tag:blogger.com,1999:blog-3817666928335657661.post614644860519868384..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பாம்பு வந்திருச்சு!....நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12260908943309312002015-12-06T18:42:42.107+05:302015-12-06T18:42:42.107+05:30எவ்வளவு தான் விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்திருந்தா...எவ்வளவு தான் விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும் இயற்கைக்கு முன் மனிதன் தோற்றே போகிறான். இயற்கையோடியைந்து வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனிதன் உணர வேண்டிய தருணமிது. சிந்திக்க வைக்கும் பதிவுக்கு நன்றி அண்ணா.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23340198524755880742015-12-03T15:16:58.838+05:302015-12-03T15:16:58.838+05:30ஆமாம் அண்ணா .இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமேயில்லை .அ...ஆமாம் அண்ணா .இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமேயில்லை .அதற்குள் நீயா நானா என்று போட்டி வேறு .anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19497826063152463872015-12-03T04:57:18.606+05:302015-12-03T04:57:18.606+05:30சரிதான் அண்ணா..
வெள்ளம் வந்தது, ஊருக்குள் நுழைந்த ...சரிதான் அண்ணா..<br />வெள்ளம் வந்தது, ஊருக்குள் நுழைந்த யானை அட்டகாசம், சிறுத்தை பயம் என்று நாம் காட்டிற்குள் நுழைந்ததை மறந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் என் மனதில் எழும் கேள்விதான் இது. அது எப்படி மனிதன் மறக்கிறான் என்று!<br /><br />அதோடு நம்மளதான் முள் குத்தும், கல் தட்டிவிடும்....தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86848275342833908012015-12-02T08:31:00.802+05:302015-12-02T08:31:00.802+05:30ஆங்... இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இதற்குத் தன...ஆங்... இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இதற்குத் தனி ஒரு பதிவே போடவேண்டும். போடுவேன் பொறுத்திருங்கள் நன்றி பகவானே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60971879794055334422015-12-02T05:56:56.381+05:302015-12-02T05:56:56.381+05:30உண்மையே.. ஐயா.. இயற்கை அளித்திருக்கும் கொடைகளை அவற...உண்மையே.. ஐயா.. இயற்கை அளித்திருக்கும் கொடைகளை அவற்றின் மகத்துவம் புரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம்.. நாமும் அழிந்துகொண்டிருக்கிறோம்.. சிந்திக்கவைத்த கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58528414972479802672015-12-01T22:39:34.193+05:302015-12-01T22:39:34.193+05:30எல்லாம் பாம்பு ,யானை வாழ்ந்த இடம் என்றால் மனிதன் வ...எல்லாம் பாம்பு ,யானை வாழ்ந்த இடம் என்றால் மனிதன் வாழ்ந்த இடம்தான் எது ?அந்த இடம் ,இன்றைய உலக ஜனத்தொகை முழுவதையும் தாங்குமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6411596264864663242015-12-01T17:55:14.957+05:302015-12-01T17:55:14.957+05:30முற்பகல் செய்தோம்
பிற்பகலில் அனுபவித்துக் கொண்டிரு...முற்பகல் செய்தோம்<br />பிற்பகலில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15075662681750177502015-12-01T16:33:47.443+05:302015-12-01T16:33:47.443+05:30தமிழ்மணத்தில் இணைக்கும் போது மின்வெட்டு... இப்போது...தமிழ்மணத்தில் இணைக்கும் போது மின்வெட்டு... இப்போது இணைத்து வாக்கும் அளித்து விட்டேன்...<br /><br />முக்கிய குறிப்பு : நீங்களே பதிவை வெளியிட்ட பின் தமிழ்மணத்தில் இணைத்து தங்களின் வாக்கும் முதலில் அளித்து விடவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61833606966108932002015-12-01T16:31:34.318+05:302015-12-01T16:31:34.318+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60162274685249104012015-12-01T15:11:47.128+05:302015-12-01T15:11:47.128+05:30பாம்பையும் வெள்ளத்தையும் குறிப்பிட்டு இருக்கிறீர்க...பாம்பையும் வெள்ளத்தையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இந்தப்பட்டியலில் யானை, புலி, சிங்கம், சிறுத்தை என நீண்ட பட்டியல் இருக்கிறது. அவைகளின் வழமையான வழித்தடங்களை மறித்து கான் கிரீட்டுகளை நிரப்பி விட்டால் அந்த விலங்குகள் என்னதான் செய்யும்? வெள்ளியங்கிரி மலை போல் இன்னும் எத்தனை இயற்கை சேதாரங்கள். சென்னையில் பொத்தேரி, போரூர், கூவம் , அடையாறு, பள்ளி கரணை ,வேளச்சேரி எல்லாவற்றுக்கும் மேலாக மௌலிவாக்கம் என இயற்கை நீர் நிலைகள் கணக்கின்றி கொள்ளையடித்ததன் விளைவு ...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11975708502621771322015-12-01T14:13:02.023+05:302015-12-01T14:13:02.023+05:30பாம்புகளை விரட்டிப்புட்டு ,பள்ளங்களை நிரவிக்காட்டி...பாம்புகளை விரட்டிப்புட்டு ,பள்ளங்களை நிரவிக்காட்டி மனைக்கட்டுகளா வித்துப் பணம் பண்ணுனவனுகளை நொந்துக்கிறதா? பங்குலபாதி வாங்கிக்கிட்டுப் பட்டாப் போட்டுக் கொடுத்தவங்களை நொந்துக்கிறதா?மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45987390384323576902015-12-01T13:14:40.616+05:302015-12-01T13:14:40.616+05:30மேலே பாருங்கள்... இதுவரை உங்களையும் சேர்த்து, ஐந்த...மேலே பாருங்கள்... இதுவரை உங்களையும் சேர்த்து, ஐந்து நண்பர்களின் பத்துக் கருத்துகள் பதிவாகியும் ஒரு த.ம.வாக்கும் சேரல.. நீங்க எப்படிய்யா ஒரே பதிவுக்கு ஒரே நாளில் 20,30 வாக்கு வாங்கிடுறீங்க..சரி ...நீங்க வலைச்சித்தர் அல்லவா?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55056550355286942342015-12-01T13:12:09.660+05:302015-12-01T13:12:09.660+05:30வரும் ஐந்தாம் தேதி சந்திப்போம். (ஜிடிஎன் பொறியியல்...வரும் ஐந்தாம் தேதி சந்திப்போம். (ஜிடிஎன் பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழாவிற்கு அய்யா தமிழ்ப்பரிதி அழைத்திருக்கிறாரா? சொன்னார். சந்திப்போம்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13739819046810847932015-12-01T13:10:59.480+05:302015-12-01T13:10:59.480+05:30முதல்வரி சரிதான். அதுதானே நம் பாணி! நன்றி நண்பாமுதல்வரி சரிதான். அதுதானே நம் பாணி! நன்றி நண்பாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86236502904127851312015-12-01T13:09:42.370+05:302015-12-01T13:09:42.370+05:30விழாக்களின் இடையில் கிடைத்த நேரத்தில் பேசும்போது, ...விழாக்களின் இடையில் கிடைத்த நேரத்தில் பேசும்போது, ஏற்கெனவே, வலைப்பக்க விழாப் பற்றி விலாவாரியாக அவனிடம் பேசியபோதே உங்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன்.<br />(இதுதானே நம்ம நல்ல பழக்கமும், கெட்ட பழக்கமும்?) கடைசிவரியில் நிக்கிறீங்க விசு! தமிழ்நாட்டில் முன்பே அறிமுகம்தான் என்றாலும் இப்போ முன்னிலும் பேசப்படுகிறீர்கள் நண்பா! தொடர்ந்து படர்ந்து பரவி வளர வாழ்த்துகள்.. நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43373091570268127672015-12-01T13:06:57.389+05:302015-12-01T13:06:57.389+05:30ஆயிரத்து ஓராவது பெரியார்கள் இப்படிச் சொல்லக்கூடாது...ஆயிரத்து ஓராவது பெரியார்கள் இப்படிச் சொல்லக்கூடாது தம்பீ!<br />இருந்தாலும் அஞ்சாம் தேதி வலைச்சித்தரைப் பார்க்கும்போது கேட்போம்.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22327478392299988382015-12-01T13:05:45.839+05:302015-12-01T13:05:45.839+05:30அய்யா... இது வஞ்சப் புகழ்ச்சி தானே? ஏ...ன்?
நல்லா...அய்யா... இது வஞ்சப் புகழ்ச்சி தானே? ஏ...ன்? <br />நல்லாத்தானே போயிட்டருக்கு? <br />எனினும் வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி நண்பாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8994937800825608802015-12-01T12:32:55.029+05:302015-12-01T12:32:55.029+05:30சரி தான்... சரியே தான்...சரி தான்... சரியே தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56224614347945648692015-12-01T11:50:27.975+05:302015-12-01T11:50:27.975+05:30மென்மையாக ஆரம்பித்து பொட்டில் அடித்தார் போல் முடித...மென்மையாக ஆரம்பித்து பொட்டில் அடித்தார் போல் முடித்திருக்கிறீர்கள் ஐயா... அறிவின் வகையையும் தெரிந்து கொண்டேன்... நியூட்டன் விதி போல் வாழ்க்கை விதிக்கும் எதிர்வினை உண்டு. இன்னும் வடகிழக்கு பருவம்ழையே முடியவில்லை. டிசம்பர் வேறு இருக்கிறது...? பார்க்கலாம், இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என....J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69726859709541376392015-12-01T11:41:50.662+05:302015-12-01T11:41:50.662+05:30அடே டே ரூபி தான் நாகரத்தினமா?இன்றைக்கு தான் தெரிந்...அடே டே ரூபி தான் நாகரத்தினமா?இன்றைக்கு தான் தெரிந்துகொண்டேன். மற்றும் தோழர் மதுக்கூர் அவர்களுக்கு எங்கள் அன்பினை தெரிவியுங்கள். <br />பாம்பு வாழும் இடத்தில வீடை கட்டி வாழ நினைத்தால் பாம்பு அல்லாமல் பம்பரமா வரும்?<br />விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8796373473817594902015-12-01T11:34:56.858+05:302015-12-01T11:34:56.858+05:30பாம்புக்கதையென நினைத்து படித்தால் ..வெள்ளத்தில் கொ...பாம்புக்கதையென நினைத்து படித்தால் ..வெள்ளத்தில் கொண்டுபோய் விடுகிறது...<br />இதுதான் நீங்கள்...ஆயிரம் பெரியார் வந்தாலும்.....என்ன செய்ய?<br />என் மழை பற்றிய பதிவுகளை பத்திரப்படுத்தி வைக்கிறேன்...எதிர்காலத்திலும் தேவைப்படும்..<br /><br />அய்யா..இதை உங்களிடம் முன்னரே எதிர் பார்த்தேன்...ஆனாலும் என்ன லேட்டா வந்தாலும்.....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8367722065776627382015-12-01T10:57:28.760+05:302015-12-01T10:57:28.760+05:30வள்ளுவனும் நீயூட்டனும் அவர்களோட முத்துநிலவன் அவர்க...வள்ளுவனும் நீயூட்டனும் அவர்களோட முத்துநிலவன் அவர்கள் சொல்வது சரிதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com