tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5559498288940326231..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5271874613149105002014-11-07T13:31:30.781+05:302014-11-07T13:31:30.781+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80739997978634411652014-11-07T04:57:44.630+05:302014-11-07T04:57:44.630+05:30நான் மற்றவர்களை எனது தளத்தில் கலாய்து எழுதுவதன் மூ...நான் மற்றவர்களை எனது தளத்தில் கலாய்து எழுதுவதன் மூலம் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி வந்தேன் அப்படி கலாய்க்கும் போது அவர்களின் தளத்திற்கான லிங்குகளையும் அதில் இணைத்தே வழங்கியுள்ளேன் அது போல எனது தள அவார்டு மூலம் பலரையும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_09.html ரமணி சாரையும் சாகம்பரி மேடத்தையும் அறிமுகப்படுத்தினேன் ஆனால் சோம்பேறி காரணமாக அதை தொடரவில்லை இப்போது உங்களின் இந்த பதிவை படித்ததும் மனதில் ஒரு ஐடியா தோன்றியது அதை இந்த வாரம் என் தளத்தில் அறிமுகப்படுத்துகிறேன் அது ஒரு வித்தியாசமான முயற்சி நிச்சயம் நீங்கள் அதை பாராட்டுவீர்கள் என நினைக்கிறேன் யாருக்கும் அவார்டு எல்லாம் தரப் போவதில்லை Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44889210100644568572014-11-01T00:26:59.225+05:302014-11-01T00:26:59.225+05:30உங்களின் ஆற்றல்மிக்க வெண்பாத்திறனைப் பார்த்து வியந...உங்களின் ஆற்றல்மிக்க வெண்பாத்திறனைப் பார்த்து வியந்தேன். ஒரு வேண்டுகோள் - மனிதர்களைப் பாடுங்கள் அதுதான் இன்றைய தேவை.இது என் தனிப்பட்ட கருத்து.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40353925203017540602014-11-01T00:24:53.909+05:302014-11-01T00:24:53.909+05:30திட்டவில்லையே தங்கையே! வெண்பா எழுதும் பெண்கள் மிகவ...திட்டவில்லையே தங்கையே! வெண்பா எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதில் நீ சேர்ந்ததை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்கிறேன். ஆயினும் எழுத்துப்பிழை, தளைப்பிழைகளை அறிந்து திருத்திக்கொண்டால் எவ்வளவு நல்லது? தனிச்சொல் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.<br />திருச்சி ஜோசப் விஜூ, மதுரை சிவகுமாரன் மற்றும் இளமதி முதலான நமது வலைவெண்பா வல்லோரைத் தொடர்ந்து பார்ததுவர வேண்டுகிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44549365388052001082014-10-31T14:36:36.485+05:302014-10-31T14:36:36.485+05:30ஆமா என்னை ஏன் திட்டுகிறீர்கள் அண்ணா. நான் என்ன தவற...ஆமா என்னை ஏன் திட்டுகிறீர்கள் அண்ணா. நான் என்ன தவறு செய்தேன். வெண்பா தவறாக எழுதியது குற்றமா ? அதற்கு ஏன் பராசக்தியை எல்லாம் அழைக்கிறீர்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30824877563598743612014-10-31T13:37:46.616+05:302014-10-31T13:37:46.616+05:30“பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு ...“பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு புளி மிளகாய் என்று எனது அன்றாடப் பிரச்சினைகளை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நான் உலக விவகாரங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறேன்...“ - மகாகவி பாரதி தனது பராசக்தி யிடம் வேண்டியது. இந்நேரம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகிறது? தெரியலயே சிவகுமாரன்? இதெல்லாமா ஒரு பிரச்சினை? நிரந்தரமான தீர்வுகளை நோக்கியல்லவா உங்கள் நடை தொடரவேண்டும்? நொண்டிச் சாக்குகள் எதற்கு?<br />“... சொல்லடீ சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?“ என்று உங்கள் பராசக்தியிடமே கேளுங்கள்! கேட்பதற்குத் தகுதியானவர் நீங்கள்! “ பல வேடிக்கை மனிதரைப் போலே நீர் வீழ்வீர் எனநினைத்தீரோ?” - பாரதி மன்னிக்க.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9586892639744486802014-10-31T13:32:12.575+05:302014-10-31T13:32:12.575+05:30உங்களின் மரபுத் திறன், இன்றைய இளைய திறனாளிகளை நம் ...உங்களின் மரபுத் திறன், இன்றைய இளைய திறனாளிகளை நம் பக்கம் இழுப்பதற்குப் பயன்படுமானால் அதுதான் இன்றைய வரம். அதை நோக்கி உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள் சிவகுமாரன். மரபு, புதுமையை வரவேற்க வேண்டும். மாறுவது மரபு இல்லையேல் மாற்றுவது மரபு. இல்லையேல் இரண்டும் அழிவதைத் தவிர்க்க முடியாது என்பதுதானே நடைமுறை?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1913901795838572492014-10-31T13:27:53.473+05:302014-10-31T13:27:53.473+05:30எல்லாம் சரி... இப்போது வலைப்பக்கத்தில் நல்ல தமிழை,...எல்லாம் சரி... இப்போது வலைப்பக்கத்தில் நல்ல தமிழை, நமது பெருமை மிக்க பண்பாடடு விழுமியத்தைத் தொடர, இன்றைய தலைமுறையைக் கவர்ந்து “இழுப்பது” எப்படி என்பதுதான் எனது இன்றைய கவலை! அதற்கு வழி சொல்லுங்கள் ஆசிரியரே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56422997336002396332014-10-31T13:23:58.942+05:302014-10-31T13:23:58.942+05:30இந்த ஒரு வரி பின்னூட்டம்தான் பெரிய சிக்கல்... விரி...இந்த ஒரு வரி பின்னூட்டம்தான் பெரிய சிக்கல்... விரிவாக உங்களின் முழுமையான யோசனைகளை எழுதுங்கள் கில்லர்ஜி.(அபுதாபி போயாச்சா? எங்கிருந்தால் என்ன? இணையத்தில் நாம் என்றும் இணைந்தே இருக்கிறோம அல்லவா?,) தேவகோட்டை குமார் வேறு உங்களை எங்க ஊர்க்காரர் என்று சொந்தம் கொண்டாடி இருக்கிறார்....நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75427981895323588362014-10-31T13:21:18.736+05:302014-10-31T13:21:18.736+05:30ஓ! இப்படி ஒரு தொழில் நுட்பச் சிக்கல் இருக்கிறதா? த...ஓ! இப்படி ஒரு தொழில் நுட்பச் சிக்கல் இருக்கிறதா? தெரியலயே! உங்கள் யோசனை நல்லா்த்தான் இருக்கு. இப்படி அதிகமான நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திய மூத்த பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அடுத்த வலைப்பதிவர் விழாவில் பாராட்டலாமா? அல்லது சிறந்த கவிதை, கட்டுரை, சமூக விமர்சனம், முதலான சிறந்த பதிவுக்கான (அ) பதிவர்க்கான விருதுகளை வழங்கலாமா? சொல்லுங்கள் அய்யா, செய்வோம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5848465705537739672014-10-31T13:17:58.564+05:302014-10-31T13:17:58.564+05:30“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்”- ப.கோ.க.சு....“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்”- ப.கோ.க.சு. பாடல்.<br />“நான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்” - கந்தர்வன்.<br />நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் முடியும் என்பதே எனது நம்பிக்கை. எங்கே நம்மை ஒன்றிணைக்கும் கயிறு?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79119609358381952112014-10-31T13:15:55.250+05:302014-10-31T13:15:55.250+05:30அன்பால் இயலாதது அகிலத்தில் ஏது என் கவித்தங்கையே? இ...அன்பால் இயலாதது அகிலத்தில் ஏது என் கவித்தங்கையே? இணையத்தில் குப்பைகள் பெருகிவிட்டன என்று சொல்வதிலேயே நமது நேரம் விரயமாவதாகப் பட்டது அதுதான் இந்தப் பதிவு. ஆக்கபூர்வமாக யோசித்தால் நம்மால் முடியாதது ஏதுமில்லை. நம்மிடையே ஒருங்கிணைப்பு இல்லை அது ஒன்றே பெரும் குறையாகப் படுகிறது. தொடர்வோம்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45425501671968598292014-10-31T13:12:47.720+05:302014-10-31T13:12:47.720+05:30“பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு ...“பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு புளி மிளகாய் என்று எனது அன்றாடப் பிரச்சினைகளை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நான் உலக விவகாரங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறேன்...“ - மகாகவி பாரதி தனது பராசக்தி யிடம் வேண்டியது. இந்நேரம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகிறது? தெரியலயே சசீ? இதெல்லாமா ஒரு பிரச்சினை?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54550023523052606922014-10-30T23:57:56.144+05:302014-10-30T23:57:56.144+05:30அய்யா, மடிக்கணினி இல்லாமை , நேரமின்மை, வேலைப்பளு, ...அய்யா, மடிக்கணினி இல்லாமை , நேரமின்மை, வேலைப்பளு, இல்லறக் கடமைகள், பிரச்சினைகள் போன்றவற்றால் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலாத என்னைப் போன்றோர்கள். மாதமிரு முறை அல்லது வாரம் ஒருமுறை வலைப்பக்கம் வருவதே பெரிய சாதனையாய் இருக்கிறது. பின்னூட்டம் இட்டவர்களின் தளத்திற்கு சென்று வருவதே இயலாமல் இருக்கையில் புதியவர்களை அழைக்க பயமாக இருக்கிறது. இயன்றவரை இணைந்து செயலாற்ற விழைகிறேன். நன்றி அய்யா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66605742497129250412014-10-30T23:46:20.105+05:302014-10-30T23:46:20.105+05:30அய்யா. தங்களின் வேகம் கண்டு வியக்கிறேன். சுந்தரபார...அய்யா. தங்களின் வேகம் கண்டு வியக்கிறேன். சுந்தரபாரதி, கந்தர்வன் போன்ற மகா கவிகளோடு இணைந்து இயங்கிய தாங்கள் இன்றைய தலைமுறைக்கு ஈடாய் இயங்குவது வியப்பளிக்கிறது.. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39817652670339407302014-10-30T21:43:48.961+05:302014-10-30T21:43:48.961+05:30பூக்கடைக்கு எப்படி விளம்பரம் தேவையில்லையோ
அது போல்...பூக்கடைக்கு எப்படி விளம்பரம் தேவையில்லையோ<br />அது போல் உள்ளது உங்கள் வலைத்தளம்.<br />ஓர் ஆசிரியையாக உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.உங்கள் தீர்க்கமும் தெளிவும் நிறைந்த<br />மேடைப் பேச்சுக்களை நான் ரசித்துக் கேட்டிருக்கிறேன்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72200557713628987532014-10-30T17:59:07.292+05:302014-10-30T17:59:07.292+05:30NALLA SEYALTAN AYYANALLA SEYALTAN AYYAKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58136577404460403272014-10-30T16:06:14.504+05:302014-10-30T16:06:14.504+05:30ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தளத்தில்...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தளத்தில் இணைப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வலைத்தளம் சீக்கிரம் மற்றவர்கள் க்ம்ப்யூட்டரில் திறந்திடும். இணைப்புகள் அதிகம் இருந்தால், வலைத்தளம் திரையில் வர நேரமாகும் போது, வாசகர் வேறு பதிவுக்கு தாவி விடுவார். எனவே தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற திரட்டிகளே உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் சேர்த்திட போதுமானது. <br /><br />வலைச்சரத்தில் வரும் அறிமுகம் போன்று, மாதம் ஒருமுறை அல்லது இருமுறை ”இந்த மாத புதிய அறிமுகம்” என்று நீங்களே உங்கள் வலைத்தளத்தினுள் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதலாம். அவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83516565023320057552014-10-30T15:45:43.488+05:302014-10-30T15:45:43.488+05:30எதைபற்றியும் கவலைப்படாமல் உருப்புடியா எழுதவேண்டும்...எதைபற்றியும் கவலைப்படாமல் உருப்புடியா எழுதவேண்டும்..பலன் தானே கிடைக்கும்.<br /><br />வில்லவன் கோதைவில்லவன் கோதைhttp://verhal.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55174299951689337862014-10-30T12:50:56.079+05:302014-10-30T12:50:56.079+05:30வணக்கம் ஐயா!
தங்களின் அருமையான தமிழ்ப் பணியும், இ...வணக்கம் ஐயா!<br /><br />தங்களின் அருமையான தமிழ்ப் பணியும், இங்கிடும் பதிவுகளும்,<br />பலருக்கும் நீங்கள் தரும் ஊக்குவிப்புக் கருத்துப் பகிர்வுகளும் <br />மிக மிகச் சிறப்பானவை! <br />முதற்கண் உங்கள் நற்பணிக்கு என் வாழ்த்துக்கள் ஐயா!<br /><br />தாங்கள் இங்கிட்ட நன்நோக்கப் பதிவு இதுவும் மிகஅருமை!<br /><br />நானும் சென்ற வருடத்தில் என் வலைத்தளத்தில் ”பதிவோடு பகிரும் பதிவர்” என என் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு பதிவரைப் பற்றி இணைத்து எழுதிவந்தேன்.<br />தொடர்ந்து பதிவுகளை இடுவதிலும் பதிவர்களை இணைப்பதிலும் எனக்கு அதிகரித்த குடும்பச் சூழல் நெருக்கடிகளால் வலையுலகில் அதிக கவனம் செலுத்தமுடியாது போயிற்று...<br /><br />இப்பொழுதும் அவ்வப்போது பதிவேற்றமுடன் முடிந்தவரை பதிவர்களின் வலைகளுக்குச் சென்று ஊக்கக் கருத்துப் பதிவிட்டு வருகிறேன். அதற்கும் ஆழ்ந்து படித்து அதற்கேற்ப கருத்து வழங்க நேரம் கிடைக்காமற் போய்விடுகின்ற நிலைகளும் உண்டு ஐயா! <br />மனம் வருந்துகிறேன்...!<br />ஏனோதானோ என என்னால் கருத்துப் பகிர முடிவதில்லை... இருப்பினும் கிடைக்கும் பொழுதில் முடிந்தவரை எனது ஊக்கக் கருத்துப் பகிர்வு சக வலைப்பதிவர்களுக்கு இருக்கும் ஐயா!<br /><br />எனது வலைத்தளத்தில் பல விடயங்களை இணைப்பதற்கு எனக்குப் போதிய தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதால் நீங்கள் குறிப்பிடும் சில விடயங்களை என் தளத்திலும் நிரந்தரமாக இணைத்துவிட வழிகள் தெரியவில்லை...:(<br />பார்ப்போம்! முயல்கிறேன்! <br /><br />நல்ல பதிவு தந்து அனைவரையும் ஒருங்கிணைத்த உங்கள் அன்பு என்னை நெகிழ்த்தியது ஐயா!<br />மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70416748524737371262014-10-30T12:47:38.070+05:302014-10-30T12:47:38.070+05:30அண்ணா மிக அருமையான ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள். ...அண்ணா மிக அருமையான ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள். முதலில் என் நன்றி. நான் முதலில் எழுத வந்த புதிதில் யார் என் வலைக்கு வருகிறார்கள் போகிறார்கள் என்பது பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. நான் தேடிச்சென்று பலரையும் நட்பாக்கிக்கொண்டேன். அப்படி என் வலைக்கு வந்தவர்கள் தான் அதிகம். அதன் பிறகு வலைச்சரம் மூலமும் பலருக்கு அறிமுகமானேன். அப்போது வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணா ஒன்று சொன்னார்கள் "பதிவுலகம் என்பது மொய் விருந்து போல "என்று அது எந்த அளவுக்கு உண்மை என்பதைபோகப்போக தெரிந்து கொண்டேன். நாம் எந்த வலைக்கு போகிறோமோ அவர்கள் மட்டுமே நம் வலைக்கு வருகிறார்கள் என்பதை. இப்போது பல நாட்களாக எனக்கு வலைப்பக்கம் வர இயலவில்லை. இனி வர முயற்சிக்கிறேன். தாங்கள் சொல்வது போல தொழிற்நுட்பம் பற்றி எனக்கும் தெரியாது ஆதலால் புதியவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு தொழிற்நுட்ப பகிர்வையும் தந்தால் அதன் படி முயற்சிக்கலாம். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62183582537432155762014-10-30T09:41:25.344+05:302014-10-30T09:41:25.344+05:30“நானும் எனக்கு தெரிந்த வரை எனது பதிவில் பதில் கூற ...“நானும் எனக்கு தெரிந்த வரை எனது பதிவில் பதில் கூற முயற்சிக்கிறேன்.“ அவ்வப்போது தொழில்நுட்பச் செய்திகளையும் எழுதுங்கள். எழுதுவதே படிக்க மட்டுமல்ல, எப்படி எழுதவேண்டும் என்று காட்டவும் உதவும் என்பது உங்கள் எழுத்தைப் பார்த்து, உங்களுக்குத் தெரியாமலே பலரும் கற்றுக்கொண்டு வருகிறோம்! தொடருங்கள் தொடர்வோம். (இந்த மின்னம்மன் சாபம் என்று தீருமோ? யார் அறிகுவரே? )நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68847545603134325832014-10-30T09:37:35.612+05:302014-10-30T09:37:35.612+05:30தங்களின் -குறியெதிர்ப்பை நீரதுடைத்து எனும் வள்ளுவன...தங்களின் -குறியெதிர்ப்பை நீரதுடைத்து எனும் வள்ளுவனின் வசை நீங்கிய- பணிகளைப் பார்த்துத்தான் அந்தப் பண்பை நானும் கொஞ்சம் முயன்றுவருகிறேன் அய்யா. அந்தவகையில் எழுத்தில் மட்டுமல்ல, வலையுலக வழக்கிலும் நீங்கள் எனக்கு முன்னோடி. இப்படியே தொடருங்கள் அய்யா. தொடர்வோம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5662635133965635552014-10-30T09:34:18.592+05:302014-10-30T09:34:18.592+05:30அய்யா வணக்கம் நன்று சொன்னீர்கள் அய்யா.
“ஒவ்வொரு பத...அய்யா வணக்கம் நன்று சொன்னீர்கள் அய்யா.<br />“ஒவ்வொரு பதிவையும் ஊன்றி படிக்கவேண்டும்.“ அதுதானே சிக்கல்? இந்தச் சிக்கல் படிப்பவரிடம் மட்டுமல்ல, எழுவோரிடமும் இருக்கிறது. “படிக்கும்படி“ எழுதுவதும் முக்கியமல்லவா? அதோடு நல்லவற்றைப் பாராட்ட ஒரு நல்ல மனமும் வேண்டும். விமர்சனம் என்பது, முளைத்துவரும் குருத்தைக் கிள்ளுவதாக இருக்கக் கூடாது, பழுத்த இலைகளை வலிக்காமல் கிள்ளி, அந்தச் செடிக்கே உரமாக்குவது. இதைப் புரிந்துகொண்டால் எழுத்தும் சிறக்கும் படிப்பும் நிறக்கும். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45738265145128323722014-10-30T08:15:24.342+05:302014-10-30T08:15:24.342+05:30தற்போது வலைப்பூவிற்கு புதியவரான எழுத்தாளர் எஸ்.சங்...தற்போது வலைப்பூவிற்கு புதியவரான எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் அவர்களின் பதிவை குறிப்பிட்டிருக்கிறேன். எப்போது எந்தப் பதிவரை எனது வலைப்பூவில் குறிப்பிட்டாலும் அவரது பெயரை க்ளிக் செய்தால் அவரது வலை தளத்துக்கு செல்லும் இணைப்போடு குறிப்பிடுவதே எனது வழக்கம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com