tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7118890511315451570..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88815831224773272742014-02-13T16:38:54.628+05:302014-02-13T16:38:54.628+05:30இரண்டு (இதே) வரிகளை நான் தெரிவுசெய்து கொண்டு கீழே ...இரண்டு (இதே) வரிகளை நான் தெரிவுசெய்து கொண்டு கீழே வந்தால் சகோ.ஜெயக்குமார் அவர்கள் அதே வரிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்..அதனால் என் கருத்தும் இங்கேயே..எழுப்பும் எழுத்தாளர் பலர் எழும்ப வேண்டும்..பணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா? உண்மையைச் சொல்லனும்னா, சூப்பர் சிங்கரில் நண்டும் சிண்டும் 'சில' பாடல்களைப் பாடுவது இருக்கிறதே...அவர்களையாவது விட்டுவைக்கலாமே..பிரபலமான தொலைக்காட்சியில் ...பணம் படுத்தும் பாடு இப்படியா இருக்க வேண்டும்?? அவர்கள்தான் அப்படி என்றால் பெற்றோர் என்ன நினைத்துப் பாடவைக்கிறார்கள்?!! <br />பாரதியார் பாடல் சுற்று, பாரதிதாசன் பாடல் சுற்று என்றெல்லாம் வைக்கலாமே...தொலைக்காட்சியே கதி என்று இருக்கும் சிலர் காதில் ஏறுமே..<br />முடிந்த இடங்களில் சொல்லுங்கள் ஐயா! நல்லதொரு கட்டுரைக்கு நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15387286121549509132014-02-13T12:37:38.686+05:302014-02-13T12:37:38.686+05:30பழசு பழசுதான் ,ருசி மாறாமல் இன்னும் இருக்கிறதே !
பழசு பழசுதான் ,ருசி மாறாமல் இன்னும் இருக்கிறதே !<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30560212314910597382014-02-13T06:35:43.995+05:302014-02-13T06:35:43.995+05:30//எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே சிறந்த எழ...//எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே சிறந்த எழுத்தாளன்.//<br />அருமையாகச் சொன்னீர்கள் ஐயா<br />பகிர்வுக்கு நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48086555240674200912014-02-13T01:25:10.755+05:302014-02-13T01:25:10.755+05:30ஐயா தங்களின் ஆதங்கமும் கோபமும் கட்டுரை முழுவதும் த...ஐயா தங்களின் ஆதங்கமும் கோபமும் கட்டுரை முழுவதும் தெரிகிறது.<br /><br />ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் மிகச் சிறப்பான கட்டுரை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25385053551780306622014-02-13T00:06:16.171+05:302014-02-13T00:06:16.171+05:30எழுதிப் பல்லாண்டுகளாகியும் இன்னமும் இதன் தேவை இருப...எழுதிப் பல்லாண்டுகளாகியும் இன்னமும் இதன் தேவை இருப்பதே வருத்தத்திற்குரியதுதான். என்றாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது... நன்றி பாண்டியன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19995852941754122742014-02-13T00:04:03.392+05:302014-02-13T00:04:03.392+05:30நான் சொன்ன விமர்சனங்களின்படி எனது பேச்சில் நீங்கள்...நான் சொன்ன விமர்சனங்களின்படி எனது பேச்சில் நீங்கள் கண்ட குறையைச் சொன்னால் திருத்திக்கொள்கிறேன். இதில் ஆதரவாளர்களைச் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். எனது நண்பர்களும் சரி, நானும் சரி. நல்ல கருத்துகளை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம், தவறானவற்றை எங்கிருந்தும் தடுத்துச் சொல்வோம். நீங்கள் தாராளமாகச் சொல்லலாம் நண்பர் அருள்மொழி அவர்களேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55412848589614591742014-02-12T23:49:50.291+05:302014-02-12T23:49:50.291+05:30ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்திற்கு பயன்படும் வண்ணம...ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்திற்கு பயன்படும் வண்ணம் தமது பொறுப்புணர்ந்து செயல்பட்டு ஆக்கங்களைத் தந்தால் தனது எண்ணங்கள் மட்டுமல்ல தான் சார்ந்த சமூகமும் மேம்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்த அழகான கட்டுரை ஐயா. தாங்கள் கூறிய அனைத்திற்கும் உடன்படுகிறேன், பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76432431050086453752014-02-12T23:45:44.433+05:302014-02-12T23:45:44.433+05:30தங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்க...தங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தங்களின் எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள் அய்யா. நன்றி வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64161186737194999042014-02-12T23:43:06.081+05:302014-02-12T23:43:06.081+05:30நன்றி அய்யா (தங்களின் திரட்டியில் இணைய எனக்குரிய வ...நன்றி அய்யா (தங்களின் திரட்டியில் இணைய எனக்குரிய வழியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன் அய்யா, muthunilavanpdk@gmail.com)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81836278198013954072014-02-12T23:41:09.242+05:302014-02-12T23:41:09.242+05:30உடனடியாகச் சிரிப்பவர்கள் பற்றிய உண்மை அது! சிரிக்க...உடனடியாகச் சிரிப்பவர்கள் பற்றிய உண்மை அது! சிரிக்க வைப்பவர்கள் ஆழ்ந்த சோகத்தின் அனுபவத்தில்தான் அதைச் செய்ய முடியும். சிரிக்கச் சிரிக்கப் பேசுவோர், நடிப்போரின் அனுபவமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பலலாயிரக் கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தை 3மணிநேரம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மதுரை நன்மாறனிடமும் என்னிடமும் இயக்குநர் பாரதி ராஜா மேடையிலேயே சொன்னது இது (1995-திண்டுக்கல்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90180669867987832712014-02-12T23:34:51.694+05:302014-02-12T23:34:51.694+05:30அய்யா வணக்கம். தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு ...அய்யா வணக்கம். தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு விருது பெற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன அய்யா. மிக்க நன்றி. 1980களின் நடுவில் நாடுமுழுவதும் சுழன்று எங்களிடத்தில் நீங்கள் பற்றவைத்த கொந்தளிப்புத்தான் அய்யா.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-177139786314385932014-02-12T23:32:16.597+05:302014-02-12T23:32:16.597+05:30நான் பள்ளிக்காலத்தில் அதில்தான் தொடங்கினேன் சங்கர்...நான் பள்ளிக்காலத்தில் அதில்தான் தொடங்கினேன் சங்கர்லால் கணேஷ்வசந்த் என்று தொடங்கி சாண்டில்யன், கல்கி, என்று பள்ளியை “போதாமை”யோடு முடித்து, கல்லூரிக்காலத்தில் புபி,ஜேகே என்று “போதாமை”யோடு தொடர்ந்து போனேன்... அது பழந்தமிழிலிருந்து நவீன இலக்கியம் வரை படிக்கத் தூண்டி இப்ப இப்பிடி ஆயிட்டேன்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4144042448740285482014-02-12T23:28:31.094+05:302014-02-12T23:28:31.094+05:30மருத்துவர் தவறுசெய்தால் ஒருமனிதனை ஆறடியில் புதைத்த...மருத்துவர் தவறுசெய்தால் ஒருமனிதனை ஆறடியில் புதைத்து விடுவார்கள், வழக்குரைஞர் தவறுசெய்தால் ஆறடியில் தொங்க விடுவார்கள் என்பார்கள். ஆசிரியரும் எழுத்தாளரும் தவறு செய்தால் ஒரு தலைமுறையையே தாழ்த்திவிடுவார்கள் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26697360135881160592014-02-12T23:26:32.573+05:302014-02-12T23:26:32.573+05:30தினமணியில் சுமார் 30கட்டுரைகள் வந்திருக்கும். அவற்...தினமணியில் சுமார் 30கட்டுரைகள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனி நூலாக்கும் முயற்சியில் இருக்கிறேன். மே மாதப் பணி ஓய்வுக்குப் பின் வேறு வேலை? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38634003444255141952014-02-12T23:24:54.383+05:302014-02-12T23:24:54.383+05:30என் எதிர்பார்ப்பு 5விழுக்காட்டினராவது இந்தக் கோணத்...என் எதிர்பார்ப்பு 5விழுக்காட்டினராவது இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். திருந்துவது என்னும் பெரிய வார்த்தை சரியல்ல. த ங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18430560983187099922014-02-12T23:22:16.525+05:302014-02-12T23:22:16.525+05:30ஆகா.. என் பழைய பதிவுகளில் அதிகம் பேர் கவனிக்காதவற்...ஆகா.. என் பழைய பதிவுகளில் அதிகம் பேர் கவனிக்காதவற்றை இப்போது எடுத்து மறுபதிவு செய்கிறேன்.(தமிழ்மணம், தமிழ்வெளியில் இணைப்பதை தம்பி கஸ்தூரியும் நீங்களும் சொல்லித் தந்த பிறகுதானே இணைக்கக் கற்றுக்கொண்டேன் இண்ட்லி தேன்கூடு மற்றும் வேறு திரட்டிகளில் இணைக்கத்தான் நீங்கள் சொல்லித்தரலயே?) அதுகளப் போயி நீங்க படிச்சுட்டா எனது மறுபதிவுக்கு ஆப்புத்தானா?! சரிசரி சும்மா சொன்னேன் நலலா படிங்க சாமி! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86665749817047972862014-02-12T23:17:40.998+05:302014-02-12T23:17:40.998+05:30அந்தப் பாடலை உணர்ந்து பாடும் சூழல் இருந்தால் நான் ...அந்தப் பாடலை உணர்ந்து பாடும் சூழல் இருந்தால் நான் அழுதே பாடுவேன். கேட்பவர்களும் (இவ்வளவு கேவலமாப் பாடுறானேன்னு) அழுவார்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13795538560481623512014-02-12T23:15:48.373+05:302014-02-12T23:15:48.373+05:30நன்றி மது.
வழிகாட்டுதல் னே எடுத்துக்கிறேன்நன்றி மது. <br />வழிகாட்டுதல் னே எடுத்துக்கிறேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41195434842060619562014-02-12T23:10:44.493+05:302014-02-12T23:10:44.493+05:30எழுதுவது மட்டும் அல்ல.பேசுவதும் அந்த சட்டத்திற்கு ...எழுதுவது மட்டும் அல்ல.பேசுவதும் அந்த சட்டத்திற்கு உட்பட்டதுதான்.உங்கள் பட்டிமன்ற பேச்சை நான் விமர்சனம் செய்தது அதன் அடிப்படையில்தான்.இப்போதாவது என் விமர்சனம் சரி என்று உங்கள் ஆதரவாளர்கள்(திண்டுகல் தனபால் போன்ற) ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.arulmozhihttps://www.blogger.com/profile/09404579871483578620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79782008236529851332014-02-12T21:09:41.736+05:302014-02-12T21:09:41.736+05:30எழுத்துக்கள் எவ்வாறு அமையவேண்டும், எழுதுபவர்கள் எப...எழுத்துக்கள் எவ்வாறு அமையவேண்டும், எழுதுபவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு இலக்கணமாக பல செய்திகளைக் கொண்டு அமைந்துள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59783592449090267222014-02-12T20:58:57.020+05:302014-02-12T20:58:57.020+05:30பயனுள்ள திறனாய்வு
பாராட்டுக்கள்பயனுள்ள திறனாய்வு<br />பாராட்டுக்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9364974290771680722014-02-12T19:44:07.423+05:302014-02-12T19:44:07.423+05:30"ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமா..."ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான்"<br /><br />உண்மைதான் ஐயா... எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பதிவு ஐயா.J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74812818585046171902014-02-12T18:31:23.920+05:302014-02-12T18:31:23.920+05:30 உங்கள் உள்ளக் கொந்தளிப்பு நியாயமானதே! நாகரீக முறை... உங்கள் உள்ளக் கொந்தளிப்பு நியாயமானதே! நாகரீக முறையில்<br />எழுதப்பட்டுள்ள நடைக் கண்டு பெருமிதம் அடைகிறேன்! நன்றி முத்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46444994691456223902014-02-12T18:18:32.784+05:302014-02-12T18:18:32.784+05:30துணுக்குகள் பயனுள்ளவையாக இருப்பது ஒரு சில புத்தகங்...துணுக்குகள் பயனுள்ளவையாக இருப்பது ஒரு சில புத்தகங்களில் தான். பெரும்பாலான துணுக்குகள் இப்படி அடுத்தவர் அறைகளை எட்டிபார்ப்பதாவே இருக்கின்றன. நேரில் கூட புறம்பேசுபவர்களை கண்டால் பற்றிகொண்டுவரும் எனக்கு. அண்ணா ஒரு விஷயம் தெரியுமா நள்ளிரவுவரை இப்படியான மர்ம கதைகள் படிப்பதென்றால் (நில், கவனி, கொல்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ராஜேந்திரகுமார். ரத்தம் உறைந்துவிடும். மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17083868951799659872014-02-12T17:47:08.496+05:302014-02-12T17:47:08.496+05:30நல்லதொரு பகிர்வு ஐயா!! ஒரு படைப்பாளி எப்படி இருக்க...நல்லதொரு பகிர்வு ஐயா!! ஒரு படைப்பாளி எப்படி இருக்க வேண்டும்,படைப்பாளியின் படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக் என்று சொல்லி உள்ளீர்க்ள்! அதாவது உறைக்கும் படி!<br /><br />//நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள்//<br /><br />பகிர்வுக்கு நன்றி! . Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com