tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5877374526782601937..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: மின்னூல்களாக என் நூல்கள் …நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59262136880239332822017-04-09T19:01:39.677+05:302017-04-09T19:01:39.677+05:30வாழ்த்துகள் அண்ணா. இன்னும் பல நூல்கள்
மின்னூலாக்கப...வாழ்த்துகள் அண்ணா. இன்னும் பல நூல்கள்<br />மின்னூலாக்கப்படவேண்டும்selvakumarihttps://www.blogger.com/profile/16692276138075856696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55400473311682206552017-04-09T13:23:12.056+05:302017-04-09T13:23:12.056+05:30வணக்கம்.
அறிவினைப் பொதுமை செய்தல்
வாழ்த்துகள் ஐயா...வணக்கம்.<br />அறிவினைப் பொதுமை செய்தல்<br /><br />வாழ்த்துகள் ஐயா.<br /><br />தொடர்கிறேன் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72617290621784810412017-04-07T22:57:35.780+05:302017-04-07T22:57:35.780+05:30உங்கள் வழிகாட்டுதலால் தான், இன்று பதிவர்கள் பலருடை...உங்கள் வழிகாட்டுதலால் தான், இன்று பதிவர்கள் பலருடைய நூல்கள் மின்னூலாக்கம் பெற்று வருகின்றன. அதற்கு உங்களுக்குப் பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். புதிய மரபுகள் என்ற மின்னூலை அது வெளிவந்தவுடனே வாங்கிவிட்டேன். இன்னும் படிக்கத் துவங்கவில்லை. இன்னும் பல நூல்கள் நீங்கள் வெளியிட வேண்டும் என்ற வாழ்த்துடன் கூடிய பாராட்டுகள் அண்ணா! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11160559075200989192017-04-07T18:33:19.668+05:302017-04-07T18:33:19.668+05:30ஆசிரியர் அய்யாவுக்கு வாழ்த்துகள்.ஆசிரியர் அய்யாவுக்கு வாழ்த்துகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24265802500815348522017-04-07T18:01:08.217+05:302017-04-07T18:01:08.217+05:30வாழ்த்துகள் ஐயா...வாழ்த்துகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59215327129096053382017-04-07T09:21:44.800+05:302017-04-07T09:21:44.800+05:30வாழ்த்துகள் ஐயா...!!!வாழ்த்துகள் ஐயா...!!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86314873078854039242017-04-06T19:58:09.160+05:302017-04-06T19:58:09.160+05:30👌👌👏👏
👌👌👏👏<br />Anonymoushttps://www.blogger.com/profile/08042163351725487347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23657691599365337072017-04-06T12:00:16.881+05:302017-04-06T12:00:16.881+05:30மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் முயற்சி போற்றுத...மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் முயற்சி போற்றுதற்குரியது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50069276411728205272017-04-06T11:55:36.757+05:302017-04-06T11:55:36.757+05:30தமிழார்வம் என்பது வெறும் சேவைக்கு மட்டுமே என்றும்,...தமிழார்வம் என்பது வெறும் சேவைக்கு மட்டுமே என்றும், தமிழ் சோறு போடாது என்றும் இருந்த நிலையை மாற்றக்கூடிய அயனான முயற்சி இது! வலைப்பதிவு எழுதுவது என்பது ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு வெறுமே அவர்களின் மொழித் திறமையை வெளிக்காட்டுவதாக மட்டுமன்றி வருவாய் ஈட்டும் வழியாகவும் இருக்கும் நிலையில் தமிழ்ப் பதிவர்களுக்கு அஃது எட்டாக்கனியாக இருந்த அவலத்தைப் போக்கும் சீரிய முன்னெடுப்பு இது! இதற்காகத் தாங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்! உளமார்ந்த நன்றி ஐயா! இ.பு.ஞானப்பிரகாசன்http://agasivapputhamizh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24771336409189859532017-04-06T11:53:42.576+05:302017-04-06T11:53:42.576+05:30அருமை அப்பா.தங்களின் கம்பன் தமிழும் கணினித் தமிழும...அருமை அப்பா.தங்களின் கம்பன் தமிழும் கணினித் தமிழும் நூலை நீண்ட நாட்களாக கேட்டு வந்தேன் அதற்கான தீர்வாக இந்த மின்னூல்கள் கிடைக்க பெற்றுள்ளன.நன்றி அப்பா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65233850923321259442017-04-06T10:50:38.170+05:302017-04-06T10:50:38.170+05:30எழுத்தாளர் சமூகத்துக்கு தாங்கள் வழிகாட்டியாய் இரு...எழுத்தாளர் சமூகத்துக்கு தாங்கள் வழிகாட்டியாய் இருப்பதில் மகிழ்ச்சி.நானுன் முயற்சிக்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88484398632413517162017-04-06T09:41:16.787+05:302017-04-06T09:41:16.787+05:30தங்களின் வழிகாட்டலால் எனது “திருப்புக தேரை“ சங்க இ...தங்களின் வழிகாட்டலால் எனது “திருப்புக தேரை“ சங்க இலக்கிய நாடக நூலும், “சிந்திசைப்பாடல்கள்“ இசைப்பாடல் தொகுப்பு நூலும், “முத்தான முதலுதவிகள்” என்னும் விழிப்புணர்வு நூலும் “புஸ்தகா” மூலம் மின்னூலாக உருப்பெற்றுள்ளன. தங்களின் வழிகாட்டலுக்கு நன்றிகளய்யா.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80483555572088637722017-04-06T08:55:18.290+05:302017-04-06T08:55:18.290+05:30உலகம் உள்ளங்கையில்..உலகம் உள்ளங்கையில்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76952491517050757532017-04-06T06:44:30.538+05:302017-04-06T06:44:30.538+05:30தங்களின் முயற்சியால்
அயரா உழைப்பால்
மின்னூல்களின் ...தங்களின் முயற்சியால்<br />அயரா உழைப்பால்<br />மின்னூல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது ஐயா<br />புதுகையில் தாங்கள் மேற்கொண்டே முயற்சியால் இணைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எல்லாம் மின்னூலாய் மின்னும் காட்சி கண்டு மகிழ்ந்தேன் ஐயா<br />நன்றி நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38802755067519194162017-04-06T01:40:33.014+05:302017-04-06T01:40:33.014+05:30உங்களுக்காகவே புஸ்தகா தளத்தில் ஒருமாத சந்தா செலுத்...உங்களுக்காகவே புஸ்தகா தளத்தில் ஒருமாத சந்தா செலுத்தினேன். புத்தகங்கள் இறங்கிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய mobileApp கொஞ்சம் slow என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் அப்படித்தான் இருக்கும். சில மாதங்களில் நன்றாகவரும் என்று நம்புகிறேன். இந்தியா திரும்பியவுடன் எனது மூன்று நூல்களைக் கொடுக்கலாம் என்று தயாரித்துவைத்திருக்கிறேன்.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்துஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65041590888603149922017-04-06T00:39:00.002+05:302017-04-06T00:39:00.002+05:30மகிழ்வூட்டும் செய்தி
ஆறாம் தமிழை முன்னெடுத்துச் செ...மகிழ்வூட்டும் செய்தி<br />ஆறாம் தமிழை முன்னெடுத்துச் செல்வதில்<br />புஸ்தகா நிறுவனமும்<br />தாங்களும் இணைந்து முன்னிற்பது<br />மகிழ்வளிக்க்றது<br />நல்ல துவக்கம் என்றும் சிற்ப்பாகவே தொடரும்<br />என்பது நாமெல்லாம் அறிந்ததுதானே<br />வாழ்த்துக்களுடன்...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com