலரும் ஆறிய வேண்டிய செய்... நீண்ட கட்டுரை என்றாலும் பலரும் ஆறிய வேண்டிய செய்திகள்!<br />நாட்டின் இன்றைய உண்மை நிலை! அருமை! வாழ்க முத்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51803588829802216812014-04-03T16:54:00.548+05:302014-04-03T16:54:00.548+05:30கொஞ்சம் பெரிதான கட்டுரையாய் இருந்தாலும் பல பதில் ச...கொஞ்சம் பெரிதான கட்டுரையாய் இருந்தாலும் பல பதில் சொல்ல முடியாத அதே நேரத்தில் யோசிக்க வேண்டிய விசயங்களையும் உள்ளடக்கி வந்துள்ளது இக்கட்டுரை. பகிர்வுக்கு நன்றி ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com