tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7361194641494314137..comments2024-03-28T14:21:39.607+05:30Comments on வளரும் கவிதை: “மு.ம.எ.வே.மகளே!” விமர்சன அறிமுகம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79414060296070623902014-10-25T20:54:57.012+05:302014-10-25T20:54:57.012+05:30
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://elu...<br />தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!<br />http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27438390955153659562014-10-25T11:39:20.620+05:302014-10-25T11:39:20.620+05:30இந்த விமர்சனமே உங்கள் நூலுக்கு முகவுரையாக இருக்கிற...இந்த விமர்சனமே உங்கள் நூலுக்கு முகவுரையாக இருக்கிறது அய்யா.அப்துல் கலாம் அவர்களே அரசுப் பள்ளியில் படித்து சிகர்ங்கள் பல தொடவில்லையா?எதைப் படித்தாலும் சிந்தனை தாய்மொழியில் இருக்க வேண்டும் <br />என்பதை எப்போது இந்த சமூகம் புரிந்து கொள்ளுமோ<br />தெரியவில்லை.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83538409563726607592014-10-25T05:43:21.917+05:302014-10-25T05:43:21.917+05:30சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50422825938937707802014-10-25T02:01:21.747+05:302014-10-25T02:01:21.747+05:30நூல் விமர்சனம் நூலுக்கு மேலும் மதிப்பு கூட்டுகிறது...நூல் விமர்சனம் நூலுக்கு மேலும் மதிப்பு கூட்டுகிறது.<br />நிச்சியமாக படிக்க வேண்டிய புத்தகம், பெற்றோர், ஆசிரியர், மானவர்கள அனைவருக்குமானதாக இருக்கும்.<br />நன்றிகள் அய்யா..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71045660579718065382014-10-24T23:30:09.171+05:302014-10-24T23:30:09.171+05:30அய்யா, வணக்கம். உங்களுடன் தொடர்பு கொண்டதில் மிக்க ...அய்யா, வணக்கம். உங்களுடன் தொடர்பு கொண்டதில் மிக்க மிகிழ்ச்சி. உங்கள் வலைதளத்தை படித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் "முதல் மதிப்பெண் வேண்டாம், மகளே" நூலைப் படிக்க ஆர்வமாய் உள்ளேன். நன்றி. <br />அன்புடன்,<br />கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.G.Ravihttps://www.blogger.com/profile/14874909528235533334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89783272179586564382014-10-24T22:47:41.490+05:302014-10-24T22:47:41.490+05:30கண்ணீர் பகிரும்போது பாதியாகிவிடும், அன்பு பகிரும்ப...கண்ணீர் பகிரும்போது பாதியாகிவிடும், அன்பு பகிரும்போது இரட்டித்துவிடும் என்பார்கள் அதுதான் வேறில்லை அய்யா. தங்கள் அன்பிற்கு எனது நன்றி. மதுரையில் நிறையப் பேசுவோம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1015145517777176842014-10-24T22:44:57.116+05:302014-10-24T22:44:57.116+05:30மலேசியாவில் இருக்கும் நமது நண்பர் -உங்களிடமும் சொல...மலேசியாவில் இருக்கும் நமது நண்பர் -உங்களிடமும் சொல்லி யிருக்கிறேனே - எழுத்தாளர் பீர்முகமதுவின் நண்பர் இங்கிருந்து வந்தபோது இரண்டு பிரதிகள் தந்தனுப்பியிருக்கிறேன் - தங்களுக்கும் சேர்த்து. பெற்றுக்கொண்டு படித்து எழுதுங்கள்... (அவர் இங்கிருந்தபோது செயலராக இருந்த தமுஎகச புதுகை நகரக்கிளைதான் நூல்வெளியீட்டுவிழாவையே நடத்தியது!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54406827239335675682014-10-24T20:45:23.186+05:302014-10-24T20:45:23.186+05:30அன்புள்ள அய்யா,
“முதல்மதிப்பெண...அன்புள்ள அய்யா,<br /><br /> “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”<br /> - நூல்விமர்சனம் கவிஞர் ஆர். நீலா அவர்கள் மிகமிக அருமையாக செய்திருக்கிறார்கள். <br /><br /> “வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை<br /> மருந்து போலத் தருகிறோம்.... <br /><br /> கல்வி சுமையாகிறது. <br /> வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை<br /> விருந்து போலத் தருகிறோம். <br /> வாழ்க்கையே சுமையாகிறது“<br />நெத்தியடியாக அடித்துவிட்டு அசால்டாகச் செல்கிறீர்கள்அய்யா!<br /><br /> நூல் வெளியீட்டு விழாவில் அவருக்கு அருகில் போய் அமர்ந்தேன். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது... மேடையில் பேசும் போதுதான் தெரிந்து கொண்டேன்.<br /><br /> “தாய், குரு, ஆசான், தோழன்” என்றெல்லாம் சொன்னது அவரது அன்பின் மிகையென்று சொல்வது பொருத்தம் ஆகாது... அவர் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொன்னதாகவே நான் கருதுகிறேன்.<br /><br /> நன்றி. <br /><br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20424394547428075252014-10-24T19:49:15.860+05:302014-10-24T19:49:15.860+05:30வணக்கம்
ஐயா
நுலின் விமர்சனத்தை படித்த போது அந்த பு...வணக்கம்<br />ஐயா<br />நுலின் விமர்சனத்தை படித்த போது அந்த புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது ஐயா... பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com