tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7885475935012695349..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: அய்யா சுப.வீரபாண்டியனுக்கு ஐந்து கேள்விகள்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4483027854547842212016-03-10T18:41:45.505+05:302016-03-10T18:41:45.505+05:30 எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்கள் என்றால் ஊ... எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்கள் என்றால் ஊழல் செய்யும் வாய்ப்பை மட்டும் திமுக மற்றும் அதிமுக வுக்கே தொடர்ந்து வழங்குவது என்ன நியாயம்........சில குடும்பங்களுக்கே pokum makkalin பணம் பலருக்கு போகட்டுமே ......! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25664349949364799242016-03-10T17:29:14.789+05:302016-03-10T17:29:14.789+05:301972 -இல் admk பிறந்து திண்டுக்கல் இடை தேர்தலில் ப...1972 -இல் admk பிறந்து திண்டுக்கல் இடை தேர்தலில் போட்டியிட்டு வென்றது,காமராஜின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்தை பெற்றது,dmk மூன்றாம் இடத்தை பெற்றது,காமராஜ் dmk -வியையும் admk வையையும் ஒரே மாதிரிதான் பார்த்து இந்த புகழ்பெற்ற வாக்கியத்தை சொன்னார்.அண்ணாதுரை உயிரோடு dmk தலைவராயிறுந்த போதே ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்,(இதை பெரியார் அவர்கள் கிண்டல் அடித்துள்ளார்.)அப்படி இருக்க dmk கொள்கைரீதியாக கூட நாத்திக கட்சி கிடையாது.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10315424906471135232016-02-29T20:57:22.214+05:302016-02-29T20:57:22.214+05:30தாபாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டிய ஒரு நிலை வந்தால...தாபாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டிய ஒரு நிலை வந்தால், நான் ஜெயலலிதாவுக்கே நேரிடையாக வாக்களித்து விடுவேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38313218666477117362016-02-25T18:39:13.676+05:302016-02-25T18:39:13.676+05:30அடி ஆத்தி இவ்ளோ நடந்துருக்கா....சரியான கேள்விதான்...அடி ஆத்தி இவ்ளோ நடந்துருக்கா....சரியான கேள்விதான் பதில் வருமா?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21615358017581899312016-02-17T16:52:23.838+05:302016-02-17T16:52:23.838+05:30ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு! அந்த ...ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு! அந்த மாறுதலைச் செய்வதற்கு தேர்தல் உண்டு!(?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19898869251356503572016-02-17T16:47:41.123+05:302016-02-17T16:47:41.123+05:30படித்தேன் அய்யா, கவிதையில் மென்மையான - உண்மையான -...படித்தேன் அய்யா, கவிதையில் மென்மையான - உண்மையான - வீச்சு! உங்கள் பாணி!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78648069654243295752016-02-17T08:33:17.104+05:302016-02-17T08:33:17.104+05:30இப்படி உங்களைப்போன்றோர் முகம் மறைத்துப் பேசும்போது...இப்படி உங்களைப்போன்றோர் முகம் மறைத்துப் பேசும்போது எப்படி நல்ல தலைவர்களின் முகங்களைக் கண்டுபிடிப்பது நண்பரே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90131962465339627012016-02-17T08:31:56.884+05:302016-02-17T08:31:56.884+05:30நன்றி உமர். 2000-நன்றாக நினைவில் உள்ளது. அது எப்பட...நன்றி உமர். 2000-நன்றாக நினைவில் உள்ளது. அது எப்படி மறக்கும்? தமிழ் செம்மொழி அறிவிப்பின்போது தமுஎகச தோழர்கள் மாநில மண்டல மாவட்டச் சிறப்பு மாநாடுகளை நடத்தி முடித்து, கைக்காசுபோட்டு முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்குப் போய் வாஜ்பேயியிடம் வலியுறுத்தப் போனபோது வைகோ வந்து வாழ்த்தினார். இங்கு வெற்றிவிழாவின்போது கலைஞர் வ ழக்கம் போலத் திமுக வின் தனிச்சாதனையாக அறிவித்துக் கொண்டார்... “மறக்கமுடியுமா”?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30965182709522795502016-02-16T20:53:36.751+05:302016-02-16T20:53:36.751+05:30அருமையான ஆய்ந்தறிந்த கருத்து. திடீர் கூட்டணியாக -...அருமையான ஆய்ந்தறிந்த கருத்து. திடீர் கூட்டணியாக -- நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல-- உருவான நால்வர் அணி - ஆட்சிக்கே வரவில்லை. வந்ததது போலவும் நல்லாட்சி தந்தது போலவும் ஆர்பரிக்கிறார்கள். தங்கத்தைக் கூட சுரண்டிப் பார்த்துதான் ஒத்துக்கொள்வார்கள். ஆனால், இங்கே கற்பனையாக நல்லாட்சி தரும் ஒழுக்கமானவர்கள் என்று பேசத்தொடங்கி விட்டார்கள். கழகங்கள் மோசமென்றால், இவர்கள் நல்லவர்களாகி விடுவார்களா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போது எனக்கு குழப்பமே இல்லை. ஏன் தெரியுமா? தி மு க, அ தி மு கவுடன் இவர்களையும் இணத்துவிட்டால் குழப்பத்துக்கிடமேது?<br /><br />B S VAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74907079888065538412016-02-16T20:45:26.507+05:302016-02-16T20:45:26.507+05:30அவர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிய வரவேயில்லை..கூட்டணி...அவர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிய வரவேயில்லை..கூட்டணியாட்சியிலும் பங்கேற்கவில்லை. மத்திய அரசில்தான் பங்கேற்றனர். இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சரானார். தமிழகத்தில் இல்லவே இல்லை. நடக்கா விடயத்தை நடந்த மாதிரி கற்பனை பண்ணுகிறீர்கள்.<br /><br />எளிமையாக இருந்துவிட்டால் எல்லாமே மக்களுக்கு நடந்துவிடும் என்று எந்த அரசியட்கல்வி நூலும் சொல்லவேயில்லை. எளிமையாக இருப்பது ஏமாற்ற உதவலாம். ஆனால் நல்லாட்சி பண்ண உதவும் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் இல<br /><br />-- பா சு விAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19811335424697696302016-02-16T17:08:00.576+05:302016-02-16T17:08:00.576+05:30நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிக் கூறியது ம...நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிக் கூறியது முற்றும் உண்மை. அவர்களது கொள்கைகள் நிறையபேரை ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று ஒருபோதும் சொல்ல இயலாது. அவர்கள் மா'நாடு நடத்தவும் வசூல் செய்து எளிமையைக் கடைபிடிப்பவர்கள். தலைவர்களும், தொண்டர்களும் ஒரே மாதிரி எளிமையான உணவை (டீ) உண்பவர்கள். நமக்குத்தான் அவர்களின் எளிமை, நல்லகுணம் போன்றவற்றை மதிக்கத் தெரியவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10861748063932551422016-02-16T14:09:21.642+05:302016-02-16T14:09:21.642+05:30மைந்தரின் நேர்மை அவ்வளவு சிறப்பானது. இந்த ஆட்சியின...மைந்தரின் நேர்மை அவ்வளவு சிறப்பானது. இந்த ஆட்சியின் எந்த அவலத்தையும் அவர் பேச மாட்டார். என்று அவரே இதன் அவலத்தில் அடிபடுகிறரோ அன்று புரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6987576806950571042016-02-16T14:02:40.141+05:302016-02-16T14:02:40.141+05:30சிறப்பான பதில். நாம் வெளியில் இருந்து பேசுகிறோம். ...சிறப்பான பதில். நாம் வெளியில் இருந்து பேசுகிறோம். கட்சிக்கு உள்ளே இருக்கும் போது உள்ள அழுத்தங்கள் அதிகம். அரசியல் என்பது ஒரு போராட்ட களம். எதிரி பல ஆயுதங்களை எடுத்து எதிர்க்கும் போது நாம் பேசாமல் இருக்க முடியாது. நம் சகோதரர் வாழ பொறுக்காத சூழ்நிலை இன்று.அதனால் அந்நியன் இருந்தால் பரவாயில்லை என்று அவனை ஏற்றிவிட்டு அவன் காலடியில் விழுந்து இன்று அவனா அல்லது நாமா என்று பேசி கொண்டு உள்ளோம். மேலும் திமுகவிலும் பல மாற்றம் வர வேண்டும். தொண்டர்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் அதிமுக போல். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17686827057494811592016-02-16T10:51:46.754+05:302016-02-16T10:51:46.754+05:30எங்கோ படித்த பிடித்த வாசகம் : முயலும் வெல்லும், ஆம...எங்கோ படித்த பிடித்த வாசகம் : முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66787140032599319852016-02-16T10:25:53.948+05:302016-02-16T10:25:53.948+05:30நல்ல கேள்விகள் முத்துநிலவன் .
தமிழ் தமிழ் என்று சொ...நல்ல கேள்விகள் முத்துநிலவன் .<br />தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழ் மழுங்கடிப்பு என்பதை சரியாக சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுகள் .மற்றம்படி நீங்கள் கேட்ட கேள்விகள் எனது மனதில் எழும் கேள்விகளில் சில .எப்படி சில படித்தவர்கள் ,பண்பானவர்கள் எப்படி இரு மூத்த திராவிட கட்சிகளுக்கு ஆதரவு கொடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது ...<br />மனுசபுத்திரனின் திமுக இணைவின் போது நான் துணுக்குற்றது உண்மை .இங்கு தமிழ்மணத்தில் கூட ஒருவர் இருக்கிறார் .எல்லோரையும் ஓடி ஓடி விமர்சிக்கும் அவர் மறந்தும் அதிமுகா வை விமர்சிக்க மாட்டார் .<br />அதிமுகாவை விமர்சிக்க மறுக்கும் இவரின் மற்றையவர் மீதான <br />விமர்சனங்களில் எப்படி ஒரு நேர்மை ,உண்மைத்தன்மை இருக்கு முடியும் . அதிமுகாவை ஆதரிக்கும் ஒருவரால் எப்படி மற்றவர்களின் ஊழல் ,அதிகார துஸ்பிரயோகம் ,லஞ்சம் ,நிர்வாக திறமை இன்மை பற்றி எழுத முடியும் என்பது பற்றி <br />என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9532786702091941662016-02-16T04:20:27.757+05:302016-02-16T04:20:27.757+05:30http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_...http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_12.htmlநேரமிருப்பின் பார்வையிடவும்...<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16528842459278404812016-02-15T13:40:49.248+05:302016-02-15T13:40:49.248+05:30DMK OR ADMK Why people not thinking other choice? ...DMK OR ADMK Why people not thinking other choice? I think, Tmil Nadu people not have capacity to select a good leader. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3605684632079818022016-02-15T12:33:32.742+05:302016-02-15T12:33:32.742+05:30தா. பாண்டியன் மீது உள்ள வழக்கு என்ன? மக்கள் நல போ...தா. பாண்டியன் மீது உள்ள வழக்கு என்ன? மக்கள் நல போராட்ட வழக்கா?. பல பகுதிகளில் தோழர்கள் பெரும் முதலாளிகளிடம் பணம் பெருவது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்தும் மக்கள் நன்கு அரிவர். தோழர்கள் ஆட்சி செய்த கேரளம், மேற்கு வங்கம் ஊழல் நடக்க வில்லையா?. பொது வாக கட்சி சார்ந்து தான் ஊழல் வழக்குகள் முக்கியத்துவம் பெருகின்ரது. தனி நபர் சார்ந்து அல்ல. Anonymoushttps://www.blogger.com/profile/12050494997258257527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38773647362864448502016-02-15T10:18:01.777+05:302016-02-15T10:18:01.777+05:30நல்ல வினாகள்!நல்ல வினாகள்!அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37587727609302105112016-02-15T09:29:14.861+05:302016-02-15T09:29:14.861+05:30சிறப்பான கேள்விகள் தோழர். .முத்து நிலவன். தி.மு.க,...சிறப்பான கேள்விகள் தோழர். .முத்து நிலவன். தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு சுப.வீ போன்ற சிந்தனையாளர்கள் ஆதரவளிப்பது இன்னும் தொடர்வதே ஆச்சரியம் தான். பொதுவெளியில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஒரு நிமிடம் நியாயமாக யோசித்தால் கூட, இந்த ஆதரவி நிலையின் உண்மை சட்டென புரிந்து விடுமே. எப்படித்தான் தொடர்கிறார்களோ. . ?<br /><br /># தி.மு.க - அ.தி.மு.க இரண்டிற்கும் கோட்பாட்டளவில் வேற்றுமை இல்லை என்றாலும் பயன்பாட்டு முறையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. தி.மு.க ஆட்சியில் உள்ளூர் தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்துகள், பொது விவாதங்களில் பங்கேற்கும் ஆட்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கழக கண்மணிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ கூட இந்த உரிமைகள் இல்லை. எதுவாக இருந்தாலும் மேலிடத்தைக் கேட்டுத்தான் செய்வார்கள். இல்லையென்றால் பதவிகளுக்கு வேட்டுத்தான் என்பதை அறிவார்கள்.<br /><br /># முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சங்கம் சார்பில் 2000 ஆவது ஆண்டில் தமிழ் ஆட்சி மொழி கோரிக்கையோடு மேற்கொண்ட டெல்லிப் பயண அனுபவம் உங்களுக்கு நினைவிருக்கும் தோழர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவான தமிழக எம்.பி.களின் கையெழுத்து பெற முயன்ற போது, அ.தி.மு.க. எம்.பி.கள் மேலிடத்தைக் கேட்டுத்தான் கையெழுத்துப் போட முடியும் என்று சொல்லி ஓடினார்களே. . அரசியலில் வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும் வை.கோ. தாமாக முன்வந்து கையெழுத்து இட்டாரே. . <br /><br />காலம் காட்சிகளையும், கட்சிகளையும் அணி மாற்றினாலும், ஒரே நோக்கத்தில் இணைபவர்கள் செயல்பாட்டிலும் ஒன்றாகவே நிற்பார்கள்.<br /><br />. . இன்னும் பலரிடம் உங்கள் கேள்விகள் நீளட்டும். வாழ்த்துகள் தோழர். அ.உமர் பாரூக்http://www.maatruu.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12788815461195112232016-02-15T07:43:24.186+05:302016-02-15T07:43:24.186+05:30“தொண்டைக் கரகரப்பில் தொடர்வசனம் பேசுகிற அண்டைத் தம...“தொண்டைக் கரகரப்பில் தொடர்வசனம் பேசுகிற அண்டைத் தமிழகத்தின் அமைச்சர் பெருமக்கள்” என்று ஈழக்கவிஞர் வரதபாக்கியான் எழுதிய நீண்ட காதற்கடிதம் கவிதை இலக்கியம் இப்போதும் என் நினைவில் உள்ளது. செயற்கையான செயல்பாடுகள் பற்றிய விமர்சனமாகவே என் நெஞ்சில் பதிந்துள்ளத. ஆட்சிக்கு வந்தால் மாறுவது பற்றி இப்போதே பேசவேண்டியதில்லை என்றாலும், கடந்த 3முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாலபாரதியை இப்போதும் நான் “என்ன பாலா எப்படி இருக்கீங்க?” என்றும் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலருமான ராமகிருஷ்ணன் அவர்களை “வணக்கம் ஜி.ஆர்.சொல்லுங்க” என்று கேட்பதுண்டு. இவர்கள் சுமார் 40ஆண்டுக்கால அரசியல் அனுபவமுள்ள பொதுவாழ்வினர்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32266258803850488962016-02-15T01:24:49.314+05:302016-02-15T01:24:49.314+05:30திருமா வருகிறார் , வைகோ பேசுகிறார் எல்லாம் இப்போ...திருமா வருகிறார் , வைகோ பேசுகிறார் எல்லாம் இப்போது இருக்கிறது . தப்பித்தவறி அவர்கள் அதிகாரத்துக்கு(?) வந்து விட்டால் , சி.எம் ஆகிவிட்டால் நீஙகள் திமுகவையும் , அதிமுகவையும் பார்த்துக்கேட் கும் கேள்விகள் அங்கும் கொஞ்சம் , கொஞ்சமாக அமலுக்கு வரும்.<br />திமுக , அதிமுகவில் நடைபெறும் பகுத்தறிவு நிகழ்வுகள் ஒரு இரவில் தொண்டர்களின் மண்டைக்குள் புகுந்தது அல்ல.<br />திமுக ,அதிமுக மட்டுமல்ல மதிமுகவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.(கொள்கையளவில்)<br />Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44878416562332637272016-02-14T21:56:54.166+05:302016-02-14T21:56:54.166+05:30காமராசர் “ரெண்டும் ஒருகுட்டையில் ஊறிய மட்டைகள்தான்...காமராசர் “ரெண்டும் ஒருகுட்டையில் ஊறிய மட்டைகள்தான்” சொன்னது திமுக, அதிமுக கட்சிகளைத்தான் நண்பரே! <br />அதிமுக தோற்றம்-1972. காமராசர் மறைவு-1975. இடையில் நடந்த தி்ண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற, இரண்டாமிடத்தைக் காமராசரின் பழையகாங். பெற, திமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது வரலாறு. 'திண்டுக்கல் தொகுதியில் 65 சதவீதம் முக்குலத்தோர் என்றும் அதில் 50 சதவீதம் பிரமலைக்கள்ளர் என்றும் திரு.மாயத்தேவர் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்'என்று இதன் ஆய்வு முடிவை அறிவித்தார் கலைஞர்! <br />எம்ஜிஆர் ஜெயலலிதா இரு அதிமுக தலைவர்களும் வெளிப்படையாக கோவிலுக்குப் போனாலும் பெரியார் வழி, அண்ணா வழி என்று சொல்லிக்கொண்டவர்கள். இந்தவகையில் கலைஞர் அப்படியானவரல்லர் என்பது ஒரு செய்தி. எனினும் ஆட்சி தொடர தன் ஆதரவாளர்கள் அப்படி இல்லாததைக் கண்டு கொள்ளாததோடு, தேவைகருதியே பெரியாரைப் பேசுவார். கட்சிக்காரர்களின் மூடநம்பிக்கைகளை விமர்சிக்க மாட்டார். பெரியார் கடவுள் இல்லை என்றார். அண்ணா “நாங்க பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்”என்று சாமர்த்தியமாக கடவுள் எதிர்ப்பைக் கைவிட்டு சமரசம் செய்துகொண்டார். <br />இதுபற்றித் தனியாகத்தான் பேசவேண்டும். தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி. <br />”குட்டைகள்” பற்றிக் குழம்ப வேண்டாம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79757392659788033892016-02-14T21:01:50.766+05:302016-02-14T21:01:50.766+05:30நல்லது ஐயா..நானும் நம் நாட்டை நல்லரசாக மாற்ற வேண்ட...நல்லது ஐயா..நானும் நம் நாட்டை நல்லரசாக மாற்ற வேண்டிய முயற்சியை எடுத்துள்ளேன்.முதல் கட்டமாக நான் சமூகத்தில் மாற்ற வேண்டியவை மற்றும் சமூகப் பிரச்சனைக் குறித்து நேரடியாக நான் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன் ஐயா.அனைவரும் அதிகமாக கூறியது ஊழல்,இலஞ்சம் மற்றும் கல்வி முறை மாற்றம் குறித்து அறிந்தேன் ஐயா.சிலர் இலஞ்சம் என்பது நமக்கு வேலை சீக்கிரம் முடிய வேண்டுமென்று பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தான் பணம் படைத்தவன் அது இன்று இலஞ்சம் என்று உருமாறியுள்ளது என்று கூறினர்.நான் வியப்பில் ஆழ்ந்தேன் அனைத்து பிரச்சனையின் தொடக்கமே நாம் தான் ஐயா..உங்கள் பணியில் நானும் இணைந்து செயல்படுகிறேன் ஐயா..<br /><br />நன்றி.. வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11991653808665432032016-02-14T20:59:18.052+05:302016-02-14T20:59:18.052+05:30பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர் செந்தில்....பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர் செந்தில். இந்தியா ஏழைகளின் நாடே அன்றி ஏழைநாடல்ல என்பது பெரிய சோகம்தான். அரசியலின் அடிப்படையே மாற்றப்பட வேண்டும். எனினும் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு இன்னும் போய்விட வில்லை என்றே நம்புகிறேன்... “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” தானே? நாமும் முயல்வது கடமை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com