tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8026841755151272598..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு! சகாயம் வென்றார்! நீதி வெல்லும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20005177583120343302016-04-02T10:58:43.588+05:302016-04-02T10:58:43.588+05:30அண்ணா..இந்தச் செய்தி பார்த்ததும்..ஹை நம்ம ஊரா இது ...அண்ணா..இந்தச் செய்தி பார்த்ததும்..ஹை நம்ம ஊரா இது என்ற வியப்பு மேலிட்டது, நம்ம ஊருலயும் நீதி இருக்கே என்றும் வியந்தேன். ஆனால், உடனேயே இது நம்ம ஊரா? உடனே மறு தீர்ப்பா? எங்கேயோ இடிக்குதே...என்றும் தோன்றியது. இதுதான் அண்ணா பெரும்பான்மையான மக்கள்..<br /><br />ஊழலில் ஊறிய நாட்டில் வாழ்ந்து அதன் தாக்கமே நம்மில் புரையோடிப் போயிருப்பதால், நல்லது நடந்தாலும் நம்ப மறுக்கிறது மனம். சரி இது ஏப்ரல் ஃபூல் இல்லையே...??? தேர்தலுக்கு முன் வெளிவந்தால் நீங்கள் சொல்லுவது போல் தேர்தலில் அது வெளிப்படும்..பார்ப்போம் பொறுமையாய் நம்பிக்கையுடன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78704472158007474392016-04-02T09:25:03.492+05:302016-04-02T09:25:03.492+05:30என் கருத்தையெல்லாம் ஏண்டா வெளியிட மாட்டேங்கிற டுபா...என் கருத்தையெல்லாம் ஏண்டா வெளியிட மாட்டேங்கிற டுபாகூர்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32160161594336293262016-04-02T09:23:49.624+05:302016-04-02T09:23:49.624+05:30பெயரில்லா மூளை கெட்டவனே. மகேந்திரபூபதி பார்ப்பானாட...பெயரில்லா மூளை கெட்டவனே. மகேந்திரபூபதி பார்ப்பானாடா?<br /><br />அந்தப் பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டு முத்து நிலவனும் மூளை கெட்டவன் என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொள்கிறான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54825894441120747842016-04-02T09:22:00.221+05:302016-04-02T09:22:00.221+05:30எதுவுமே தெரியாம எத்தனை நாளுய்யா பதிவு போடுவீரு?
ம...எதுவுமே தெரியாம எத்தனை நாளுய்யா பதிவு போடுவீரு?<br /><br />மகேந்திரபூபதி தீர்ப்பளிச்சதுக்கும் சகாயம் விசாரணைக்குழுவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அந்த வழக்கே இல்லை இது.<br /><br />என்ன ஏது என்று படித்து தெரிந்து கொண்டு சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பவும். எப்பவும் போல உளறித்தொலைத்திருக்கிறீர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4853789169543073492016-04-02T06:53:00.482+05:302016-04-02T06:53:00.482+05:30நீங்கள் எந்த உலகில் உள்ளீர்கள். இந்தியாவில் பார்ப்...நீங்கள் எந்த உலகில் உள்ளீர்கள். இந்தியாவில் பார்ப்பானும், பணம் படைத்தவனும் என்றும் நீதிக்கு கட்டு பட்டவன் அல்ல. <br />பணம் உள்ளவானாவது மாட்டுவான் ஆனால் என்ன செய்தாலும் பார்ப்பான் தப்பி விடுவான். நீங்கள் எவ்வளவோ எழுதினீர்கள் அனிருத் பற்றி. ஒரு சிறு துரும்பு கூட அவன் மீது படாது.மூளை விபசாரிகள் என்று முவா சொல்வார் இம்மக்களை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34530283538189824232016-04-01T21:08:34.982+05:302016-04-01T21:08:34.982+05:30நீதிக்கு இன்னும் உயிரிருக்கிறது என்பதை மெய்ப்பிக்க...நீதிக்கு இன்னும் உயிரிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு! நீதி கண்டிப்பாக வெல்லும்! வெல்ல வேண்டும்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16527817142012399792016-04-01T19:21:22.737+05:302016-04-01T19:21:22.737+05:30அலுவலக வழக்குகளின் சில தீர்ப்புகள் நீதிமன்றத்தின் ...அலுவலக வழக்குகளின் சில தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கத் தான் செய்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85144372280901004412016-04-01T18:52:17.920+05:302016-04-01T18:52:17.920+05:30தண்ணீருக்கடியில் பதுக்கி வைக்கும் நீர்க்குமிழி
தா...தண்ணீருக்கடியில் பதுக்கி வைக்கும் நீர்க்குமிழி <br />தாங்காது நெடுநேரம்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59856000462379929082016-04-01T18:29:18.792+05:302016-04-01T18:29:18.792+05:30என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
இருட்டினில் நீதி ...என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!<br /> இருட்டினில் நீதி மறையட்டுமே!<br />தன்னாலே வெளிவரும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56117067043437954602016-04-01T16:58:09.759+05:302016-04-01T16:58:09.759+05:30எனக்கு நம்பிக்கை இல்லை...
இது அழும் பிள்ளைக்கு கொட...எனக்கு நம்பிக்கை இல்லை...<br />இது அழும் பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட விரல்...கிள்ளியதும் அவர்களே..<br /><br />அய்யா..அய்யா...உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றுகிறது...<br />ஆனால் சந்தேக புத்தி தடுக்கிறது...<br /><br />இந்த நாட்டில் அவ்வளவு எளிதாக நீதி கிடைத்துவிடும் சூழல் வந்துவிடவில்லை..<br /><br />இந்த செய்தியின் பின்..தேர்ந்த அரசியல் இருக்கலாம்...<br /><br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com