tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7989030626101252888..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (1) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89878337379491703622016-11-17T13:51:23.146+05:302016-11-17T13:51:23.146+05:30அருமையான பேட்டி ! வாழ்த்துகள் இருவருக்கும் :)அருமையான பேட்டி ! வாழ்த்துகள் இருவருக்கும் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69555453141517862812016-03-31T18:47:11.750+05:302016-03-31T18:47:11.750+05:30அவரது குடும்பம் பற்றியும், குழந்தைகள் பற்றியும் இன...அவரது குடும்பம் பற்றியும், குழந்தைகள் பற்றியும் இன்னும் பிற செய்திகளையும் இதன் மூலம் அறிய முடிந்தது. மிக்க நன்றி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76939308092709150392016-03-31T18:46:34.278+05:302016-03-31T18:46:34.278+05:30தமிழ்வலையுலகில் சிறிய காலத்தில் முன்னணியில் எல்லோர...தமிழ்வலையுலகில் சிறிய காலத்தில் முன்னணியில் எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கும் ஓர் அருமையான பதிவர் எழுத்தாளர் என்று சொல்லலாம் நம் அருமை நண்பர் சகோ செந்தில்குமார் அவர்களை. நாங்கள் தொடர்ந்து வாசிக்கும் வலைத்தளம் அவரது வலைத்தளம். பல அற்புதமான, புதிய தகவல்களைத் தருபவர். அழகாக எழுதுபவர். இங்கு பதில்களும் அப்படியே! <br /><br />கீதா : நான் அவருடன் உரையாடுவது உண்டு. சந்தித்ததும் உண்டு பதிவர் விழா தவிர. அவர் பெற்ற விருதைப் பார்த்துப் பூரிப்படைந்தேன் அவரைச் சந்தித்த போது. மிகவும் இனிமையாகப் பழகுபவர். பத்திரிகையாளர் அல்லவா அந்த அனுபவம் அவருடன் உரையாடினால் நன்றாகவே தெரியும்.<br /><br />அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள். ஆரம்பமே அட்டகாசம் தங்கள் முயற்சி வெற்றியடையவும் வாழ்த்துகள்.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12418790765625724112016-03-29T06:48:06.230+05:302016-03-29T06:48:06.230+05:30செந்தில் ஒரு முன்னோடிப் பதிவர்
நிறய விசயங்கள் அவர...செந்தில் ஒரு முன்னோடிப் பதிவர் <br />நிறய விசயங்கள் அவரிடம் இருந்து புதியவர்கள் எடுத்துக்கொள்ளலாம் <br />அண்ணா புதுகை விழாவில் ஜோதிஜி அருகே இருந்த இவரை பார்த்தும் பேச முடியவில்லை. விழா ராணுவ ஒழுங்குடன் நடந்ததுதான் காரணம். <br /><br />நல்லவேளை பேசவில்லை பேசியிருந்தால் செந்தில் நலமா என்றுதான் துவங்கியிருப்பேன், ஆள் வேற அஜீத் ரேன்ஜில் இருப்பதால் இப்படி நிகழ்திருக்க வாய்ப்பு இருக்கு <br /><br />நல்லவேளை இப்போதான் தெரியும் தலை சீனியர் என்று .. <br /><br />நல்ல முயற்சி விரைவில் நூலக வரட்டும் வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74321518842770898472016-03-26T10:01:09.704+05:302016-03-26T10:01:09.704+05:30செய்திக்கருவூலம் செந்தில்குமார் பேட்டி மூலம் மேலும...செய்திக்கருவூலம் செந்தில்குமார் பேட்டி மூலம் மேலும் பல செய்திகளை அறிந்தோம். நண்பர்களை அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3690545127338498292016-03-25T18:37:44.187+05:302016-03-25T18:37:44.187+05:30 வெகு நாட்களுக்குப் பிறகு நண்பர் செந்தில்குமார் அவ... வெகு நாட்களுக்குப் பிறகு நண்பர் செந்தில்குமார் அவர்களது பேட்டியைப் படித்தது<br />மனதிற்கு இனிமை. மனம் நிறை வாழ்த்துகள்.ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-341168856194282352016-03-23T18:51:48.327+05:302016-03-23T18:51:48.327+05:30இத்தனை நாளாக ஏதோ என் கணினியில் சிக்கல். பதில் எழுத...இத்தனை நாளாக ஏதோ என் கணினியில் சிக்கல். பதில் எழுத முடியாமல் மொத்தமாக எழுதிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் சரியானது. கருத்திற்கு நன்றி டிடி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33495958343329926682016-03-23T17:13:19.744+05:302016-03-23T17:13:19.744+05:30பேட்டி மிகவும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்...பேட்டி மிகவும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51379568095404315772016-03-23T09:23:21.372+05:302016-03-23T09:23:21.372+05:30வலையுலகில் நேர்காணல் - நல்ல புதுமையான முயற்சி.ஆசிர...வலையுலகில் நேர்காணல் - நல்ல புதுமையான முயற்சி.ஆசிரியர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். <br /><br />பத்திரிக்கையாளர் S.P.செந்தில் குமார் அவர்களது வலைத்தளம் பற்றியும், அவரது எழுத்து ஆர்வம் குறித்தும் இந்த நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88907167668359778472016-03-22T19:38:20.209+05:302016-03-22T19:38:20.209+05:30அண்ணா, விதம் விதமா யோசிக்கிறீங்களே :)
பிரமாதம் அண்...அண்ணா, விதம் விதமா யோசிக்கிறீங்களே :)<br />பிரமாதம் அண்ணா! You are a great inspiration!<br />சகோ S.P.செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74597859832162455742016-03-22T15:01:19.210+05:302016-03-22T15:01:19.210+05:30வழக்காமான ஒன்றைச் செய்யாமல் மாறுபட்டு செய்வது என்ப...வழக்காமான ஒன்றைச் செய்யாமல் மாறுபட்டு செய்வது என்பதே உவப்பானது. அதிலும் இப்படியான புதுமைகள் இன்னும் சிறப்பு. வலைப்பதிவர்களின் இன்னொரு பரிமாணம் பற்றி அறிய நல்ல வாய்ப்பு. நேர்காணல்களை பத்திரிக்கைகளில் விரும்பி வாசிப்பேன். இப்பொழுது உங்களின் வலைப்பக்கத்தில்!தொடருங்கள் சார். வாசிக்கக் காத்திருக்கிறோம்.மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13328802933201621882016-03-22T12:37:47.522+05:302016-03-22T12:37:47.522+05:30
‘இணையத் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்’ என்ற புதிய த...<br />‘இணையத் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்’ என்ற புதிய தொடரை தொடங்கியதற்கும், இந்த தொடரின் முதலில், 17 திங்களுக்குள் தமிழ்மண தரவரிசைப்பட்டியலில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கும் நண்பர் திரு S.P.செந்தில்குமார் அவர்களை பேட்டிகண்டு அவரது பெட்டியை வெளியிட்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பாக பதிலைத்தந்த திரு S.P.செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13277219017359877432016-03-22T12:15:57.480+05:302016-03-22T12:15:57.480+05:30சிறப்பான கருத்துக்களுடன் நேர்காணல் அருமை ...
வாழ...சிறப்பான கருத்துக்களுடன் நேர்காணல் அருமை ...<br /><br />வாழ்த்துக்கள் ஐயா ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31074699715944782302016-03-22T09:27:03.768+05:302016-03-22T09:27:03.768+05:30நண்பர் செந்தில் அவர்களை பற்றிய நிறைய விஷயங்களை தெர...நண்பர் செந்தில் அவர்களை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9928967946127760012016-03-22T00:38:44.487+05:302016-03-22T00:38:44.487+05:30கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான செந்தில்குமார் சார...கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான செந்தில்குமார் சாரின் பதில்களும் அருமை அய்யா...<br /><br />நல்ல பணி... <br /><br />தங்களுக்கும் செந்தில் சாருக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26799077021073897412016-03-21T11:41:31.036+05:302016-03-21T11:41:31.036+05:30சகோதரர் முத்துநிலவனுக்கு இணையத்தில் சிறப்பான முறைய...சகோதரர் முத்துநிலவனுக்கு இணையத்தில் சிறப்பான முறையில் எழுதிவரும் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை பார்வையாளராய் நுழைந்திருக்கும் என் போன்றோரின் நன்றி உரித்தாகட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/05761663191786697397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30215033626716818292016-03-21T07:42:43.260+05:302016-03-21T07:42:43.260+05:30நண்பர் செந்தில்குமார் அவர்களுடைய பணி பெரிதும் போற்...நண்பர் செந்தில்குமார் அவர்களுடைய பணி பெரிதும் போற்றுதற்குரியது. இணையத்தமிழ் வளர்ச்சியில் எழுத்தாளர்களின் வரிசையில் முதல் ஆளாக மிகப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்துள்ள முத்துநிலவன் ஐயாவுக்குப் பாராட்டுகள். நண்பர் செந்தில் எழுதிய பல கட்டுரைகள் சேமிக்கப்படாமல் போனது பெருவருத்தம்தான். ஆனால் மனம் தளராது தொடர்ந்து எழுதி இன்று பல அரிய தகவல்களைத் தரும் பெட்டகமாக அவருடைய வலைத்தளம் இருப்பது பெருஞ்சிறப்பு. அவருடைய பணி தொடர்வதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66658843342932068422016-03-21T07:32:23.716+05:302016-03-21T07:32:23.716+05:30நண்பர் செந்தில்குமார் அவர்களின் உழைப்பு அனைவருக்கு...நண்பர் செந்தில்குமார் அவர்களின் உழைப்பு அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தக் கூடியது ஐயா<br />தங்களின் வலை வழி நேர்க்காணல் அருமையான முயற்சி ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43934643799481546852016-03-21T01:09:39.077+05:302016-03-21T01:09:39.077+05:30நல்ல முயற்சி,நண்பரின் பதில்கள் அசத்தல் ,காத்திருக்...நல்ல முயற்சி,நண்பரின் பதில்கள் அசத்தல் ,காத்திருக்கிறேன் அடுத்த பதிவரின் பேட்டிக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19992245143498271382016-03-20T22:20:44.443+05:302016-03-20T22:20:44.443+05:30மிக மிக நல்ல பாராட்டக் கூடிய முயற்சி.....பாராட்டுக...மிக மிக நல்ல பாராட்டக் கூடிய முயற்சி.....பாராட்டுக்கள் தலைவரே.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20979807314548762802016-03-20T21:53:42.417+05:302016-03-20T21:53:42.417+05:30மிரட்டியிருக்கிறார்!..என் போன்ற அரிச்சுவடிகளுக்கு ...மிரட்டியிருக்கிறார்!..என் போன்ற அரிச்சுவடிகளுக்கு ஊக்கமாக இருக்கிறார்.!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54279610234562510782016-03-20T21:50:33.594+05:302016-03-20T21:50:33.594+05:30கூட்டஞ்ச்சோறு எஸ். பி. செந்தில்குமார் அவர்களின் பத...கூட்டஞ்ச்சோறு எஸ். பி. செந்தில்குமார் அவர்களின் பதில்கள் அருமை.<br />இது ஒரு புதிய முயற்சி. தொடரட்டும்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15254326518837082272016-03-20T21:47:35.599+05:302016-03-20T21:47:35.599+05:30அருமையான முயற்சி! தொடக்கமே அசத்தலாக உள்ளது. இதை ஆ...அருமையான முயற்சி! தொடக்கமே அசத்தலாக உள்ளது. இதை ஆரம்பித்து வைத்திருக்கும் உங்களுக்கும் அழகாய் பதில்களை சொல்லியிருக்கும் சகோதரர் செந்தில்குமாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43511565336910278022016-03-20T19:34:38.088+05:302016-03-20T19:34:38.088+05:30அய்யா தங்களின் புதிய முயற்சி மிகுந்த பாராட்டுக்குர...அய்யா தங்களின் புதிய முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. அதில் முதல் நேர்காணலாக என்னுடைய பேட்டியை இடம்பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி! பின்னூட்டத்தில் பாராட்டிய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். <br /><br />இந்த முயற்சியின் மூலம் பல பதிவர்களை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடியும். தொடருங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30012359897516739692016-03-20T17:50:58.689+05:302016-03-20T17:50:58.689+05:30Thanks for introducing a man whose writting will g...Thanks for introducing a man whose writting will go beyond the the time limit.welldone Senthilkumar.Thanks to Muthunilavan sir.the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.com