tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8459130669497939135..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இந்த வா...ரம் - ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி... ஒரு புதிய வலைப்பக்கம்... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66619888458562832442013-08-20T07:57:28.963+05:302013-08-20T07:57:28.963+05:30வணக்கம் அய்யா, இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகள் ஒரு...வணக்கம் அய்யா, இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகள் ஒரு பக்கம் மகிழ்வளித்தாலும், மறுபக்கம் வேதனைக்கு உள்ளாக்குகிறது, பள்ளிப்பருவத்திலேயே மதுப்பழக்கம், எதிர் பாலினர் மீது அதீத கவர்ச்சி,விதிமுறைகளை மீறிய இரு சக்கர வாகனப் பயணம், பெரியோர் சொல் கேளாமை இப்படி ஏராளம்... இன்றைய இளைஞர்களிடம் தலைமுறை இடைவெளி அதிகமாக இருப்பதை உணர முடிகிறதே! இவை எல்லாம் களைய பட வேண்டும், அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து சரியான முறையில் அவர்களுக்கு போதிக்க வேண்டும், இளைஞர்களின் மனதில் பெரிய அளவில் மாற்றத்தை விதைப்பது பெரியோர்களின் தலையாய கடமையல்லவா அய்யா?அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87895183805195122402013-08-18T11:18:13.646+05:302013-08-18T11:18:13.646+05:30பெண்ணைப் பெண்ணாக இருக்கவிடாமல் அலல, நினைக்கவே விடா...பெண்ணைப் பெண்ணாக இருக்கவிடாமல் அலல, நினைக்கவே விடாமல் எததனை புராணஙகள-இலக்கியப்படைப்புகள்-வாழ்க்கைச் சூழ்ச்சிகள்... கடலின் நீர்ப்பெருக்கெல்லாம் காலகாலமாக நம் பெண்கள் சிந்திய கண்ணீரேயன்றி வேறென்ன? பெரும பெரும் சிந்தனையாளரும் கூட, இதில் கவனம் செலுத்தியவர்கள் கூட கவனம் தப்பிய இடங்கள் ஏராளம அம்மா! திருவள்ளுவரின் பெண்வழிச்சேறல் அதிகாரம் அவருக்குப் பெருமை சேர்க்கவிலலையே! பாரதியின் தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கும் அப்படிததான், பாரதிதாசனின் குடும்பவிளக்குக் கதைநாயகி தங்கமும் அப்படித்தானே சொலலித் தருகிறாரகள... இது நீணட நெடிய வரலாறு தாயி... எனது காதல் கடிதம் தொடர் படித்துப்பார.. ஓரளவுக்குச் சொலலியிருப்பேன். இன்னும் ஏராளம் கடன் இருக்கிறது. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25359983679206959992013-08-18T10:30:03.249+05:302013-08-18T10:30:03.249+05:30நல்ல செய்தி மகிழ்ச்சி ,கெட்ட செய்தியை பற்றி எனக்கொ...நல்ல செய்தி மகிழ்ச்சி ,கெட்ட செய்தியை பற்றி எனக்கொரு கருத்து.ஒரு ஆண் குழந்தை வீட்டிலும்,சமூகத்திலும் பெண்ணை சம உயிராக கருத கற்ப்பிக்க பட வேண்டும்.பொண்ணுன அடக்கமா இரு ,போன்ற அன்றாட டயலகுக்கள் ,பெண்ணை கேவலப்படுத்தும் சினிமாகள் ,டி.வி தொடர்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.மனசு வருத்தமாக இருக்கு அண்ணா மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37991215666973037342013-08-17T21:48:50.108+05:302013-08-17T21:48:50.108+05:30நன்றி நண்பர் முரளி. ஏதோ ஒரு வகையில் மனசைப் பாதிதத ...நன்றி நண்பர் முரளி. ஏதோ ஒரு வகையில் மனசைப் பாதிதத செய்திகளைப் பகிர்நது கொள்வதில் ஒரு செய்தி இருக்கத்தானே செய்கிறது? தங்கள் பகிர்வுக்கும் தொடர்புக்கும் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17990083052968552332013-08-17T18:14:30.357+05:302013-08-17T18:14:30.357+05:30குப்பைகளை அப்புறப்படுத்துதல் எதிர்காலத்தில் நம் சந...குப்பைகளை அப்புறப்படுத்துதல் எதிர்காலத்தில் நம் சந்திக்கப் போகும் மிகப் பெரிய பிரச்சனை. தேவைக்கதிகமான நுகரும் சக்தி பொருள்களை வாங்கிக் குவிக்க, குப்பைகளும் குவிந்து விடுகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மையும் குப்பைகள் சேர்வதற்கு காரணம். <br />கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம்.<br />************************<br />மாணவிகளுக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் மனம் பதைக்க வைக்கிறது <br />**************************************<br />நல்ல அறிமுகம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி <br />*********************************டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com