tag:blogger.com,1999:blog-3817666928335657661.post6491713083066440666..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தமிழை நான் வணங்கமாட்டேன்...- நா.முத்துநிலவனநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60625320993205912482013-09-01T22:09:11.100+05:302013-09-01T22:09:11.100+05:30செந்தமிழில் பெயரை வைப்போம்
செந்தமிழை வாழ வைப்போம்செந்தமிழில் பெயரை வைப்போம்<br />செந்தமிழை வாழ வைப்போம்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47960039449865533662013-08-31T12:21:57.768+05:302013-08-31T12:21:57.768+05:30முத்துனிலவன் சார்,
எனது இணைப்புகள் என்னும் புத்த...முத்துனிலவன் சார், <br /><br />எனது இணைப்புகள் என்னும் புத்தகத்தை தாங்களுக்கு சேப்பிக்க இயலாமல் போனது. இதில் வடை கதை மட்டும் இல்லை, குரங்க்கும் குல்லாயும் கதைகள் கூட மாற்றி அமைத்துள்ளேன். நீங்கள் விரும்புவீர்கள்<br /><br />படித்த மக்கள் பலரும் படிப்பதில்லை. அரசு வாங்க்கினால்தான் புத்தகம் விற்கும் என்னும் நிலை.<br /><br />என் புத்தகங்க்கள் சிலவற்றை www.pothi.com என்ற தளம் மூலம் வெளியிடுகிறென்.<br /><br />இலவசமாகவும் அளிக்க வழி உண்டு.<br /><br />விலைக்கு சிறிதே போனாலும், இலவசம், முக்கியமாக அமெரிக்கா பிரிட்டன், ஆஸ்ரேலியாவிலிருந்து பலர் பெற்று எழுதிகிறார்கள். <br /><br />pdf பிரதியை அனுப்பி வைக்கிறேன்.<br /><br />நடராஜன்.<br /><br />பங்களூரு.Natarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45544695188728084012013-08-27T21:16:34.959+05:302013-08-27T21:16:34.959+05:30தமிழ்த்தாய் வாழ்த்துபவர்களிடமும்,வருத்துபவர்களிடமு...தமிழ்த்தாய் வாழ்த்துபவர்களிடமும்,வருத்துபவர்களிடமும் ஒன்றாகவே இருக்கின்றாள்.அன்னையல்லவா?அவள் இயற்கையின் மொழி.<br />geethahttps://www.blogger.com/profile/14003692607373875324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11824459372607833902013-08-27T09:37:03.777+05:302013-08-27T09:37:03.777+05:30இங்கே ஒரு நூல் வெளியிடவே நிறைய சிரமங்களை சந்திக்க ...இங்கே ஒரு நூல் வெளியிடவே நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது அதனினும் கொடிது அதற்கு நூலக ஆணை வாங்கி விடல். மெல்ல தமிழ் இனி சாகுமோ என்று வருத்தம் வாட்டுகிறது. இந்த நிலையில் இருந்து மீள்வோமா அல்லது மாள்வோமா என்பதே நம் கேள்வி. நல்ல பகிர்வுக்கு நன்றி அய்யா.சுவாதி.செnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26385660393639522792013-08-27T00:16:09.638+05:302013-08-27T00:16:09.638+05:30அருமை....
தமிழ் காவலர்கள் என்று சொல்லி தமிழைக் கொல...அருமை....<br />தமிழ் காவலர்கள் என்று சொல்லி தமிழைக் கொல்வோர் மத்தியில் தமிழ் என் கைத்துப்பாக்கி தாயல்ல வீழ்ந்து வணங்க என்று சொல்லும் உங்கள் பகிர்வு அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53770746014419065512013-08-26T23:03:02.943+05:302013-08-26T23:03:02.943+05:30Thiruvengada Murthy L
good sir
8 hours ago · Like...Thiruvengada Murthy L <br />good sir<br />8 hours ago · Like<br /><br />Leela Mary <br />okkkkkkkkkkk<br />4 hours ago · Like<br /><br />முகநூலில் விரும்பிப் படித்த திருவேங்கட மூர்த்தி, லீலாமேரி ஆகியோர்க்கும் நனறிகள் பல...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22168160281050852952013-08-26T23:01:23.864+05:302013-08-26T23:01:23.864+05:30Anand Dravidan, Rajasekar Thambu, Dhanabal Singam ...Anand Dravidan, Rajasekar Thambu, Dhanabal Singam and 4 others like this in Face Book <br /><br />ஆனந்த திராவிடன், ராஜசேகர் தம்பு, தனபால் சிங்கம், மற்றும் நாலுபேருக்கும் நன்றி... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73945414401739158742013-08-26T21:46:43.590+05:302013-08-26T21:46:43.590+05:30எதையும் மாறுபட்ட கோணத்திலும், ஆழ்ந்தும் கருத்துப்ப...எதையும் மாறுபட்ட கோணத்திலும், ஆழ்ந்தும் கருத்துப்பகிரும் தங்களின் பண்பினைப் பாராட்டுகிறேன்... தாய்மொழி எனும் தரத்தில் வணங்கி விழவேண்டாம்... வணங்கி மகிழ்வதில் தவறல்ல.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87621958184273494532013-08-26T11:17:44.531+05:302013-08-26T11:17:44.531+05:30“குயில் கூக்குவென்று கூவுமே தவிர ஒரு நாளும் மயில்...“குயில் கூக்குவென்று கூவுமே தவிர ஒரு நாளும் மயில் போல் அகவுவதில்லை. காகம் கரைவதை விட்டு குயிலின் பாஷை தேடுவதில்லை மனிதன் மட்டும் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறான்?”-என்று தமிழ் மொழி பற்றுள்ள என் தோழி ஒருவர் என்னிடம் கோபப்பட்டார். மனிதனால் எத்தனை மொழிகள் வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான் நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன்.மொழியை வணங்குவதை விட வளர்க்கலாம்! மிக்க நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84062217600720296592013-08-26T10:33:01.619+05:302013-08-26T10:33:01.619+05:30உங்களிடமிருந்து இப்படி ஒரு பகிர்வை எதிர்ப்பார்க்கவ...உங்களிடமிருந்து இப்படி ஒரு பகிர்வை எதிர்ப்பார்க்கவில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67346828890038117102013-08-26T08:07:50.970+05:302013-08-26T08:07:50.970+05:30தமிழ் தமிழ் என்று பழம்பெருமை பேசித் திரிவது ஒரு வக...தமிழ் தமிழ் என்று பழம்பெருமை பேசித் திரிவது ஒரு வகையில் திண்ணைப் பேச்சே. எதற்கும் உதவாது.. எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை- எனும் பாரதிதாசனின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது கட்டுரை. நன்றி அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18697243067274539082013-08-26T05:36:40.472+05:302013-08-26T05:36:40.472+05:30வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
என்று கூறிக் கூறியே
வ...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்<br />என்று கூறிக் கூறியே<br />வந்த மொழிகளை எல்லாம் <br />வாழ வைத்து<br />தாய் மொழியை <br />மறந்தே போய்விட்டோமய்யா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70046616887620099852013-08-26T05:26:59.235+05:302013-08-26T05:26:59.235+05:30முற்றிலும் உண்மை கொண்டாடுகின்றேன் பேர்வழி என தமிழ்...முற்றிலும் உண்மை கொண்டாடுகின்றேன் பேர்வழி என தமிழ் மொழியைத் திண்டாட வைக்கின்றார்கள், புறத்தில் வெளிவேடமாய் வெறிப் பிடித்தாடுவதும், உள்ளே உள்ளூர் மயிரளவும் மொழியை வளர்க்க முயலாதிருப்பதும் தமிழன் குணங்கள். அயலகத்தில் பிற மொழியினர் பகட்டுக்கு மொழிப் பள்ளி, மொழி விழா, மொழி சார் கலை விழா, மொழி, மொழி எனக் கூறாத இந்தி, உருது, சீனம், அர்மீனிய, ரசிய, ஏன் மலையாளிகள் கூட தத்தம் தாய்மொழியை பேச, எழுத, வாசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ள போது, தமிழ் பிள்ளைகள் தமிழோடு விழுந்து புரள்வதாய் விளம்பரபட்டு பிற மொழியில் பேசி, தமிள் பேசன் எனக் கொன்றொழிக்கின்றனர், உள்ளூரிலும் இதே நிலையே ஏற்பட்டு வருகின்றன, ஆங்கிலச் சொல்லோடு பண்ணி சேர்த்தால் ரெடி ஆவும் சுடச்சுட தமிங்கிலம், நாசமாய் போங்கள்.Anonymousnoreply@blogger.com