tag:blogger.com,1999:blog-3817666928335657661.post6137575772390639686..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: வெள்ளக்காடான சென்னை! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40981884300655027092015-11-30T11:58:30.521+05:302015-11-30T11:58:30.521+05:30அனறையப் பொழுதை நினைத்தாலே இன்னும் கூட எனக்கு பயம் ...அனறையப் பொழுதை நினைத்தாலே இன்னும் கூட எனக்கு பயம் வருகிறது. நான்கு நாட்கள் மின்சாரம் தடைபட்டு, பின்னால் உள்ள வீடுகள் இடிந்து, கலக்கமுற்றுக் கிடந்தேன்..வருத்தத்தைப் பதிவு செய்த குரல்...வாழ்க Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7701041423116524552015-11-19T19:57:05.084+05:302015-11-19T19:57:05.084+05:30அண்ணா, மூல காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது பூமரா...அண்ணா, மூல காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது பூமராங்க போல அவர்களையே தாக்கும். அதனால் அவர்கள் ஆராயமாட்டார்கள். "அவர்கள்" என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே! ஆம்! அவர்களேதான். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66886854140543502932015-11-19T19:49:06.816+05:302015-11-19T19:49:06.816+05:30கிரேஸ் தோழி மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள்! நம்மூர...கிரேஸ் தோழி மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள்! நம்மூரிலும் முன்னேற்பாடுகள் மட்டுமில்லை...பல காரணங்கள்தான் இந்த வெள்ளத்திற்குக் காரணம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72258365945303407772015-11-18T08:38:27.934+05:302015-11-18T08:38:27.934+05:30 எங்கோ எவருக்கோ எனும் போது நாம் தூங்குவோராய் தானிர... எங்கோ எவருக்கோ எனும் போது நாம் தூங்குவோராய் தானிருக்கின்றோம். நாம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகத வரை பத்தோடு பதினொன்றாய் இதுபும் போகும். <br /><br />மழைக்காலம் என்பது தீடீரென வருவதில்லை. பொழுது விடிதலும் மறைதலும் போல் வெயிலும் மழையும் வந்து கொண்டே தானிருக்கும் .<br /><br />கவிதை சொல்லும் கருத்து அசத்தல். யார் ஆரம்பிப்பார்கள்?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83354635689478570092015-11-17T15:29:17.888+05:302015-11-17T15:29:17.888+05:30கிடைக்காது அய்யா..நீங்கள் இருக்கும் (திருவள்ளுர்?)...கிடைக்காது அய்யா..நீங்கள் இருக்கும் (திருவள்ளுர்?) பகுதியிலும் வெள்ளம் புகுந்திருப்பதாக இன்றைய செய்தியில் பார்த்தேன். சென்னை நண்பர்களை நினைத்தால் கவலையாக உள்ளது. சென்னை மக்களை நினைத்தால் அச்சமாக உள்ளதய்யா..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78856812050820579252015-11-17T15:27:55.999+05:302015-11-17T15:27:55.999+05:30அம்மா இப்பத்தான் ஆர்.கே.நகர் (அவரது தொகுதி) வந்து ...அம்மா இப்பத்தான் ஆர்.கே.நகர் (அவரது தொகுதி) வந்து பார்த்து, “வெள்ளத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் எதிர்க்கட்சிகள்“ என்று சொல்லிவிட்டு 500கோடி அறிவித்திருக்கிறார். ஆனால் இழப்பு சில ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்களே! இதிலும் இடைக்கொள்ளை போக எத்தனை ஏழைகள் இதை வாங்கச் சாகப்போகிறார்களோ! என்ன வாழ்க்கை அய்யா இது!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16744322709456129862015-11-17T15:09:49.935+05:302015-11-17T15:09:49.935+05:30இயற்கையை சாகடித்தோம்! பதிலுக்கு இயற்கை நம்மை நோகடி...இயற்கையை சாகடித்தோம்! பதிலுக்கு இயற்கை நம்மை நோகடிக்கிறது! முன்னெச்சரிக்கை துளியும் இல்லாத அரசு! இப்போது கோடிகளை இரைக்கிறது! ஒரு சிறிய கோடித் துணியாவது ஏழைகளுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53302529508992588832015-11-17T12:58:25.680+05:302015-11-17T12:58:25.680+05:30அரசு எப்போதும் மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்கவேண்...அரசு எப்போதும் மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்கவேண்டும். ஆனால், இங்கு அரசாங்கம்தான் ஏரிகளிலும் குளங்களிலும் வீட்டுவசதி குடியிருப்பை ஒவ்வொரு நகரங்களிலும் ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தைக் கட்டியது. அரசு அலுவலகங்களை எல்லாம் இடம் மாற்றியது. இப்படி நீர் வந்து போகும் இடத்தையெல்லாம் அடைத்துவிட்டால் எங்குதான் போகும். அதனால்தான் தெருவில் தேங்கி நிற்கிறது. அரசு மனது வைத்தால் எதையும் மாற்றலாம். ஆனால், சொகுசு வேனைவிட்டு இறங்காதா ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஏழைகள்தான் பாவம் அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62560046318100657562015-11-17T09:30:54.335+05:302015-11-17T09:30:54.335+05:30ஆமாம் எழில் , நன்றி ஆமாம் எழில் , நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80843969381117566542015-11-17T09:30:00.660+05:302015-11-17T09:30:00.660+05:30இல்லை அண்ணா, இங்கு ஆக்கிரமிப்புகள் மற்றும் முன்னேற...இல்லை அண்ணா, இங்கு ஆக்கிரமிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் சரியாக உள்ளதால் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுகிறது, மற்றவை சரியாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன் அண்ணா .<br />நீங்கள் முகநூலில் அதிகம் இருப்பதில்லை என்று அறிந்ததாலேயே இங்கு பகிர்ந்தேன் அண்ணா.<br /><br />ஆமாம் அண்ணா, அதெல்லாம் சரியாகச் செய்துவிடுவார்கள். நம்மூரிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த வெள்ளத்தைச் சமாளித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் , பதிவிடுவேன் அண்ணா . தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32339187527636450772015-11-17T09:24:16.525+05:302015-11-17T09:24:16.525+05:30நன்றி சகோ மதுரைத்தமிழன்நன்றி சகோ மதுரைத்தமிழன்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53778145748897095052015-11-17T08:55:52.943+05:302015-11-17T08:55:52.943+05:30ஆமாம் உண்மைதான். அண்மையில் காலஞ்சென்ற சென்னைப் பேர...ஆமாம் உண்மைதான். அண்மையில் காலஞ்சென்ற சென்னைப் பேராசிரியர் அய்யா இரா.இளவரசு அவர்களின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது -<br />தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும்,<br />தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை,<br />ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்து<br />ஒவ்வொரு பல்லையும் எண்ணிக் கொடுத்து<br />உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டும் <br />தமிழ்க்காளையே - அதில் <br />உன்னையும் உறுப்பின னாக்கிக்கொள்வாய் <br />இந்த வேளையே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22407887789023266292015-11-17T08:52:31.904+05:302015-11-17T08:52:31.904+05:30அதுதான் மா சோகத்தில் பெரிய சோகம். பாடத்தில் அறிவைத...அதுதான் மா சோகத்தில் பெரிய சோகம். பாடத்தில் அறிவைத் தேடும் உலகம், பட்டறிவில் தேடினால் முன்னேறலாம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74992401259082364892015-11-17T08:51:36.198+05:302015-11-17T08:51:36.198+05:30தெய்வம் துணையா? கோவில்கள் இடிந்துகிடந்ததை நான் பட...தெய்வம் துணையா? கோவில்கள் இடிந்துகிடந்ததை நான் படம்போட்டுக் காட்ட விரும்பவில்லை ரூபன். கந்தர்வனின் “கூழுப்பிள்ளை“ கதை படித்திருக்கிறீர்களா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67412232387680910882015-11-17T08:49:39.237+05:302015-11-17T08:49:39.237+05:30ஆமாம் அய்யா, கண்ணாடி உடைந்ததின் 50ஆம் (முறை)விழா ந...ஆமாம் அய்யா, கண்ணாடி உடைந்ததின் 50ஆம் (முறை)விழா நடத்தலாம் என்று தினசரிக் கருத்துப் படங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. எதற்கு எப்போது முக்கியத்துவம் தருவது என்று எவருக்கு எப்போது புரியப்போகிறதோ தெரியவில்லையே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65236949547531970652015-11-17T08:47:49.356+05:302015-11-17T08:47:49.356+05:30வலைச்சித்தரே! இந்தக் கேள்வியே புரியவில்லையே?வலைச்சித்தரே! இந்தக் கேள்வியே புரியவில்லையே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66268813897522463762015-11-17T08:46:45.313+05:302015-11-17T08:46:45.313+05:30ஆம் தங்கையே! “பிரசவ வாக்குறுதி“ மாதிரித்தான் மக்கள...ஆம் தங்கையே! “பிரசவ வாக்குறுதி“ மாதிரித்தான் மக்கள் தமது மறதியால் அவர்கள் தலையில் அவர்களும் மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதோடு, அரசையும் போட வைக்கிறார்கள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34643424687735025632015-11-17T08:45:19.499+05:302015-11-17T08:45:19.499+05:30பார்த்தேன் அய்யோ.. இவ்வளவையும் பார்க்கவே கொடுமையாக...பார்த்தேன் அய்யோ.. இவ்வளவையும் பார்க்கவே கொடுமையாக இருக்கே...? அங்கே இருக்கும் ஏழைமக்கள் என்னபாடு படுவர்! நமது அலட்சியத்திற்குத் நாமே தரும் விலைதான் இது! இனியாவது அரசும்(?) மக்களும் உணரவேண்டும். உணர்வாரா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23836853589616556742015-11-17T08:43:19.655+05:302015-11-17T08:43:19.655+05:30குறள் - 659 குறள் - 659 நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84286998867341243472015-11-17T08:42:18.267+05:302015-11-17T08:42:18.267+05:30வர்ரேன்..வர்ரேன்.. வர்ரேன்..வர்ரேன்.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39755613403679792262015-11-17T08:41:35.778+05:302015-11-17T08:41:35.778+05:30பிழைகளை அடுக்குகிறாயே ம்மா..! அருமை ஆனால் நான்தான்...பிழைகளை அடுக்குகிறாயே ம்மா..! அருமை ஆனால் நான்தான் முகநூல்பக்கம் வருவதே இல்லைடா.(அதைவிட நேரக்கொலை வேறில்லை என்பதால்.. எனது பதிவுகளை அதில் போய்ப் போட்டுவிட்டு வந்துவிடுவேன் அவ்வளவே!) நாடுகள்தான் மாறுகின்றனவே அன்றி அரசுகள் ஒன்றுதானே? ஆனால், சுனாமி நேரத்தில் அமெரிக்க அரசு மக்களை எச்சரித்து பெரும் சேதம் விளையாமல் காத்ததாக நினைவு. சரியா? நன்றிம்மாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36308873584158156322015-11-17T04:50:47.440+05:302015-11-17T04:50:47.440+05:30ஒவ்வொரு மழைக்காலங்களில் இது தொடர் பிரச்சனை எனும் ப...ஒவ்வொரு மழைக்காலங்களில் இது தொடர் பிரச்சனை எனும் போது மழைகாலங்களில் மட்டுமே இவை குறித்து விவாதிப்பதும் மழை ஓய்ந்த பின் அமைதலாகி விடுவதும் கூட இத்தனை பாதிப்புக்கள் தொடர காரணி ஆகின்றது. இப்பாதிப்புக்களை சரிப்படுத்த ஒவ்வொரு வருடமும் செலவு செய்யும் தொகையோடு ஒப்பிடும் போது <br />மழை நீர் செல்ல சரியான வடிகான் அமைப்புக்களை அமைப்பதும், இப்படி கொட்டி வீணாகும் மழை நீரை ஒரிடத்தில் சேகரித்து சுத்தப்படுத்தி அடுத்து வரும் கோடைகாலத்தேவைக்கு பயன் படுத்தும் படியாய் நீண்ட கூரிய நோக்குத்திட்டத்தினை இட்டு செலவு செய்தலும் இலகு தான் . <br /><br />இயற்கையை நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நம் தேவைகளை அதன் கட்டுக்குள் வரையறுக்க இயலுமே! <br /><br />இலவசங்களுக்காக உரிமையை விலை பேசும் முன் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய விடய்ம் இவை. ஆனால் யார் யாருக்கு சொல்வது?<br /><br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45579457108684976292015-11-16T22:12:44.050+05:302015-11-16T22:12:44.050+05:30 அண்ணா அடுத்த வருடமும் இதே பதிவுத்தேவைப்படும்.. அண்ணா அடுத்த வருடமும் இதே பதிவுத்தேவைப்படும்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80262129531855579212015-11-16T22:08:07.450+05:302015-11-16T22:08:07.450+05:30வணக்கம்
வேதனையான விடயம் தெய்வம் துணை...ஐயா
-நன்ற...வணக்கம்<br /><br />வேதனையான விடயம் தெய்வம் துணை...ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59643089941086021752015-11-16T21:41:31.642+05:302015-11-16T21:41:31.642+05:30தொடர்ந்து இதே கவனிப்பற்ற நிலைதான் நீடிக்கிறது. அரச...தொடர்ந்து இதே கவனிப்பற்ற நிலைதான் நீடிக்கிறது. அரசுகள் மாறினாலும், மாநகரத்தந்தைகள் மாறினாலும், சாலை அமைப்பதிலும், நீராதாரங்களைப் பராமரிப்பதிலும், அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகளை மேற்பார்வையிடுவதிலும் மேலிடத்தார் அக்கறை கொள்வதே இல்லை. விமான நிலையத்தில் கண்ணாடிக்கதவுகளை ஒழுங்காக அமைக்கவே தெரியாத நகரத்தில் எதைச் சொல்வது, யாரிடம் அழுவது? - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com