tag:blogger.com,1999:blog-3817666928335657661.post6274685524809546266..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: "எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துவிட்டீர்களா?"நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47921376899168594652016-03-23T12:02:47.895+05:302016-03-23T12:02:47.895+05:30சாதிக்க தடை சாதியே
தாமதமான கருத்துரைக்கு மன்னிக்க...சாதிக்க தடை சாதியே<br /><br />தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும் நண்பரேAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58631696520899722242016-03-19T19:32:09.587+05:302016-03-19T19:32:09.587+05:30இப்போது புரிகிறதல்லவா இந்தியாவில் தமிழர்கள் என்ற ஒ...இப்போது புரிகிறதல்லவா இந்தியாவில் தமிழர்கள் என்ற ஒரு இனத்திலேயே ஜாதி ஏற்ற தாழ்வு பார்த்து செய்யபடும் அட்டூழியக்கொலைகள் உலகெங்கும் நடக்கும் ஒரு சாதாரண கதை அல்ல என்பது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83988503498169324292016-03-19T18:35:57.581+05:302016-03-19T18:35:57.581+05:30என் மாமா பாண்டித்துரை அம்மா அன்னலட்சுமியை கைது செய...என் மாமா பாண்டித்துரை அம்மா அன்னலட்சுமியை கைது செய்துவிட்டீர்களா?<br /><br />ஜாதி வெறியில் பெண், ஆண் சமத்துவம் கொண்ட சமுதாயம் அருமையாகவே நிலவுகிறது! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17922636259795077312016-03-19T03:26:54.607+05:302016-03-19T03:26:54.607+05:30வருத்தத்துக்குரிய நிகழ்வு!ஜாதி இல்லை என சொல்லி சொல...வருத்தத்துக்குரிய நிகழ்வு!ஜாதி இல்லை என சொல்லி சொல்லியே ஜாதீயை வளர்த்துகொண்டே செல்லும் அரசியல் வியா தீ கள் இருக்கும் வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்கதை தான்?<br /><br />கௌரவக்கொலை என சொல்லும் படி இம்மாதிரி அட்டூழியக்கொலைகளுக்கு கௌரவம் எங்கிருந்து வந்ததெனவும் புரியவில்லை!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63283519557563884212016-03-19T00:08:26.837+05:302016-03-19T00:08:26.837+05:30கடந்த 2 ஆண்டுகளில் ஆணவக் கொலை என்ற பெயரில் 81 பேர்...கடந்த 2 ஆண்டுகளில் ஆணவக் கொலை என்ற பெயரில் 81 பேர் கொல்லப் பட்டுள்ளனர்... ஒரு பய இதுவரை தண்டிக்கப் படவில்லை..<br /><br />வாழ்க்கையில் காலூன்றி, கார்-பங்களா என்று வாங்கிக் குவித்து, பெற்றோர் சம்மதத்துடன் தான் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இன்னும் பலரும் மொன்னையாக கருத்து சொல்வது மேலும் எரிச்சலைக் கிளப்புகிறது.மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12568357028504108112016-03-18T16:39:47.176+05:302016-03-18T16:39:47.176+05:30இதை கௌரவக் கொலை என்று நீங்கள் குறிப்பிடாமல் சொல்லி...இதை கௌரவக் கொலை என்று நீங்கள் குறிப்பிடாமல் சொல்லியிருப்பது சரியான கோணம் !<br />இந்த கொடூர நிகழ்வு ,உங்கள் நெஞ்சை அறுத்தது போல் ,என் நெஞ்சையும் அறுத்ததால்,இன்றைய ஜோக்காளி,கருத்து கந்தசாமியாகி விட்டான்!காண்க>>>என்று தீரும் இந்த கொடுமை ...http://www.jokkaali.in/2016/03/blog-post_18.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22505654912542574202016-03-18T16:23:46.975+05:302016-03-18T16:23:46.975+05:30காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதை விட சா'...காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதை விட சா'தீ'யை வளர்க்கும் என்பதே நடைமுறை உண்மை....<br /><br />படிக்கும் போதே காதலும் பெண்ணைப் பிரித்துக் கூட்டிக் கொண்டு போவதும் தவறு. தங்களால் சாதிக்க முடியும் என்ற நிலையில், சம்பாதிக்கும் போது காதலை வாழ்வாக்கி போராடி வாழ வேண்டும்.<br /><br />இந்த நிகழ்வில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10894207162271796892016-03-18T14:44:23.135+05:302016-03-18T14:44:23.135+05:30அம்மாவையே..... எங்கோ இடிக்கிறது...அம்மாவையே..... எங்கோ இடிக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35921951833082993772016-03-18T12:46:18.517+05:302016-03-18T12:46:18.517+05:30நான் இதுபற்றி கவிதை ஒன்று எழுதியுள்ளேன் தம்பி!நான் இதுபற்றி கவிதை ஒன்று எழுதியுள்ளேன் தம்பி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37908765781350779562016-03-18T11:25:04.935+05:302016-03-18T11:25:04.935+05:30முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களுக்கு வணக்கம்.
த...முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களுக்கு வணக்கம்.<br />தாங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மைதான். தன்சொந்தக் காலில் நிற்க முயன்று அந்த இளைஞன் வேலைகிடைத்த செய்தியோடு, காதல் மனைவிக்குச் சேலைவாங்கிக்கொடுக்கக் கடைக்கு வந்தபோது நடந்த கொடுமைதான் இது. எனினும் இந்தக் காதலைச் சாதியாக மட்டுமே பார்த்த கொடுமையை அந்தப் பெண் கத்திக் கதறிச் சொன்ன வார்த்தைகள் என்னிடம் கண்ணீரையும் செந்நீரையும் சேர்த்து வரவைத்தன என்பதால் இந்தச் செய்தியைப் பகிர்ந்தேன் அய்யா.. நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22791298515243772072016-03-18T11:14:07.699+05:302016-03-18T11:14:07.699+05:30இது ஒரு ஆழமான சமூகப் பிரச்சினை. மேலோட்டமாக இதற்கு ...இது ஒரு ஆழமான சமூகப் பிரச்சினை. மேலோட்டமாக இதற்கு தீர்வு சொல்ல முடியாது. ஆனாலும் நம் நாடு, அரசாங்கம், சமூகம் ஆகியவை இத்தகைய திருமணங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொண்டு தங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும். தங்கள் கால்களில் நின்று சமூகத்தில் ஓரளவு நிலை பெற்ற பின்தான் திருமணத்தைப் பற்றி நினைக்கவேண்டும். வாழ்க்கை சினிமா அல்ல.<br /><br />ஏன் இத்தகையோர்கள் நடைமுறை உண்மைகளைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com