tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5682952888233633721..comments2024-03-28T14:17:09.122+05:30Comments on வளரும் கவிதை: “தப்பித்த குரங்குகள்!“--பேரா.ச.மாடசாமி. தமிழ்இந்துவில் வந்த அருமையான கல்விக் கட்டுரைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65619391300769563682015-05-05T06:26:36.695+05:302015-05-05T06:26:36.695+05:30பல கருத்துகள் சிந்திக்க வைத்தன ஐயா...பல கருத்துகள் சிந்திக்க வைத்தன ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30352968466900930592015-05-05T05:46:11.578+05:302015-05-05T05:46:11.578+05:30சிறந்த வழிகாட்டல்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
...சிறந்த வழிகாட்டல்<br />சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72176520077197154822015-05-04T21:18:37.468+05:302015-05-04T21:18:37.468+05:30அருமையான கல்வி கட்டுரை.
கல்வி என்று தான் வியாபாரத...அருமையான கல்வி கட்டுரை. <br />கல்வி என்று தான் வியாபாரத்தில் இருந்து விலகுமோ தெரியவில்லை. தன் பிள்ளைகளுக்கு செலவு செய்யும் கல்வி கட்டணம் அவனின் கல்வியை விட தாளாளரின் பொருளாதாரத்தைதான் கூட்டும் என்ற உண்மை என்றைக்கு பெற்றோர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. <br /><br />த ம +1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50544431812275811962015-05-04T21:00:01.480+05:302015-05-04T21:00:01.480+05:30“ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய...“ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம் வழங்கிய முகம், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கே? எங்கே எனக்கான சுதந்திர வெளி?”<br /><br />சொந்த முகத்தைத் தொலைத்து நிற்கும் இக்கால மாணவர்களை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கான சுதந்திர வெளியை க் கட்டாயம் நாம் அளிக்கத்தான் வேண்டும் என்ற விழிப்புணர்வையூட்டும் கட்டுரையைப் படைத்த ச.மாடசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32685830611387843452015-05-04T20:31:51.424+05:302015-05-04T20:31:51.424+05:30சிந்திக்க வேண்டிய கருத்துகள்
//பள்ளியை விட்டு வெள...சிந்திக்க வேண்டிய கருத்துகள் <br />//பள்ளியை விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம். அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திர வெளி முக்கியமானது//<br />மிகச் சரியான கருத்து <br />.பெரும்பாலும் படைப்பாளிகள் அரசு பள்ளிகளில் இருந்துதான் உருவாகிறார்கள் . <br />இப்போதெல்லாம் நிர்பந்தத்தின் காரணமாக அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளைப் போலவே நடந்து கொள்கின்றன. மனப்பாடம் செய்து எழுத வைத்தல், கற்றல் குறைபாடுள்ளவனை சாமர்த்தியமாக வெளியே அனுப்புதல் இவற்றை செய்து கொண்டிருக்கின்றன.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10668341690897484612015-05-04T20:21:44.265+05:302015-05-04T20:21:44.265+05:30வணக்கம்
சொல்லிய ஒவ்வொரு கருத்தும் அருமையாக உள்ளது....வணக்கம்<br />சொல்லிய ஒவ்வொரு கருத்தும் அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி.த.ம 2<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9515853711421732392015-05-04T17:50:58.761+05:302015-05-04T17:50:58.761+05:30நேரத்தின் வழி நெருங்குவோம்
அருமை ஐயா
நன்றி
தம 1நேரத்தின் வழி நெருங்குவோம்<br />அருமை ஐயா<br />நன்றி<br />தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com