tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7294207062435471411..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55483545881387068832016-06-22T18:19:57.459+05:302016-06-22T18:19:57.459+05:30மின் மயானங்கள் உருவாக்கப்பட்ட பொழுது அங்கு ஒலிப்பத...மின் மயானங்கள் உருவாக்கப்பட்ட பொழுது அங்கு ஒலிப்பதற்காக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கவிஞர் வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டதுதான் இந்தப் பாடல். மத சார்பற்று எழுதபட்ட பாடல்தான் இது.யூ டியுபில் சிவன் கோவிலுடன் வெளியிடப்பட்டுள்ளது நிச்சயமாக கவிஞருக்கு தெரிந்திருக்காது.<br />கொ.வை. அரங்கநாதன் பிள்ளைத் தமிழ்https://www.blogger.com/profile/12005268930151689545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58458914539105371462016-06-22T11:04:54.358+05:302016-06-22T11:04:54.358+05:30முனைவர் அவர்களே, கோவையில் மட்டுமல்ல, இங்கும் (திரு...முனைவர் அவர்களே, கோவையில் மட்டுமல்ல, இங்கும் (திருச்சி) மின் மயானங்களில் இந்த பாட்டை ஒலி பரப்புகிறார்கள்.பொருத்தமான, சிந்தனை வரிகள் மிக்க தத்துவப் பாடல். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54336406058846177352016-06-22T01:54:25.644+05:302016-06-22T01:54:25.644+05:30ஒரு செய்தி. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நவீன சிதை...ஒரு செய்தி. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நவீன சிதை எரியூட்டு மையங்களிலும் சிதைக்கு எரியூட்டிய பின் இந்தப் பாடலை ஒலி பரப்புகிறார்கள். வந்திருந்த மக்களும் நின்று இதைக்கேட்டு முடித்த பின்பே வெளியேறுகிறார்கள். இந்து முறை மயானங்களாதலால் இந்தப் பாட்டு பொருத்தமாக இருக்கிறது.<br /><br />இந்தப் பாட்டை எந்த நோக்கோடு கவிஞர் புனைந்தாரென்பது தெரியவில்லை. மயானங்களில் ஒலிப்பதற்கு மட்டும் என்றால் பாட்டின் வரிகள் பொருத்தமே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24104947444882440972016-06-21T23:38:04.226+05:302016-06-21T23:38:04.226+05:30ஆசிரியர் அவர்களே இதற்கும் கவிஞருக்கும் தொடர்பிருக்...ஆசிரியர் அவர்களே இதற்கும் கவிஞருக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. யூடியூப்பில் வலையேற்றம் செய்யும் படைப்பாளிகளின் தொழில்நுட்பமாக இருக்கலாம்.இந்த பாடல் வரிகள் மட்டும் உள்ள யூடியூப் இணைப்பு இதோ. https://www.youtube.com/watch?v=MG79HQDIDzMதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-985823743028221162016-06-21T22:34:55.222+05:302016-06-21T22:34:55.222+05:30சிறந்த பதிவு
http://ypvn.myartsonline.com/சிறந்த பதிவு<br />http://ypvn.myartsonline.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49267429423390841642016-06-21T22:02:47.026+05:302016-06-21T22:02:47.026+05:30நிச்சயம் விரும்பமாட்டார் அய்யா ...நிச்சயம் விரும்பமாட்டார் அய்யா ...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23559404105852223992016-06-21T21:35:48.140+05:302016-06-21T21:35:48.140+05:30எதற்காகவும் தங்களின் கொள்கை வழித் தடங்களை மாற்றிக்...எதற்காகவும் தங்களின் கொள்கை வழித் தடங்களை மாற்றிக் கொள்பவர்களைச் சு(கொ)ட்டிக்காட்டுவதே பண்புடைமை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75998543545843045802016-06-21T19:10:05.886+05:302016-06-21T19:10:05.886+05:30உண்மைதான் ஐயா
தம 1உண்மைதான் ஐயா<br />தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com