tag:blogger.com,1999:blog-3817666928335657661.post625171461523775712..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஓர் இலக்கியச் சந்திப்பும் - என் கிளாரா டீச்சர் நினைவுகளும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7707366744661872242013-11-24T00:22:24.705+05:302013-11-24T00:22:24.705+05:30இனிய நினைவுகள் ஐயா... வாழ்த்துக்கள்...இனிய நினைவுகள் ஐயா... வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78612327420141959922013-11-23T17:21:43.264+05:302013-11-23T17:21:43.264+05:30சிறு வயதில் பிள்ளைகள் புத்தக நிழல் நாட பெற்றோர் எவ...சிறு வயதில் பிள்ளைகள் புத்தக நிழல் நாட பெற்றோர் எவ்வளவு பங்காற்றுகிறார்களோ அவ்வளவு பங்கு ஆதர்ச ஆசிரியருக்கும் உண்டு தானே அண்ணா.பாருங்கள் வாசிப்பு அவர்கள் உதிரத்தில் உறைந்து கிடப்பதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது அண்ணா!குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள் !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22521083902042902862013-11-22T08:33:01.455+05:302013-11-22T08:33:01.455+05:30நன்றி நண்பர் நீலவண்ணன், முரளி... நீலவண்ணனின் ஒரே க...நன்றி நண்பர் நீலவண்ணன், முரளி... நீலவண்ணனின் ஒரே கருத்தை இருமுறை பதிவு செய்ததை நீக்கியிருக்கிறேன் வேறொன்றுமில்லை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61052709526754556022013-11-22T07:24:33.045+05:302013-11-22T07:24:33.045+05:30பல்வேறு சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டீர்கள். ...பல்வேறு சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டீர்கள். வாசித்தல் என்பது ஒரு வெறி. அது நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அறிய முடிகிறது. சிறியவர் பெரியவர் ஏதுமின்றி தயங்காமல் பாராட்டுவதோடு அவர்களிடமிருந்தும் எதையவாது கற்றுக் கொள்ள தேடும் தாங்கள் பண்பு உயர்ந்தது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84980524841503875772013-11-22T05:06:05.586+05:302013-11-22T05:06:05.586+05:30மிகச் சிறிய வயதில் தாய், தந்தையருக்குப் பின் நமது ...மிகச் சிறிய வயதில் தாய், தந்தையருக்குப் பின் நமது ஆசிரியர்கள் மீதே அன்பு வைக்கின்றோம். அது சில சமயம் நீங்குவதில்லை, இளம் பிராய ஓர்மைகள் மிகவும் அற்புதமானவை. தங்களைப் போல நானும் ஒரு புத்தக வெறியனே, நூலகமே கதி எனக் கிடப்பேன். அப்போது எல்லாம் நினைப்பேன் நூலகத்தில் வேலை செய்வது எவ்வளவு நல்லது என, அனைத்து நூல்களையும் வாசிக்கலாமே என..! பின்னர் கால ஓட்டத்தில் வாசிப்பு இன்று குறைந்தாலும் சென்னை புத்தக கண்காட்சியையும் கல்லூரி காலங்களில் கன்னிமாரா நூலகத்தையும் விடாமல் போய் வாசிப்பேன். மவுண்ட் ரோடு கிக்கின்ஸ்போதம் போகாத நாளில்லை. இன்றைய பிள்ளைகள் வாசிக்க ஆர்வமுடையவர்களே ஆனால் பெற்றோரும், ஆசிரியரும் பள்ளி புத்தகங்களைத் தாண்டி வாசிக்கவோ, விளையாடவோ விடுவதில்லை. அப்படி விட்டால் கவனம் சிதறி மதிப்பெண்கள் குறைந்து விடும் என நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி அனுமதிக்காமையால் தான் பொது அறிவு குறைவும் உடல் வலு குறைவும் ஏற்பட்டு மந்தமான சமூகத்தை உருவாக்கியுள்ளோம்.. :/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29577999938913549572013-11-22T01:25:25.206+05:302013-11-22T01:25:25.206+05:30என் பள்ளிப் பருவ வாசிப்பை நினைவூட்டிய சக்தி, சூர்ய...என் பள்ளிப் பருவ வாசிப்பை நினைவூட்டிய சக்தி, சூர்யா பற்றிய பதிவுக்கு பாராட்டிப் பதிவுசெய்த அன்பு நெஞ்சங்கள் அ.பாண்டியன், கீதா, கரந்தையார், நிஜாமுதீன், நிலாமதி, ராஜேஸ்வரி, மது, அய்யா செல்லப்பா யாகசாமி, வலைச்சித்தர் அய்யா டிடி, ஆகிய அனைவர்க்கும் நன்றி. குழந்தை-பெற்றோர்களின் படங்களைப் பெற்று வெளியிட முயற்சி செய்வேன். வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61531572552572941152013-11-21T22:34:50.183+05:302013-11-21T22:34:50.183+05:30வணக்கம் அய்யா,
தங்களது இளமைக்கால நினைவுகளில் எங்கள...வணக்கம் அய்யா,<br />தங்களது இளமைக்கால நினைவுகளில் எங்களை மூழ்கடித்து விட்டீர்கள். தங்களது வாசிப்பின் மீதான காதலில் மருகி கரையேற மறுக்கிறது அய்யா. வாசிப்பை சுவாசித்திருக்கிறீர்கள் அய்யா. அற்புதமான நினைவுகள் ரசித்துப் படித்தேன். அந்த இரு இளம் சிட்டுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47496697021213518572013-11-21T21:53:43.302+05:302013-11-21T21:53:43.302+05:30வணக்கம்.சக்தி ,சூர்யாவோடு பேசும் காலங்கள் மிகவும் ...வணக்கம்.சக்தி ,சூர்யாவோடு பேசும் காலங்கள் மிகவும் இனிமையானவை.சுவையானவையும் கூட.தங்களின் வாழ்க்கையின் அடிநாதம் மீளவும் இசைக்கப்பட்டுள்ளது.நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76024522889625802312013-11-21T21:38:39.778+05:302013-11-21T21:38:39.778+05:30மலரும் நினைவுகள் அருமை ஐயாமலரும் நினைவுகள் அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2811843104170248182013-11-21T21:29:18.295+05:302013-11-21T21:29:18.295+05:30அந்த இரு பிள்ளைகளின் புகைப்படத்தையும் அவர்களின் பெ...அந்த இரு பிள்ளைகளின் புகைப்படத்தையும் அவர்களின் பெற்றோர்கள் எழுத்தாளர்கள் இருவரின் <br />படத்தையும் பிரசுரித்திருக்கலாமே!<br />தாங்கள் படித்த கால நினைவுகள் அசைபோட ரம்யம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71707879330279923392013-11-21T20:19:59.920+05:302013-11-21T20:19:59.920+05:30தங்கள் பதிவு என் இளமை காலத்துக்கு அழைத்து சென்றது ...தங்கள் பதிவு என் இளமை காலத்துக்கு அழைத்து சென்றது . நன்றி நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2617791444661260732013-11-21T19:16:41.884+05:302013-11-21T19:16:41.884+05:30மலரும் இனிய நினைவுகள் ரசிக்கவைக்கிறது..பாராட்டுக்க...மலரும் இனிய நினைவுகள் ரசிக்கவைக்கிறது..பாராட்டுக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39022713289207467292013-11-21T17:14:39.849+05:302013-11-21T17:14:39.849+05:30ஆசிரியம் ஆசீர்வாதம் ...
நெகிழ்வான பதிவு...
நல்ல...ஆசிரியம் ஆசீர்வாதம் ... <br /><br />நெகிழ்வான பதிவு...<br /><br />நல்ல செய்தி ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70674007746669320162013-11-21T17:12:43.656+05:302013-11-21T17:12:43.656+05:30இளமையில் புத்தகம் படிக்கும் வெறியைக் குழந்தைகளுக்க...இளமையில் புத்தகம் படிக்கும் வெறியைக் குழந்தைகளுக்கு ஊட்டுபவர் யாராயினும் அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4982579952859451352013-11-21T10:01:29.770+05:302013-11-21T10:01:29.770+05:30மிக்க மகிழ்ச்சி.... இனிய நினைவுகள் அருமை ஐயா... வா...மிக்க மகிழ்ச்சி.... இனிய நினைவுகள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37608459150798382922013-11-21T08:51:04.658+05:302013-11-21T08:51:04.658+05:30வணக்கம்
ஐயா
இளைமைக்கால நினைவுகள் சுமந்த பதிவு அரு...வணக்கம்<br />ஐயா<br /><br />இளைமைக்கால நினைவுகள் சுமந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com