tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7161219560976791653..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82703417601973087402014-11-07T13:23:32.971+05:302014-11-07T13:23:32.971+05:30முகநூலில் தொடர்ந்து இயங்குவது வலைப்பதிவு எழுதுவதை ...முகநூலில் தொடர்ந்து இயங்குவது வலைப்பதிவு எழுதுவதை கொஞ்சம் கெடுத்துவிடும். கடந்த ஒரு ஆண்டாக என்னால் சில பதிவுகளே எழுத முடிந்தது. அதற்கு முகநூலும் ஒரு காரணம். இப்போது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் பதிவெழுத முடிவெடுத்திருக்கிறேன். - சித்திரவீதிக்காரன்<br />http://maduraivaasagan.wordpress.com/2014/11/04<br />சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30982138799921251842014-11-07T05:08:53.728+05:302014-11-07T05:08:53.728+05:30பேஸ்புக்கால் வலைத்தளம் வருபவர்களின் எண்ணிக்கை குறை...பேஸ்புக்கால் வலைத்தளம் வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று சொல்லுபவர்கள் எனது இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/11/overview-hits-status.html பதிவை படித்து விட்டு கருத்து சொல்லட்டும் பேஸ்புக்கில் மிக குறைந்த லைக்ஸ் கிடைக்கும் எனக்கு இங்கு கிடைக்கும் ஹிட்டை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்பேஸ்புக்கால் வலைத்தளம் வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று சொல்லுபவர்கள் எனது இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/11/overview-hits-status.html பதிவை படித்து விட்டு கருத்து சொல்லட்டும் பேஸ்புக்கில் மிக குறைந்த லைக்ஸ் கிடைக்கும் எனக்கு இங்கு கிடைக்கும் ஹிட்டை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் பேஸ்புக்கால் வலைதளம் அழிவதில்லை நமது தவறான கருத்தால்தான் அழிகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63186845351603489052014-10-31T13:49:52.696+05:302014-10-31T13:49:52.696+05:30சரி சரி.. விடு. அடுத்த விழா நம் புதுக்கோட்டையில் ச...சரி சரி.. விடு. அடுத்த விழா நம் புதுக்கோட்டையில் சூன் கடைசி அல்லது சூலை முதல் ஞாயிறு. அதிலாவது உனது இரண்டாவது(?) புத்தக வெளியீடு உண்டு தானே? இருக்க வேண்டும என்று விரும்புகிறேன். இருக்குமாறு வினையாற்ற வாழ்ததுகிறேன். தனிச்சண்டையா? அது என்னப்பா? அண்ணன் பாவம் தானே? அறியாமல் செய்திருந்தால் தங்கை நீதானே திருத்த வேண்டும்? இப்படிப் பயமுறுத்தினால் எப்படி?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71118161305936789522014-10-31T13:44:34.215+05:302014-10-31T13:44:34.215+05:30“சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம்” திருவிளையாட...“சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம்” திருவிளையாடல் படத்தில் நக்கீரன். இது தொழில் நுட்ப இயலாமை, இதுவொன்றும் பெரிய தவறல்ல தங்கையே! திருத்திக் கொள்ளலாம். (எதுவுமே செய்யாமல் இருப்பதை விடவும் தவறாகச் செய்வது ஒன்றும் தவறல்ல என்பது என் கருத்து) சில்லறைச் சிக்கல்களை வென்று பெரிய வெற்றிக்கான பாதையில் எப்போது உங்கள் பயணம்? விரைவில் வருக! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66201422597111750622014-10-30T16:38:41.173+05:302014-10-30T16:38:41.173+05:30அண்ணா தீபாவளிக்கு ஊருக்கு சென்று விழா அன்று காலை த...அண்ணா தீபாவளிக்கு ஊருக்கு சென்று விழா அன்று காலை தான் வந்தோம். உடனே அடுத்த பயணம் என்றால் இயலாத காரியம். ஆனாலும் மனதெல்லாம் அங்கு தான் இருந்தது. நேரலையில் தங்களையெல்லாம் பார்த்தேன். சத்தம் மட்டும் கேட்க இயலவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திப்போம். உங்களுடன் தனியாக ஒரு சண்டை இருக்கிறது. நேரில் சொல்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45817190236257795602014-10-30T09:28:59.432+05:302014-10-30T09:28:59.432+05:30சூன் அல்லது சூலையில்தான் நடத்தலாம் என்றிருக்கிறோம்...சூன் அல்லது சூலையில்தான் நடத்தலாம் என்றிருக்கிறோம் அய்யா. (இந்த ஆண்டு சிக்கல் செய்த மழையைக் கருதி) அப்படியாயின் நீங்களும் கலந்துகொள்ளலாம் என்றே மகிழ்கிறேன். இல்லையென்றாலும் நீங்கள் வரும் நாள்களை முன்னரே தெரிவித்தால் உங்களைச் சந்திக்கவே ஒரு சிறு (மினி) பதிவர் விழாவை நடத்திவிடுவோம் அய்யா.. எங்கள் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் உங்களைப் போலும் சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களைச் சந்திப்பதைப் பெரும் பேறாகக் கருதி எப்போதும் வரவேற்கும். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31088145044075415422014-10-30T08:55:13.307+05:302014-10-30T08:55:13.307+05:30தங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா.
நான் நண்பர் ம...தங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. <br />நான் நண்பர் மதுவின் வலைத்தளம் மூலமாக அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் புதுகையில் வலைப்பதிவர் விழா நடத்தப்பட உள்ளதாக அறிந்தேன். நான் ஜூலை மாதம் இந்தியா வர இருக்கிறேன். கண்டிப்பாக தங்களோடு மற்ற புதுகை பதிவுலக நண்பர்களையும் சந்திக்கிறேன். (காரைக்குடிக்கு வருவேன், அப்போது புதுகைக்கு வந்து தங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்). <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78854509000726395742014-10-29T20:04:10.340+05:302014-10-29T20:04:10.340+05:30ஐயா,ம்ஹு....ம்வனக்கம்,அன்னான்னுசொல்ரேன்என்னோடகனினி...ஐயா,ம்ஹு....ம்வனக்கம்,அன்னான்னுசொல்ரேன்என்னோடகனினிக்கு(காரனம்னாந்தான்)எதோஆயிடுச்சு னீங்கஎந்தலத்திர்க்குவந்துகருத்திட்டதக்கூடஎன்னாலபார்க்கமுடியாமைருந்துச்சிமூங்கில்காட்ருமுரலிஐயாஃப்யர்ஃபாக்ஷ்வலியாபோயிபாக்கச்சொன்னாங்கபிரகு எனதுதலம்கண்டேன்ஆனால் னானெப்படிஎழுதி இருக்கேன் பார்த்தீர்கலா எனக்குஅழுகையே வருது மைதிலியிடம்சொல்லிருக்கேன் வந்து சார்பாப்பருன்னு சொல்லீருக்காங்க. (ல,ர,ன) எல்லாம் சரியானபிரகு னானும்வலைதேரின்வடம்பிடிக்க வருவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/10603884447365037239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81484851789454833002014-10-29T18:18:18.052+05:302014-10-29T18:18:18.052+05:30கருத்திற்கு நன்றி அய்யா.
மதுரையில் தங்களைச் சந்திக...கருத்திற்கு நன்றி அய்யா.<br />மதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலாக இருந்தோம், ஏமாற்றி விட்டீர்கள்... இடையில சந்திக்க வாய்ப்பிருக்கிறதா பார்ப்போம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79952599186774254052014-10-29T18:16:46.166+05:302014-10-29T18:16:46.166+05:30நல்ல யோசனை அய்யா. எனது இணைப்பில் மற்றும் நம் நண்பர...நல்ல யோசனை அய்யா. எனது இணைப்பில் மற்றும் நம் நண்பர்களின் பின்னூட்ட வழியிலும் செல்லலாம் அய்யா. தங்களின் வயதைமீறிய உற்சாகம் எங்களுக்கெல்லாம் பெரிய உற்சாகத்தைத் தருகிறது அய்யா... தங்கள் பணி சிறக்கட்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6816154521788648582014-10-29T18:15:16.103+05:302014-10-29T18:15:16.103+05:30அய்யா.. சென்னை...தஞ்சை...மதுரையென நம்சந்திப்பு தள்...அய்யா.. சென்னை...தஞ்சை...மதுரையென நம்சந்திப்பு தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது அய்யா..<br />விரைவில் சந்திப்போம். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85895282064974576012014-10-29T18:14:17.615+05:302014-10-29T18:14:17.615+05:30அதுதான்... அதேதான்...
காற்றில் கரைந்து போவது காலம...அதுதான்... அதேதான்... <br />காற்றில் கரைந்து போவது காலம் கடந்துதான் புரியும்...<br />சொல்லுறத சொல்லி வைப்போம்.. செய்யுற செஞ்சிடட்டும்.<br />நல்லதுன்னா கேட்டுக்கட்டும், இல்லயின்னா விட்டுடட்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34299606501150156382014-10-29T18:13:02.119+05:302014-10-29T18:13:02.119+05:30துண்டு (செய்தி) வந்தது,... போட்டாச்சு... வந்துவிடு...துண்டு (செய்தி) வந்தது,... போட்டாச்சு... வந்துவிடுங்கள்... நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31493957083437306542014-10-29T18:12:06.373+05:302014-10-29T18:12:06.373+05:30தலைமையெல்லாம் கிடையாதுங்கய்யா... நாங்க எல்லா்ருமே ...தலைமையெல்லாம் கிடையாதுங்கய்யா... நாங்க எல்லா்ருமே இந்(கணினித் தமிழ்ச்சங்க)நாட்டு மன்னர்! ஜனநாயகம்! நல்ல செயல்களுக்கு ஒன்றுபட்டுச் செயலாற்றுவோம். அவ்ளோதான்! ஆகா வடைப்பதிவர்... நீர் ஜோக்காளிதான் பகவானே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68085443057395722442014-10-29T18:09:55.779+05:302014-10-29T18:09:55.779+05:30பார்த்தேன் அந்த வரியே அருமை!
அவரது வலைப்பக்க வடிவ...பார்த்தேன் அந்த வரியே அருமை! <br />அவரது வலைப்பக்க வடிவமைப்பும் அருமையாக உள்ளது. நமக்குத்த்ான் அந்தத் தொழில்நுட்பம் வரல... கொண்ட உள்ளவ அள்ளி முடியட்டும்...நம் காதுல புகைதான்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60592783389217493762014-10-29T18:08:25.585+05:302014-10-29T18:08:25.585+05:30ஆகா... தங்களையும் பாலகணேஷையும் மட்டும்தானே பார்த்த...ஆகா... தங்களையும் பாலகணேஷையும் மட்டும்தானே பார்த்தேன். கரைசேரா அலை அரசன், ஸ்கூல் பையன் சரவணன், சேம்புலியன் ரூபக், அஞ்சா சிங்கம் செல்வின்..ஆகிய நண்பர்களை விட்டுவிட்டேனா? புதுக்கோட்டையில் பிடிப்போம்... நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63428915393125343342014-10-29T18:06:53.772+05:302014-10-29T18:06:53.772+05:30ஆமாம். அது இதுவாகாது இது அதுவாகாது.
அதது அததுவாக, ...ஆமாம். அது இதுவாகாது இது அதுவாகாது.<br />அதது அததுவாக, இதிது இதிதுவாக..<br /> (நன்றி கவிஞர் மகுடேஸ்வரன்)<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16166003429179973492014-10-29T18:05:27.233+05:302014-10-29T18:05:27.233+05:30உண்மை சொன்னீர்கள் அய்யா. மிக்க நன்றி.
தங்களை உள்ள...உண்மை சொன்னீர்கள் அய்யா. மிக்க நன்றி. <br />தங்களை உள்ளிட்ட நம் வலை நண்பர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, ஆங்காங்கே சிறுசிறு பதிவர் சந்திப்பை நடத்திவிட வேண்டும் அய்யா. எப்போது வருவீர்கள்? தெரிவித்து உதவுக.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56074865625836695922014-10-29T18:03:11.712+05:302014-10-29T18:03:11.712+05:30அய்யா, வணக்கம். தங்களைக் காணும் ஆவல் மீதூர மதுரை வ...அய்யா, வணக்கம். தங்களைக் காணும் ஆவல் மீதூர மதுரை வந்தேன். தங்களின் உடல்நிலை, மழைச்சூழல்.. புரிந்து ஆற்றி மீண்டேன். அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் தங்கள் வழிகாட்டுதலில் நடத்துவோம் அய்யா. உடல்நலத்தில் கவனம் செலுத்திட வேண்டுகிறேன். நன்றி வணக்கம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6609415085453747402014-10-29T17:19:44.680+05:302014-10-29T17:19:44.680+05:30நல்ல கருத்து மிக்க ஒரு பதிவு, கேள்வி! ஆனால் முக ந...நல்ல கருத்து மிக்க ஒரு பதிவு, கேள்வி! ஆனால் முக நூல் பலரை கவர்ந்திருக்கின்றது என்பது உண்மைதான் என்றாலும் அது வேறு தளம், வலைப்பூ வேறு தளம். எழுத்தை நேசிப்பவர்கள் நிச்சயமாக முக நூல் பக்கம் மூழ்க மாட்டார்கள்! நாங்களும் முக நூல் பக்கம் செல்வது மிகமிகக் குறைவு, அது நமது நேரத்தைக் மறைமுகமாக களவாடும் ஒரு கள்வன். <br /><br />எங்களில் ஒருவர் வர வேண்டும் என்றுத் தீர்மானித்து டிக்கெட் எல்லாம் எடுத்தும் வைத்து இறுதியில் பயணத்தைத் தவிர்க்க வேண்டியாதாகிப் போனது மிகவும் வருத்தமாகிவிட்டது ஐயா! அடுத்த சந்திப்புத் தங்கள் பொறுப்பிலாமே தங்கள் ஊரில்!! அதற்காவது வந்து விட வேண்டும்..ஐயா! நாங்கள்!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73688794097878997182014-10-29T15:36:56.662+05:302014-10-29T15:36:56.662+05:30முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? = Muthu Nilavan = உங...முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? = Muthu Nilavan = உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பதிவுகளில் நிறைய மாறுதல்கள் நடந்திருக்கின்றன. Blogspot இல் முன்பு Dash Board என ஒரு அமைப்பு இருக்கும். அதில் நாம் பின்பற்ற வேண்டிய பதிவை பதிந்தால் நமக்கு அந்த பதிவுகள் வெளியாகும் போது படிக்கலாம். அந்த அமைப்பு நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். நான் படிக்க விட்டதற்கு அது தான் காரணம். Feed Burner Widget என ஒரு toll நமது பதிவில் பதிந்தால் அதில் படிப்பவர்கள் மின்னஞ்சல் முகவரி பதிய வசதியிருக்கும். நமது மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுகள் வெளியாகும் போது பதிவுகள் வரும், படிக்கலாம். நிறைய பதிவுகளில் இருக்கும்; உங்கள் பதிவில் இல்லை. அல்லது எனது மின்னஞ்சல் முகவ்ரிக்கு நீங்கள் பதிவுகள் வெளியாகும் போது அனுப்புங்கள். rathnavel.natarajan@gmail.com உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு சந்திப்பு பற்றி நான் எழுதிய கட்டுரையை (முக நூலில்) அனுப்புகிறேன். முகநூலிலும் இருக்கும், படித்து உங்கள் பின்னூட்டம் எழுதுங்கள், நிறைய படங்களும் ஏற்றியிருக்கிறேன். உங்கள் கருத்தை பிரதிபலித்திருக்கிறேன். <br /><br />உங்கள் பகுதியில் பதிவு எழுதுபவர்கள் - வலைத்தளத்தின் பெயர், வலைத்தள முகவரி, முடிந்தால் அவர்கள் மின்னஞ்ச்ல முகவரி தொகுத்து அனுப்புங்கள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து எனது நண்பர்களை படிக்க வேண்டிக் கேட்கிறேன். நானும் அந்த பதிவுகளை படித்து எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br /><br />இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br /><br />மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24429067037892212992014-10-29T10:09:04.384+05:302014-10-29T10:09:04.384+05:30ஆமாம் அய்யா. தங்களின் சிறுகதைத் தொகுப்பைப்பற்றி மு...ஆமாம் அய்யா. தங்களின் சிறுகதைத் தொகுப்பைப்பற்றி முரளி அப்படி அழகாக எழுதியிருந்தார். வாங்கவேண்டும என்று நினைத்திருந்தேன்...விழா மும்முரத்தில் மறந்துபோனேன்.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64107830456840126852014-10-29T10:08:36.131+05:302014-10-29T10:08:36.131+05:30நீங்கள் சொன்னதுபோல் வலைப்பூவை முகநூல் விழுங்கிவிடு...நீங்கள் சொன்னதுபோல் வலைப்பூவை முகநூல் விழுங்கிவிடுமோ என்று தோன்றுகிறது..<br />மதுரை மாநாடு சிறப்பாக இருந்ததாக எல்லோரும் குறிப்பிட்டார்கள்.மிக்க மகிழ்ச்சி..மழைக் காரணமாகவும் ,நாங்கள் மதுரையிலிருந்து திரும்பும் முன்பதிவு உறுதி செய்ய முடியாததால் எங்களால் கலந்துகொள்ள இயலவில்லை.உங்களைப் போன்ற பதிவர்களைச் சந்திக்க முடியாதது வருத்தம் தான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60898838976864995172014-10-29T10:07:36.168+05:302014-10-29T10:07:36.168+05:30பார்த்தேன் அய்யா நன்றி.
தீபாவளியை அடுத்த ஞாயிறு என...பார்த்தேன் அய்யா நன்றி.<br />தீபாவளியை அடுத்த ஞாயிறு என்பதும் ஒரு முக்கியமான காரணம் என்பது சரிதான் அய்யா. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16480108046245508282014-10-29T10:06:22.731+05:302014-10-29T10:06:22.731+05:30உண்மைதான் அய்யா நன்றிஉண்மைதான் அய்யா நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com