tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8045457067717661958..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பாகுபலி - சத்தியராஜ் பேசியது என்ன?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12821382238659942592017-04-23T15:01:03.169+05:302017-04-23T15:01:03.169+05:30மிகவும் நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா! டுவிட...மிகவும் நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா! டுவிட்டரில் முதல் நாள் 'சத்யராஜ் மன்னிப்புக் கேட்கக்கூடாது, கேட்க மாட்டார்' என எழுதிக் கொண்டிருந்தார்கள். வருத்தம் தெரிவித்த பிறகு 'கட்டப்பா தமிழர்களை முதுகில் குத்தி விட்டார்' என்கிற ரீதியில் அடுத்த நாள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சத்யராஜ் கொடுத்த விளக்கத்துக்கே கெத்தாக வேறு வகையிலெல்லாம் விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இ.பு.ஞானப்பிரகாசன்http://agasivapputhamizh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19997927680814832782017-04-22T20:20:45.242+05:302017-04-22T20:20:45.242+05:30சரியான ஒரு கணிப்பீடு.
இது மக்களை கவரும் அவர்களது ...சரியான ஒரு கணிப்பீடு. <br />இது மக்களை கவரும் அவர்களது ஸ்டண்ட் நடவடிக்கைகளே.<br />அதே போலவே ரஜினிகாந்த் இலங்கை செல்கிறார் என்றால் அதை தடுக்கும் திருமாளவன் செயலும்.திருமாளவன் தனது சுய விளம்பரத்துக்காக செய்து கொண்டது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2017918386736367012017-04-22T19:42:55.924+05:302017-04-22T19:42:55.924+05:30தமிழன் சத்தியராஜ் பேச்சு அருமை, நானும் பாராட்டுகிற...தமிழன் சத்தியராஜ் பேச்சு அருமை, நானும் பாராட்டுகிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29383378092432795822017-04-22T18:20:37.758+05:302017-04-22T18:20:37.758+05:30சினிமா நடிகர்களுக்கு காசு தான் முக்கியம் என்பதை சத...சினிமா நடிகர்களுக்கு காசு தான் முக்கியம் என்பதை சத்தியராஜ் உணர்த்திவிட்டார்Anonymoushttps://www.blogger.com/profile/06526786928108337493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48994057572867287442017-04-22T18:03:06.669+05:302017-04-22T18:03:06.669+05:30கர்நாடக இன வெறி தலைவர் வாட்டாள் நாகராஜ்.
அவர் மாத...கர்நாடக இன வெறி தலைவர் வாட்டாள் நாகராஜ். <br />அவர் மாதிரியே இனவெறி பேசுபவர் தமிழர் நடிகர் சத்யராஜ். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51141359334438591582017-04-22T17:21:29.628+05:302017-04-22T17:21:29.628+05:30அந்த பேச்சை கேட்டீர்களா? பொதுவெளியில் எப்படி பேச வ...அந்த பேச்சை கேட்டீர்களா? பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாத இந்த நடிகர், தன் மகனுக்கு மந்திரம் ஓதி தாலி கட்ட வைத்தவர்கள், தன்னை மூடநம்பிக்கை இல்லாத தமிழர் என்று மார் தட்டி கொள்கிறார். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13387939794058828662017-04-22T15:49:31.990+05:302017-04-22T15:49:31.990+05:30பாராட்டுவோம் என்றாலும் கர்நாடகா எல்லாவற்றுக்கும் ப...பாராட்டுவோம் என்றாலும் கர்நாடகா எல்லாவற்றுக்கும் பிரச்சினை செய்யும் போது நாம் வாளாதிருப்பதும் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிவதும் கேவலம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40909775832243852962017-04-22T11:12:44.784+05:302017-04-22T11:12:44.784+05:30தன்மானத்துடன் தான் 9 வருடத்தின் முன் பேசிய பேச்சு ...தன்மானத்துடன் தான் 9 வருடத்தின் முன் பேசிய பேச்சு இன்று யாரையும் பாதித்துவிடகுடாது என கவனமாக தன்மானத்துடன் [உங்கள் சத்தியராஐ்]என்பதை நிறுபித்துவிட்டார்vichttps://www.blogger.com/profile/14533797626100042486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3195751365503162302017-04-22T10:36:18.459+05:302017-04-22T10:36:18.459+05:30பாராட்டுவோம்பாராட்டுவோம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84745088725368175452017-04-22T08:37:33.715+05:302017-04-22T08:37:33.715+05:30SIR..i don't know why cine field persons are i...SIR..i don't know why cine field persons are involved in every linguistic problems..these are all stunts increasing their publicity..Anonymoushttps://www.blogger.com/profile/08042163351725487347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12684748952369544922017-04-22T07:18:00.510+05:302017-04-22T07:18:00.510+05:30இதில் தன்மானம் எங்கு உள்ளது? ஒருபோதும் மன்னிப்பு க...இதில் தன்மானம் எங்கு உள்ளது? ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது, படம் வெளியாகவில்லை என்றால் என் முழு சம்பளத்தையும் விட்டு கொடுக்கிறேன் என்று கூறியருந்தால், அது உத்தம்ம்...Anonymousnoreply@blogger.com