tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5521997602879966266..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: மாநில முதல்மதிப்பெண் வாங்கிய மாணவி கொலைகாரியானாள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10142468963950303482014-01-29T21:48:30.426+05:302014-01-29T21:48:30.426+05:30நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது (4 வருடங்க...நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது (4 வருடங்கள் முன்பு) மதிப்பீட்டுக்கல்வி என்றொரு பாட வேளையே இருந்தது. ஆனால் இப்போது இல்லை! அதுபோன்ற பாடவேளைகளில் எங்களுக்கு ஓழுக்கத்தை போதித்தனர். இபோது? பாடங்களோடு நிறுத்திவிடுகின்றனர்..<br />J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84237955546492799972014-01-26T21:15:55.086+05:302014-01-26T21:15:55.086+05:30முன்பெல்லாம் பள்ளியில் 'மாரல் சைன்ஸ்' என்ற...முன்பெல்லாம் பள்ளியில் 'மாரல் சைன்ஸ்' என்ற வகுப்பு நடக்கும். இப்போதெல்லாம் அப்படி இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25783582535759442252014-01-24T14:47:16.947+05:302014-01-24T14:47:16.947+05:30ஒழுக்கம், கல்வி இரண்டும் இரு கண்கள் தரும் ஒரே பார்...ஒழுக்கம், கல்வி இரண்டும் இரு கண்கள் தரும் ஒரே பார்வை போல...<br />தவறு எங்கு உள்ளதோ?<br />ஆனால், அதிர்ச்சி தரும் செய்தி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18057172697238266542014-01-24T14:18:04.836+05:302014-01-24T14:18:04.836+05:30Yes You are right. Sorry for inconvenient, and Tha...Yes You are right. Sorry for inconvenient, and Thank you for the correctionநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62894698985490639882014-01-24T11:46:57.987+05:302014-01-24T11:46:57.987+05:30நீங்கள் இணைத்துள்ள சுட்டியில் குறிப்பிடட செய்தியை ...நீங்கள் இணைத்துள்ள சுட்டியில் குறிப்பிடட செய்தியை காணவில்லை. அதற்கு பதிலாக இங்கே வாசிக்கலாம்.. <br /><br />http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/01/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/article2016945.eceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33579345676230245082014-01-24T11:14:48.384+05:302014-01-24T11:14:48.384+05:30இப்போதான் நானும் படித்தேன் .மனம் வேதனையில் ...வன்ம...இப்போதான் நானும் படித்தேன் .மனம் வேதனையில் ...வன்முறைதான் தீர்வு என கூறும் திரைப்படங்களின் தாக்கம்..ஒரு பக்கம் அழகு ,காதல்,வன்முறை....என இழுக்க ,மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் மதிப்பெண்களை நோக்கி இழுக்க சிதைகின்றது .வளரும் சமுதாயம்.நன்றி தோழர்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90749060021634491502014-01-24T09:45:33.609+05:302014-01-24T09:45:33.609+05:30உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி... ஆனால் அது தான்...உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி... ஆனால் அது தான் சந்தேகமே...!@திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61294720003609077432014-01-24T08:50:22.744+05:302014-01-24T08:50:22.744+05:30படிப்புக்கும் ஒழுக்கத்திற்கும்
மதிப்பெண்ணுக்கும் த...படிப்புக்கும் ஒழுக்கத்திற்கும்<br />மதிப்பெண்ணுக்கும் தரத்திற்கும்<br />எந்த சம்பந்தமில்லாமல் நம் கல்வி முறை<br />உள்ளதென்பதற்கான மற்றுமொரு உதாரணம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com