tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7538024075842709356..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கனவில் வந்த காந்தி (7) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3222261856800997382014-11-19T09:48:44.835+05:302014-11-19T09:48:44.835+05:30அட நல்லா இருக்கேனு விளையாட்டை ரசிச்சுட்டு வந்தா என...அட நல்லா இருக்கேனு விளையாட்டை ரசிச்சுட்டு வந்தா என் பக்கம் அடித்து விட்டுருக்கீங்களே அண்ணா..காந்திய ஒரு இரண்டு நாள் கழிச்சு வரச் சொல்லியிருக்கேன் அண்ணா.. :)<br />செவ்வாய்க்கு அனுப்பும் முன் சாதி சம்பந்தப்பட்ட நினைவுகளை அழித்துவிட்டு அனுப்ப வேண்டும் , (selective memory destruction SMD) எப்டி அண்ணா? :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35416380435043104972014-11-19T09:44:43.876+05:302014-11-19T09:44:43.876+05:30ஆஹா..'வாஷிங் பவுடர் நிர்மா..' வாங்கிட்டு இ...ஆஹா..'வாஷிங் பவுடர் நிர்மா..' வாங்கிட்டு இரண்டு மூன்று நாட்களில் வருகிறேன் அண்ணா :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91165013172055714252014-11-18T18:39:49.713+05:302014-11-18T18:39:49.713+05:30பதில்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ...பதில்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கக் கூடியதாகவும் இருந்தது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83180031439213857822014-11-18T06:09:47.662+05:302014-11-18T06:09:47.662+05:30:))))))))))))))) rofl :))))))))))))))) rofl மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29391126817906558812014-11-17T23:41:46.518+05:302014-11-17T23:41:46.518+05:30ஹா... ஹா... நீங்க புகுந்து விளையாடுவீங்கன்னு தெரிய...ஹா... ஹா... நீங்க புகுந்து விளையாடுவீங்கன்னு தெரியும் ஐயா... ஆனா இங்க அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்தான்... அருமையான பதில்கள்... மிகத் தெளிவான பதில்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51179846131693583522014-11-17T23:07:34.285+05:302014-11-17T23:07:34.285+05:30வாங்க நண்பர் குமார் அவர்களே! வாங்க..
இப்பத்தான் உங...வாங்க நண்பர் குமார் அவர்களே! வாங்க..<br />இப்பத்தான் உங்க பதிவை ப்ளாக்கரைத் திறந்ததும் பார்த்தேன். (ஃபாலோயர்ல வந்திடும்ல) உடனடியாகப் பின்னூட்டமிட்டு வந்தால் இங்க உங்க பின்னூட்டம் என்ன ஒத்துமைய்யா..? (ஆமா யாரோ பெருமு்அறிஞர் னு சொல்லியிருக்கீகளே? அதுஆரு? ஓ... என்னைத் தவிரனு சொல்லியிருந்தா நம்பியிருப்பேன் என் பெயரையும் அந்த லிஸ்ட்ல போட்டதுக்கு மதுரைத் தமிழன் மட்டுமில்ல நானே ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்..) அட ஏங்க நீங்க? நாமபாட்டுக்கு எல்லாத்துலயும பூந்து வர்ரவன் நானு. நீங்க அறிஞர் கிறிஞர்னு பட்டையக் கட்டி விடப் பாத்தீங்க... அப்பறம் சொல்லிப்புட்டேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88250360393336618672014-11-17T22:05:27.796+05:302014-11-17T22:05:27.796+05:30ஐயா...
உங்களது பதில்கள் மிகவும் சிறப்பானவை...
அனைத...ஐயா...<br />உங்களது பதில்கள் மிகவும் சிறப்பானவை...<br />அனைத்தும் அருமையான நச் பதில்கள்...<br />அதான் நானும் என்னோட பதிவில் சொல்லிட்டேன்... பெரும் அறிஞர்கள் எழுதிய தொடரில் நாங்களுமான்னு... <br />கரந்தை ஐயா, செல்வராஜூ ஐயா, மதுரைத் தமிழன், ஜோக்காளி, பாண்டியன் சகோதரிகள் கீதா மைதிலி அப்படின்னு இன்னும் நிறையப் பேருடன் தாங்களும் கலக்கிய பதிவில் நாங்களும் கல்லெறிந்திருக்கிறோம்... தெளிந்த நீரா அல்லது கலங்கிய நீரான்னு யோசிக்கவே தேவையில்லை... அது கலங்கிய நீருதான்... இது கலக்கல் இளநீரு... அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54772113570180263742014-11-17T22:03:00.984+05:302014-11-17T22:03:00.984+05:30ஆமாங்கய்யா.. ஓ நம்ம பாணின்னு ஒன்னு இருக்கா? (நிலவா...ஆமாங்கய்யா.. ஓ நம்ம பாணின்னு ஒன்னு இருக்கா? (நிலவா.. அந்த அளவுக்கு வந்துட்டியா நீயி?) அப்பன்னா நன்றிங்க அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46430500806944958662014-11-17T22:01:49.532+05:302014-11-17T22:01:49.532+05:30இன்னும் சில பதில்களும் ஒன்னாவே இருக்கு முரளி!
(கிர...இன்னும் சில பதில்களும் ஒன்னாவே இருக்கு முரளி!<br />(கிரேட் மென் மட்டும்தானா ஒன்னுமாதிரி சிந்திப்பாங்க, அதுல ஒருத்தர் கிரேட்டா இருந்தாலே போதும்ல..? நீங்கதான்முரளி)<br />மாடடிவிட்டதுக்கு மதிப்பெண்ணை வாரிக்குவிச்சுட்டீங்க போங்கநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24943247920745353932014-11-17T21:46:47.891+05:302014-11-17T21:46:47.891+05:30வாங்கய்யா வாங்க...
மின்னலை வென்றுவந்த மேன்மைக் கவி...வாங்கய்யா வாங்க...<br />மின்னலை வென்றுவந்த மேன்மைக் கவியே வருக!<br />கணினியை மீட்டு வந்த கவியே வருக!<br />விரைவில் உங்கள் பதிலைப் போடுங்கள்..காந்தி காத்திருக்கிறார்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91530464551798308432014-11-17T21:45:04.771+05:302014-11-17T21:45:04.771+05:30அய்யா நீங்கள் என்னை என்ன கிழவன் என்று நினைத்து விட...அய்யா நீங்கள் என்னை என்ன கிழவன் என்று நினைத்து விட்டீர்களா. எனக்கு இன்னும் 60வயது ஆகவில்லை அதற்குள் அவசரப்படுகிறீர்களே அய்யா...<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />அதற்கு இன்னும் சுமார் 300நாள்கள் இருக்கின்றன.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75412663702509707872014-11-17T21:43:21.342+05:302014-11-17T21:43:21.342+05:30நன்றி நண்பரே. தங்களின் பதில்களை இன்னும் பார்க்கவில...நன்றி நண்பரே. தங்களின் பதில்களை இன்னும் பார்க்கவிலலை. இதோ வருகி்றேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73581637724303385582014-11-17T21:42:39.218+05:302014-11-17T21:42:39.218+05:30ஆமாம் அய்யா. இந்தமாதிரி நேரங்களில்தான் இயல்பாக எழு...ஆமாம் அய்யா. இந்தமாதிரி நேரங்களில்தான் இயல்பாக எழுத வருகிறது. ஆனால் சில குறிப்புகளை நகைச்சுவையாக எழுத முடியாதிலலிங்களா?. ரெட்டை நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-801532694131612182014-11-17T21:28:52.920+05:302014-11-17T21:28:52.920+05:30ஒவ்வொரு பதிலும் தங்கள் பாணியில் நச்சென்று இருந்தது...ஒவ்வொரு பதிலும் தங்கள் பாணியில் நச்சென்று இருந்தது. கில்லர்ஜி ஆரம்பித்துவிட்டார். வெகு வேகமாக தொடர் பதிவுகள் செல்கின்றன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49453700564265766202014-11-17T21:11:16.413+05:302014-11-17T21:11:16.413+05:30கரந்தையாரின் பதிவைப் பார்த்ததும் உங்கள் குறுஞ்செய்...கரந்தையாரின் பதிவைப் பார்த்ததும் உங்கள் குறுஞ்செய்தி வந்ததும் நான் புரிந்து கொண்டேன். உங்கள் பதிலின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல் பத்தியையும் 10 பேர் பட்டியலையும் தவிர மற்றவற்றை படிக்கவில்லை அப்படி இருந்தும். 5;ம் கேள்விக்கான பதில் ஒரே எண்ண வெளிப்பாடாக உள்ளது . எனினும் மகிழ்ச்சியே.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13792206125648098602014-11-17T18:41:56.834+05:302014-11-17T18:41:56.834+05:30வணக்கம் ஐயா
பந்தை மிக நேர்த்தியாக கோல் அடித்து விட...வணக்கம் ஐயா<br />பந்தை மிக நேர்த்தியாக கோல் அடித்து விட்டீர்கள். சக வீரர்களுக்கும் இப்பந்தைக் கடத்தியும் விட்டிருக்கிறீர்கள். அவர்களும் கோல் அடிக்காமல் விட மாட்டார்கள். என் பாடு தான் கொஞ்சம் திண்டாட்டம் ஆகிடும் ஆனாலும் விடாம அடிப்போம்ல. ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்னையும் களம் இறக்கி விட்டமைக்கு நன்றிகள் ஐயா. தங்களின் பதில்கள் அனைத்தும் யோசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. எண்ணங்களை விரிவடையச் செய்யும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10695875364335162552014-11-17T16:20:43.062+05:302014-11-17T16:20:43.062+05:30சூப்பர் பதில்கள் ஐயா.
நீங்க அறுபது வயதை கடந்து வி...சூப்பர் பதில்கள் ஐயா. <br />நீங்க அறுபது வயதை கடந்து விட்டீர்கள்னு தெரியுது ஐயா. எப்படியும் இலவசமா ஒரு மடிக்கணினியையாவது அரசாங்கத்திடமிருந்து வாங்க வேண்டும்னு நினைக்கிறீங்க. சொல்ல முடியாது, இப்பொழுது இருக்கும் முதல் அமைச்சர், அந்த திட்டத்தை அறிவித்தாலும் அறிவிப்பார், unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36673758932832862742014-11-17T16:05:34.811+05:302014-11-17T16:05:34.811+05:30சுவையாகவும் சூப்பராகவும் இருந்தன பதில்கள்! நன்றி!சுவையாகவும் சூப்பராகவும் இருந்தன பதில்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5582515753769925702014-11-17T14:48:45.442+05:302014-11-17T14:48:45.442+05:30இயல்பாகவே உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவையை இந்த ...இயல்பாகவே உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவையை இந்த பதிவினில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.<br />த.ம.6<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31533559683117499522014-11-17T07:41:34.392+05:302014-11-17T07:41:34.392+05:30நன்றி அ்யயா. (புத்தகப் பிரதிகளை மதிப்புரைகளை வேண்ட...நன்றி அ்யயா. (புத்தகப் பிரதிகளை மதிப்புரைகளை வேண்டி இலக்கிய வாதிகள், இதழ்களுக்கு அனுப்பினீர்களா அய்யா? அது மிகவும் முக்கியம். நூல் வெளியிடுவது பெரிதலல.. அதைப் பலரின் பார்வைக்குக் கொண்டுசெலுத்தும் வேலையும ரொம்ப முக்கியம்தான் உடனே செய்யுங்கள் அய்யா..) நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2171011543902982012014-11-17T07:39:48.420+05:302014-11-17T07:39:48.420+05:30அ்ய்யா... வேணாம்யா... மாட்டிவிட்டுட்டு.. இப்ப பாரா...அ்ய்யா... வேணாம்யா... மாட்டிவிட்டுட்டு.. இப்ப பாராட்டா?<br />(சுமமா சொன்னேன் அய்யா.. எப்பவும சீரியஸாவே இருக்கறது எனக்கே பிடிக்காது.. இதுபோல ஒரு ஜாலி ட்ரிப்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதுதான்... வேறொன்னும் இல்லய்யா..) நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-518703001848574822014-11-17T07:37:05.846+05:302014-11-17T07:37:05.846+05:30தம 5தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50057867539529658852014-11-17T07:36:34.432+05:302014-11-17T07:36:34.432+05:30பதில்கள் ஒவ்பொன்றும் அருமை ஐயா
இவ்வாறு பதில் சொல்ல...பதில்கள் ஒவ்பொன்றும் அருமை ஐயா<br />இவ்வாறு பதில் சொல்ல தங்களால் மட்டும்தான் முடியும்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19043686350138010712014-11-17T07:35:43.547+05:302014-11-17T07:35:43.547+05:30முதல் வருகை புதுக்கோடடைக்குத்தான். இங்கே ஓர் இணை அ...முதல் வருகை புதுக்கோடடைக்குத்தான். இங்கே ஓர் இணை அமைச்சர் ஏற்கெனவே இருக்காருல்ல.. 9இல் பாதிதான் வந்தது. அண்மைப்பள்ளி, மானிய -இலவசங்கள்-ரேஷன் கடைகள் ஒழிப்பு பத்தியெல்லாம் சொன்னது மின்னம்மன் சாபததில் பூடுச்சி பா!<br />(நாடே இப்பவிக்கிற ரேஷன் விலையில் மாறுனா அப்பறம் தனியா எதுக்கு ரேஷன் கடை? (நியாய விலைக்கடைன்னு ஊருக்கு ஒருகடை வைப்பாங்களாம், மற்ற நூறு கடைகளும் அநியாயவிலைக் கடைதான் என்பதை அவுங்களே ஒத்துப்பாங்களாம்.. இது என்னங்கய்யா நியாயம்???? )நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51315120918883352882014-11-17T07:30:38.383+05:302014-11-17T07:30:38.383+05:30வாச்சாங்கோலி தெரியாம நீயெல்லாம் எப்படி விளையாடுனே ...வாச்சாங்கோலி தெரியாம நீயெல்லாம் எப்படி விளையாடுனே (சின்னப்புள்ளையில தான்). கோல்மால் பண்றது, பாதியில எஸ்ஸாயிர்ரது.. டிமிக்கி குடுக்குறது.. மொத்தத்துல கள்ள ஆட்டம். இது எங்க கேங்கோடது இல்லமா..தமிழ்நாட்டின் விளையாட்டுச் சிறார்களின் குத்தகைச் சொத்தாக்கும்! உன் பாராட்டுக்கு நன்றி. (தங்கச்சி மாதிரி நக்கல் நையாண்டியா அண்ணனும், அண்ணனை மாதிரி சீரியஸா தங்கச்சியும் எழுதிடடாங்கப்பா னு யார்அங்க..முணுமுணுக்கிறது..ஓ..!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com