tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5803275762848518782..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தினமணியில் வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' - நூல் அறிமுகம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-962541087446139622014-11-11T00:55:30.075+05:302014-11-11T00:55:30.075+05:30நன்றி சரவணன் சகோ..
தினமணி ஆசிரியருக்கும் உங்களுக்க...நன்றி சரவணன் சகோ..<br />தினமணி ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24369360077519286462014-11-11T00:54:13.532+05:302014-11-11T00:54:13.532+05:30ஹைய்..உங்கள் முன்னுரை என் கவிதைத் தொகுப்பிற்கு சிற...ஹைய்..உங்கள் முன்னுரை என் கவிதைத் தொகுப்பிற்கு சிறப்பு சேர்க்கிறது என்பதே உண்மை அண்ணா..<br /><br />நன்றி கிங் ராஜ் சகோதரரே தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80331067006794461252014-11-11T00:52:55.472+05:302014-11-11T00:52:55.472+05:30நன்றி கரந்தை அண்ணா..நன்றி கரந்தை அண்ணா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83565970414596188982014-11-11T00:51:38.084+05:302014-11-11T00:51:38.084+05:30கண்டிப்பாக அண்ணா, இலக்கியப் பெயர்ப்பு கண்டிப்பாக வ...கண்டிப்பாக அண்ணா, இலக்கியப் பெயர்ப்பு கண்டிப்பாக விரைவில் தொடர்வேன். உங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5039069963088318772014-11-11T00:50:09.294+05:302014-11-11T00:50:09.294+05:30நன்றி டிடி அண்ணா. ஆமாம் வலைப்பதிவர் குடும்பத்திற்க...நன்றி டிடி அண்ணா. ஆமாம் வலைப்பதிவர் குடும்பத்திற்கு மகிழ்ச்சியுடன் சமர்ப்பணம்..நீங்கள் எல்லோரும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47584778501691575102014-11-11T00:48:41.983+05:302014-11-11T00:48:41.983+05:30நெகிழ்ந்து மகிழும் மனதுடன் நன்றி அண்ணா..நெகிழ்ந்து மகிழும் மனதுடன் நன்றி அண்ணா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58601185255620218812014-11-10T15:18:14.657+05:302014-11-10T15:18:14.657+05:30சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75790058902792869242014-11-10T09:11:27.463+05:302014-11-10T09:11:27.463+05:30நன்றி நண்பரே, இந்த வாழ்தைக் கவிதைத் தொகுப்பை வெளிய...நன்றி நண்பரே, இந்த வாழ்தைக் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட தங்கை வி.கிரேஸ்பிரதிபாவுக்கும் அதனை அழகுற அறிமுகப்படுத்தி உலகறியச் செய்த தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் (கலாரசிகன்) அவர்களுக்கும் மனத்தால் அனுப்பி மகிழ்கிறேன். சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமே! எனது நன்றியை, பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.நன்றி வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81333904012593796672014-11-10T06:07:32.325+05:302014-11-10T06:07:32.325+05:30தினமணி இணைப்பைப் படித்தேன், மிக்க மகிழ்ச்சி... வாழ...தினமணி இணைப்பைப் படித்தேன், மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35787727083424567062014-11-09T23:10:32.236+05:302014-11-09T23:10:32.236+05:30கவிதை சிறப்பாக இருந்ததால் முன்னுரை சரியாக வந்தது. ...கவிதை சிறப்பாக இருந்ததால் முன்னுரை சரியாக வந்தது. எனவே முதற்பெருமை கிரேசுக்கு, வாய்ப்பினால் வந்த பெருமை எனக்கு. மகிழ்ச்சியும நன்றியும் சகோதரரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35750512946863554842014-11-09T23:09:07.872+05:302014-11-09T23:09:07.872+05:30நன்றி கரந்தையாரே.நன்றி கரந்தையாரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35422230869281894702014-11-09T23:08:44.991+05:302014-11-09T23:08:44.991+05:30நம் தங்கையின் திறன் வளர நாம் வாழ்த்துவோம் கரந்தை அ...நம் தங்கையின் திறன் வளர நாம் வாழ்த்துவோம் கரந்தை அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49073529043229142522014-11-09T23:08:00.203+05:302014-11-09T23:08:00.203+05:30இது, நீ தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்கான சான்றித...இது, நீ தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்கான சான்றிதழ். அப்பா, உன் துணைவர் இருவரின் பலம் உன்னை மென்மேலும் உயர்த்த வாழ்த்துகள். நம் வலைப்பதிவர் உறவினரும் வேறு உன் வளர்ச்சிக்காகத் துணைவருவோம். அடுத்த உனது சங்க இலக்கியப் பெயர்ப்புப் பதிவுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் வீடு, பிள்ளைகளின் பள்ளி அமையட்டும். அதில் எந்த அவசரமும் வேண்டாம்பா. எல்லாம் சிறப்பாக அமையும்.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3129662488440261602014-11-09T23:05:06.780+05:302014-11-09T23:05:06.780+05:30நன்றி விமலன்.நன்றி விமலன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40580829516566584092014-11-09T23:04:47.656+05:302014-11-09T23:04:47.656+05:30மதுரைப் பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல் என்...மதுரைப் பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல் என்பதால் இந்தப்பெருமை நம் வலைப்பதிவர் குடும்பத்தினர் அனைவர்க்கும் சமர்ப்பணம். இ்ன்றும் அப்படித்தான் மு.கீதாவின் நூலறிமுகம் சிறப்பாக நடந்தது. மதுரை விழா நினைவுகூர்ந்து... நன்றி டிடி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86041469432742871082014-11-09T23:03:05.204+05:302014-11-09T23:03:05.204+05:30நன்றி சகோதரி. என் தங்கையின் பெருமை இனிமேல்தான் உலக...நன்றி சகோதரி. என் தங்கையின் பெருமை இனிமேல்தான் உலகம் அறியப்போகிறது. (எனக்கு ஏற்கெனவே தெரியும்) உங்களைப் போலும் அன்பினரின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37631693086559929362014-11-09T23:01:26.294+05:302014-11-09T23:01:26.294+05:30என் தங்கையரின் பெருமையை நான் ஏற்கெனவே அறிவேன். இப்...என் தங்கையரின் பெருமையை நான் ஏற்கெனவே அறிவேன். இப்போது தமிழ்கூறும் உலகமெல்லாம் பாராட்டும்போது..... <br />“படித்த பொழுதில் பெரிதுவக்கும் தங்கையைச் சான்றோர் பாராட்டக் கேட்ட அண்ணன்“ -வள்ளுவர் மன்னிப்பார்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46573341200023640332014-11-09T22:57:25.350+05:302014-11-09T22:57:25.350+05:30அடேயப்பா... பாண்டியன் எப்படி இருக்கீங்க... தமிங்கி...அடேயப்பா... பாண்டியன் எப்படி இருக்கீங்க... தமிங்கிலப் பின்னூட்டம் உங்கள் சிக்கலைக் காட்டுகிறது. வென்று வாருங்கள்... “இதுவும் கடந்து போகும்“ தொடரட்டும் உங்கள் வலைத்தமிழ்ப் பதிவுகள்.. உங்களை நினைக்காத நாளில்லை. சும்மா சொல்லல நீங்க நம்ம புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்கச் செல்லமல்ல்வா? என் மகள் எப்படி இருக்கிறார்களா? கேட்டதாகச் சொல்லவும். தொடர்க.நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69251499198650816892014-11-09T22:54:21.273+05:302014-11-09T22:54:21.273+05:30நன்றி சகோதரி. இன்று மாலை புதுக்கோட்டையில் தங்கை மு...நன்றி சகோதரி. இன்று மாலை புதுக்கோட்டையில் தங்கை மு.கீதாவின் நூல் அறிமுகக் கூட்டம். உங்கள் அணிந்துரையை எல்லாரும் பாராட்டிப் பேசினார்கள்... அங்குக் கேட்டதா? நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39188364991919932922014-11-09T22:52:50.252+05:302014-11-09T22:52:50.252+05:30என் தங்கையின் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.
...என் தங்கையின் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.<br />நன்றி முரளி (தங்கை கீதாவின் நூல் அறிமுகக் கூட்டம் புதுகையில் முடிந்து இப்பத்தான் வந்தேன்.நிறைவாக நடந்தது, அதுபற்றி அவர் தளத்தில் நாளை படிக்கலாம்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18565306280427430112014-11-09T20:23:28.155+05:302014-11-09T20:23:28.155+05:30முன்னுரை அளித்த உங்களுக்கும் மற்றும் சகோதரி அவர்க...முன்னுரை அளித்த உங்களுக்கும் மற்றும் சகோதரி அவர்களுக்கும்வாழ்த்துக்கள்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22577550018291074462014-11-09T20:07:50.839+05:302014-11-09T20:07:50.839+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76168257955137637022014-11-09T20:07:33.060+05:302014-11-09T20:07:33.060+05:30தேன் மதுரத் தமிழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயாதேன் மதுரத் தமிழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5814160998266797832014-11-09T19:45:16.288+05:302014-11-09T19:45:16.288+05:30அப்பாவும் சொன்னார்கள் அண்ணா, பகிர்ந்து கொண்டதற்கு ...அப்பாவும் சொன்னார்கள் அண்ணா, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br />மகிழ்ச்சி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44917317762395897332014-11-09T19:43:48.153+05:302014-11-09T19:43:48.153+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com